இந்திய அரசியலில் ராஜ்யசபா எனப்படும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது மிக முக்கியமான அதிகார மையமாக பார்க்கப்படுகிறது. ஒரு மாநிலத்தில் போதிய எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்களை பெற்றிருக்கும் கட்சிகள், தங்களின் பலத்திற்கு ஏற்ப நாடாளுமன்ற மேலவைக்கு…
View More இன்னொரு கட்சி கிட்ட போய் ராஜ்யசபா சீட் கேட்க வெட்கமாக இல்லையா? ஒரு ராஜ்யசபா எம்பியாக குறைந்தது 35 எம்.எல்.ஏக்கள் தேவை.. அந்த எம்.எல்.ஏக்களை கூட ஜெயிக்க வைக்க வக்கில்லாத கட்சிகளுக்கு ராஜ்யசபா பதவி எதற்கு? 35 எம்.எல்.ஏ-வை கூட உருவாக்க முடியாத நீங்க, நாட்டை உருவாக்க போறீங்களா? இது அரசியல் இல்ல… அதிகாரத்துக்கான அசிங்கம்!தமிழ்நாட்டில் இந்த ராஜ்யசபா எம்பி கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்த புண்ணியவான் யாரு?mla
வெறுப்பு பேச்சால் எம்.எல்.ஏ பதவி பறிப்பு.. நீதிமன்ற உத்தரவால் தொகுதி காலியானதாக அறிவிப்பு..!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வெறுப்பு பேச்சு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் எம்எல்ஏ…
View More வெறுப்பு பேச்சால் எம்.எல்.ஏ பதவி பறிப்பு.. நீதிமன்ற உத்தரவால் தொகுதி காலியானதாக அறிவிப்பு..!1986ல் கைதி.. இன்று ரூ.293 கோடி சொத்து மதிப்பு.. பாஜக பிரபலமாக இருக்கும் பாலியல் குற்றவாளி..!
1986-ஆம் ஆண்ட்ய் பெங்களூரு போலீசார் ஒரு வழக்கில் ரெளடு ஒருவரை கைது செய்திருந்தனர். போலீசாரிடம் அந்த கைதி ஒரு வேண்டுகோள் வைத்தார். சாலை ஒப்பந்தத்துக்காக ரூ.10,000 செலுத்த வேண்டும் என்பதற்காக நகராட்சி அலுவலகத்திற்குச்…
View More 1986ல் கைதி.. இன்று ரூ.293 கோடி சொத்து மதிப்பு.. பாஜக பிரபலமாக இருக்கும் பாலியல் குற்றவாளி..!வந்தே பாரத் ரயிலுக்கு கொடியசைத்த எம்.எல்.ஏ.. தண்டவாளத்தில் தவறி விழுந்ததால் பரபரப்பு..!
வந்தே பாரத் ரயில் தொடக்க விழா நிகழ்ச்சியில், கொடியசைத்த பெண் எம்எல்ஏ சரிதா பதவுரியா என்பவர் திடீரென தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் எட்டாவா சந்திப்பில், நேற்று…
View More வந்தே பாரத் ரயிலுக்கு கொடியசைத்த எம்.எல்.ஏ.. தண்டவாளத்தில் தவறி விழுந்ததால் பரபரப்பு..!