தமிழ்நாட்டு அரசியல் மற்றும் சமூக தளங்களில் மொழியுணர்வும், தேசப்பற்றும் எப்போதும் ஒருசேர விவாதிக்கப்படும் பொருள்களாகவே இருந்து வருகின்றன. அந்த வகையில், அண்மைக்காலமாக அரசு மற்றும் பொதுநிகழ்வுகளில் பாடப்படும் பாடல்களின் வரிசைமுறை குறித்தான விவாதங்கள் தேவையற்ற…
View More தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் இருப்பதால் என்ன குடிமுழுகி போக போகிறது.. முதல் இரண்டு இடத்தில் இருப்பது தேசிய கீதமும், வந்தே மாதரம் பாடலும் தானே.. அதில் என்ன பாகிஸ்தான் தேசிய கீதமும், பங்களாதேஷ் தேசிய கீதமுமா இருக்குது, கோபப்பட.. முதலில் இருப்பது நமது தேசத்தின் பாடல் தான் என்பதில் நமக்கு பெருமை தானே.. என்னை விட என் அப்பா உயர்ந்துவிட்டார் என்றால் நமக்கு பொறாமையா வரும்? இந்த சீப்பான அரசியலை விட்டுவிட்டு மக்களுக்கு உருப்படியா எதையாவது சிந்தியுங்கள்…