தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்காவிற்கு உட்பட்ட அம்மாப்பேட்டை பேரூராட்சி, புத்தூர் வடக்கு தெரு வார்டு எண் 14 பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் நீண்ட கால கண்ணீர், ஒட்டுமொத்த மாநில நிர்வாகத்தின்…
View More ஆட்சிக்கு எதிரா குற்றம் சொல்லவே பயந்தாங்க.. சொன்னாலும் செய்ய மாட்டாங்கன்ற வெறுப்பு தான் மக்கள் மனசுல இருந்துச்சு.. இப்ப தான் எங்க ஊர்ல தண்ணி இல்லை, எங்க ஊர்ல சாலை இல்லை, எங்க ஊர்ல ஸ்கூல் இல்லைன்னு தைரியமா முதலமைச்சருக்கே டேக் செய்து சொல்லும் தைரியம் மக்களுக்கு வந்துருக்கு.. 50 வருஷமா அடிப்படை வசதி கூட செஞ்சு கொடுக்காம ரெண்டு திராவிட கட்சிகளும் என்ன செஞ்சிகிட்டு இருந்துச்சு.. 50 வருஷமா பயந்து கிடந்த கூட்டத்தை, 30 நாள்ல தைரியமா கேள்வி கேட்க வச்சிருக்காரு பாரு… அந்த தைரியத்தோட பேரு தான் ‘விஜய்’, அந்த மாற்றத்தோட பேரு தான் ‘தவெக’!