தமிழ் சினிமாவில் உச்ச ஹீரோக்களாக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இருந்தனர் என்றால் அவர்களுக்கு ஹீரோ அந்தஸ்து கொடுக்கக் காரணமான மற்றொரு மகா கலைஞன் தான் நம்பியார். இவர்கள் இருவரின் படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்திற்கென்றே பிறந்தவர் என்பது…
View More உங்களுக்கு எதுக்கு இரண்டு மைக்..? ‘எங்க வீட்டுப் பிள்ளை’ வெற்றி விழாவில் நம்பியாரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த அசத்தல் பதில்!mgr
எம்.ஜி.ஆரை நோக்கி திடீரென பாய்ந்த பெண்.. இதுக்குத்தான் வந்தாரா? அம்மணிக்கு அம்புட்டு பாசம் போல..
திரைப்பட நடிகர்களை நேரில் பார்க்கும் போது மக்கள் தங்கள் அன்பை பலவிதங்களில் வெளிப்படுத்துவது வழக்கம். இன்றைய காலகட்டத்தில் செல்பி எடுப்பது, ஃபேன் மீட் என டிரண்ட் மாறினாலும் அந்தக் காலகட்டங்களில் அவர்களின் அன்பைப் பரிமாற…
View More எம்.ஜி.ஆரை நோக்கி திடீரென பாய்ந்த பெண்.. இதுக்குத்தான் வந்தாரா? அம்மணிக்கு அம்புட்டு பாசம் போல..எம்.ஜி.ஆர் இனி நாடோடி தான் என கிண்டல் செய்தவர்களை மூக்குடைய வைத்த நாடோடி மன்னன்..
மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி என கலைஞர் கருணாநிதியின் கூர்மையான வசனங்களைப் பேசி நடித்து வந்த எம்.ஜி.ஆர் முதன் முதலாக கலைஞரை விடுத்து கண்ணதாசனை வசனம் எழுதச் சொல்லி இமாலாய வெற்றி கண்ட படம்…
View More எம்.ஜி.ஆர் இனி நாடோடி தான் என கிண்டல் செய்தவர்களை மூக்குடைய வைத்த நாடோடி மன்னன்..முள்ளும் மலரும் படத்தைப் பார்த்துப் பிரமித்த எம்.ஜி.ஆர்.. விமர்ச்சித்த மகேந்திரனை உச்சி நுகர்ந்த பெருந்தன்மை!
எழுத்துத் துறையில் தீரா ஆர்வம் கொண்ட இயக்குநர் மகேந்திரன் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒருமுறை விழா ஒன்றிற்கு எம்.ஜி.ஆர் வந்துள்ளார். அப்போது அவர் முன்னிலையிலேயே சினிமா பற்றி கடுமையாக விமர்ச்சித்தார்…
View More முள்ளும் மலரும் படத்தைப் பார்த்துப் பிரமித்த எம்.ஜி.ஆர்.. விமர்ச்சித்த மகேந்திரனை உச்சி நுகர்ந்த பெருந்தன்மை!இதெல்லாம் சர்வ சாதாரணம்ப்பா.. வியக்க வைத்த எம்.ஜி.ஆரின் மன உறுதி..
வறுமையால் மூன்று வேளை சாப்பாட்டுக்காக நாடகத்தில் நடித்து பின் அங்கிருந்தே சினிமாவில் வாய்ப்புத் தேடி துணை நடிகராக நடித்து பின் மக்கள் போற்றும் மாபெரும் தலைவனாக உருவாகி தமிழகத்தையே ஆண்டவர் தான் எம்.ஜி.ஆர். இன்றும்…
View More இதெல்லாம் சர்வ சாதாரணம்ப்பா.. வியக்க வைத்த எம்.ஜி.ஆரின் மன உறுதி..அண்ணா மேல் உயிரையே வைத்த எம்.ஜி.ஆர்., அண்ணா சிலையை திறக்க ஒப்புக் கொள்ளாத காரணம்..
பெரியாரின் மாணவராக இருந்து அவருக்கு அடுத்தபடியாக திராவிடக் கொள்கைகளை தமிழக மக்களிடத்தில் எடுத்துச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி, தன்னுடைய எழுத்துக்களாலும், பொன்மொழிகளாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் அறிஞர் அண்ணா. அண்ணா என்று…
View More அண்ணா மேல் உயிரையே வைத்த எம்.ஜி.ஆர்., அண்ணா சிலையை திறக்க ஒப்புக் கொள்ளாத காரணம்..எம்.ஜி.ஆரே வலியக் கூப்பிட்டும் நடிக்க மறுத்த ஹீரோயின்.. ஏன் அப்படி செஞ்சாங்க தெரியுமா?
தமிழ் சினிமாவின் முதல் வசூல் சாதனைப் படம் என்ற பெருமையைப் பெற்ற படம்தான் உலகம் சுற்றும் வாலிபன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரே, இயக்கி நடித்து திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளி விழா கொண்டாடிய படம்.…
View More எம்.ஜி.ஆரே வலியக் கூப்பிட்டும் நடிக்க மறுத்த ஹீரோயின்.. ஏன் அப்படி செஞ்சாங்க தெரியுமா?டபுள் ஆக்ட் ரோலில் கலக்கிய தமிழ் சினிமா ஜாம்பவான்கள்.. அதிக படங்கள் நடித்து அசைக்க முடியா இடத்தில் மக்கள் திலகம்!
ஒரு கதாநாயகர் ஒரு படத்தில் தன்னுடைய திறமையைக் காட்டினாலே ரசிகர்கள் அப்படத்தைக் தூக்கிக் கொண்டாடி விடுவர். அப்படி இருக்கையில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து இமாலய வெற்றியைக் கொடுத்திருக்கின்றனர் தமிழ் சினிமாவின் முன்னாள் ஜாம்வான்களான எம்.ஜி.ஆரும்,…
View More டபுள் ஆக்ட் ரோலில் கலக்கிய தமிழ் சினிமா ஜாம்பவான்கள்.. அதிக படங்கள் நடித்து அசைக்க முடியா இடத்தில் மக்கள் திலகம்!மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் இருந்த போது சின்னப்ப தேவர் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன புரட்சித் தலைவர்!
ஏ.வி.எம், மார்டன் சினிமா, ஜெமினி வாசன் எனபெரும் முதலாளிகள் கோலோச்சி வந்த அக்கால திரையுலகில், அரைகுறை ஆங்கிலமும் கொச்சைத் தமிழுமாக திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கியவர் சின்னப்பா தேவர். கோவையை ராமநாதபுரத்தில் பிறந்த மருதமலை…
View More மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் இருந்த போது சின்னப்ப தேவர் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன புரட்சித் தலைவர்!அண்ணா சொன்ன ஒற்றை வார்த்தையால் ஓராயிரம் யானை பலம் பெற்ற எம்.ஜி.ஆர்.. இப்படி ஒரு மோட்டிவேஷனா..?
அறிஞர் அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து பெரியாரைப் பிரிந்து தனியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்த நேரம். அப்போது அவருடன் துணை நின்றவர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் பலர். கருணாநிதி தன்னுடைய பேனாமுனையாலும்,…
View More அண்ணா சொன்ன ஒற்றை வார்த்தையால் ஓராயிரம் யானை பலம் பெற்ற எம்.ஜி.ஆர்.. இப்படி ஒரு மோட்டிவேஷனா..?நடிகர் தங்கவேலுவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இப்படி ஓர் ஒற்றுமையா? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்கள்!
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு அடுத்த படியாக தமிழ் சினிமாவில் காமெடி இடத்தை நிரப்ப வந்தவர்தான் கே.ஏ. தங்கவேலு. குடும்ப வறுமை காரணமாக 10 வயது முதற்கொண்டு மேடை நாடகங்களில் நடித்தார் தங்கவேலு. நாடகங்களில் தங்கவேலுவுக்கு…
View More நடிகர் தங்கவேலுவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இப்படி ஓர் ஒற்றுமையா? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்கள்!அமைச்சர் பதவியை வேண்டாம் என உதறிய எம்.ஜி.ஆர்., அறிஞர் அண்ணாவுக்கே அதிர்ச்சி கொடுத்த புரட்சித் தலைவர்
சுதந்திரத்திற்குப் பின் காங்கிரசும், நீதிக்கட்சியும் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருந்த காலகட்டம் அது. காமராசர் ஆட்சிக் காலத்தில் அப்போது திராவிடர் கழகத்தினை வழிநடத்தி வந்த தந்தை பெரியாரிடமிருந்து விலகி வந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்…
View More அமைச்சர் பதவியை வேண்டாம் என உதறிய எம்.ஜி.ஆர்., அறிஞர் அண்ணாவுக்கே அதிர்ச்சி கொடுத்த புரட்சித் தலைவர்