2

முதல்ல இந்த ஒழுகுற குழாய் மாதிரி ‘நொய்யு நொய்யு’ன்னு அழுறதை நிறுத்துடி… கண்ணீர்ல கரையுறதுக்கு இது ஒன்னும் உப்பு பொம்மை இல்ல, உன் வாழ்க்கை! பெத்தவங்க பேச்சு கேட்கலாம், ஆனா அவங்க பேச்சை கேட்டு உன் வாழ்க்கையையே கெடுத்துக்க கூடாது! தங்கமயிலை வறுத்தெடுக்கும் மீனா..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் தற்போது விறுவிறுப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இன்றைய எபிசோடில், பாண்டியன் வீட்டிலிருந்து தனது பொருட்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டதை கண்டு தங்கமயில் குடும்பமே நிலைகுலைந்து போகிறது. “வாழ்க்கையே முடிந்துவிட்டது”…

View More முதல்ல இந்த ஒழுகுற குழாய் மாதிரி ‘நொய்யு நொய்யு’ன்னு அழுறதை நிறுத்துடி… கண்ணீர்ல கரையுறதுக்கு இது ஒன்னும் உப்பு பொம்மை இல்ல, உன் வாழ்க்கை! பெத்தவங்க பேச்சு கேட்கலாம், ஆனா அவங்க பேச்சை கேட்டு உன் வாழ்க்கையையே கெடுத்துக்க கூடாது! தங்கமயிலை வறுத்தெடுக்கும் மீனா..!
97

மனோஜ் படிச்சவன் முட்டாளா இருக்கலாம், ஆனா பெத்த பாசம் கண்ணை மறைச்சா புத்திசாலி கூட ஏமாளி ஆகிடுவார்! விஜயா அவசரப்பட்டு போட்ட கையெழுத்து, இந்த வீட்டோட நிம்மதிக்கு வைச்ச ‘கையெழுத்து’ இல்ல… அது ஆப்பு! ரோகிணி போட்டோவை எரிச்சா மட்டும் போதாது விஜயா, அவ மனசுல விதைச்ச விஷத்தை எரிக்கணும்! ஜீரோன்னு சொன்ன ஃபைனான்சியர் முன்னாடி மனோஜ் ஹீரோவா மாறப்போறானா? இல்ல நடுத்தெருவுல நிக்கப்போறானா?”

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் பரபரப்பான பல திருப்பங்களுடன் அரங்கேறியுள்ளது. குறிப்பாக ரோகிணி தனது உண்மை முகம் தெரிந்த பிறகும் ஆவேசமாக மீனா மற்றும் சுருதியிடம் சவால் விடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.…

View More மனோஜ் படிச்சவன் முட்டாளா இருக்கலாம், ஆனா பெத்த பாசம் கண்ணை மறைச்சா புத்திசாலி கூட ஏமாளி ஆகிடுவார்! விஜயா அவசரப்பட்டு போட்ட கையெழுத்து, இந்த வீட்டோட நிம்மதிக்கு வைச்ச ‘கையெழுத்து’ இல்ல… அது ஆப்பு! ரோகிணி போட்டோவை எரிச்சா மட்டும் போதாது விஜயா, அவ மனசுல விதைச்ச விஷத்தை எரிக்கணும்! ஜீரோன்னு சொன்ன ஃபைனான்சியர் முன்னாடி மனோஜ் ஹீரோவா மாறப்போறானா? இல்ல நடுத்தெருவுல நிக்கப்போறானா?”
48 1

என் கூட ரூம்ல படுத்தா மட்டும் என்னத்த செஞ்சு கிழிச்சிடுவா.. ராஜியின் குத்தல் பேச்சால் அவதிப்படும் கதிர்.. சரவணன் அமைதியா இருந்தா அவன் சோர்ந்து போயிட்டான்னு அர்த்தம் இல்லை… அவன் சுதாரிச்சுக்கிட்டான்னு அர்த்தம்! தங்கமயில் செருப்பை கூட விடாம அனுப்பி வைக்கிறான்னா, அவன் மனசுல இருந்து முழுசா அழிச்சிட்டான்னு அர்த்தம்!”

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தற்போது மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல்களும், அதே சமயம் பிரிக்க முடியாத பாசப் பிணைப்புகளும்…

View More என் கூட ரூம்ல படுத்தா மட்டும் என்னத்த செஞ்சு கிழிச்சிடுவா.. ராஜியின் குத்தல் பேச்சால் அவதிப்படும் கதிர்.. சரவணன் அமைதியா இருந்தா அவன் சோர்ந்து போயிட்டான்னு அர்த்தம் இல்லை… அவன் சுதாரிச்சுக்கிட்டான்னு அர்த்தம்! தங்கமயில் செருப்பை கூட விடாம அனுப்பி வைக்கிறான்னா, அவன் மனசுல இருந்து முழுசா அழிச்சிட்டான்னு அர்த்தம்!”
55

மீனா என்ன லூசா? அங்க ரோகிணி உன்னை வீட்டை விட்டு விரட்ட பிளான் பண்றா.. நீ என்னடான்னா சாப்பிடாம உண்ணாவிரதம் இருந்துகிட்டு இருக்க.. நல்லா சாப்பிட்டு வேலையை பாரும்மா.. ரோகிணியை சமாளிக்க இன்னும் நிறைய தெம்பு வேனும்.. ரோகிணி உன்னையும் முத்துவையும் ஒரு வழி பண்ணாம விட மாட்டா..!

விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்றைய நிகழ்வுகள், பாசம் மற்றும் சூழ்ச்சிக்கு இடையிலான ஒரு போர் மைதானமாகவே மாறியிருந்தது. வீட்டின் அமைதி குலைந்ததற்கு தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் தவித்த மீனா,…

View More மீனா என்ன லூசா? அங்க ரோகிணி உன்னை வீட்டை விட்டு விரட்ட பிளான் பண்றா.. நீ என்னடான்னா சாப்பிடாம உண்ணாவிரதம் இருந்துகிட்டு இருக்க.. நல்லா சாப்பிட்டு வேலையை பாரும்மா.. ரோகிணியை சமாளிக்க இன்னும் நிறைய தெம்பு வேனும்.. ரோகிணி உன்னையும் முத்துவையும் ஒரு வழி பண்ணாம விட மாட்டா..!
38aa

“அறிவே இல்லையா முத்து உங்களுக்கு?” உன் குடும்பத்துக்காக தாண்டா மீனா உண்மையை மறைச்சா.. உனக்கும் உங்கப்பன் அண்ணாமலைக்கும் அறிவே இல்லையா? மீனா நினைச்ச மாதிரி நடந்திருந்தா, ரோகினி செத்துருப்பா.. முத்து ஜெயிலுக்கு போயிருப்பான்.. அண்ணாமலையும் போயிருப்பாரு.. விஜயா விதவையாயிருப்பாடா.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்று அரங்கேறிய காட்சிகள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொந்தளிக்க செய்துள்ளது. ரோகிணியின் முகத்திரையை மீனா ஏன் முன்னரே கிழிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, அந்த குடும்பமே ஒன்று திரண்டு…

View More “அறிவே இல்லையா முத்து உங்களுக்கு?” உன் குடும்பத்துக்காக தாண்டா மீனா உண்மையை மறைச்சா.. உனக்கும் உங்கப்பன் அண்ணாமலைக்கும் அறிவே இல்லையா? மீனா நினைச்ச மாதிரி நடந்திருந்தா, ரோகினி செத்துருப்பா.. முத்து ஜெயிலுக்கு போயிருப்பான்.. அண்ணாமலையும் போயிருப்பாரு.. விஜயா விதவையாயிருப்பாடா.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
19a

ரொம்ப தாங்ஸ்டி மீனா.. யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு முத்துகிட்ட சொல்லிட்டில்ல.. மீனாவை மாட்டிவிட்டு வெளியேறிய ரோகினி.. மீனாவை வச்சு செய்யும் விஜயா.. முத்து, அண்ணாமலை கூட மீனாவின் மீது கோபம்.. மீனா வீட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா?

விஜய் டிவியின் மெகா ஹிட் சீரியலான ‘சிறகடிக்க ஆசை’ தொடரில், யாரும் எதிர்பார்க்காத ஒரு பிரம்மாண்டமான திருப்பம் ரோகிணியின் ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வந்ததன் மூலம் நிகழ்ந்துள்ளது. ரோகிணிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும்…

View More ரொம்ப தாங்ஸ்டி மீனா.. யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு முத்துகிட்ட சொல்லிட்டில்ல.. மீனாவை மாட்டிவிட்டு வெளியேறிய ரோகினி.. மீனாவை வச்சு செய்யும் விஜயா.. முத்து, அண்ணாமலை கூட மீனாவின் மீது கோபம்.. மீனா வீட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா?
23

ஆமாண்டா நான் தாண்டா கிரிஷோட அம்மா.. என் வயித்துல தாண்டா அவன் பொறந்தான்.. முத்து சீண்டியதால் உண்மையை உளறிய ரோகினி..! மனோஜ், விஜயா அதிர்ச்சி.. வீட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா? மீனாவை ரோகினி மாட்டிவிடுவாரா? ரோகினி, கிரிஷ்ஷின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான ‘சிறகடிக்க ஆசை’ தொடரில், நீண்ட நாட்களாக நிலவி வந்த சஸ்பென்ஸ் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ரோகிணியின் ரகசிய திருமண வாழ்க்கை மற்றும் கிரிஷ் அவருடைய மகன் என்ற…

View More ஆமாண்டா நான் தாண்டா கிரிஷோட அம்மா.. என் வயித்துல தாண்டா அவன் பொறந்தான்.. முத்து சீண்டியதால் உண்மையை உளறிய ரோகினி..! மனோஜ், விஜயா அதிர்ச்சி.. வீட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா? மீனாவை ரோகினி மாட்டிவிடுவாரா? ரோகினி, கிரிஷ்ஷின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
17

நாங்க போட்ட 80 பவுன் நகையை கொடுங்க.. அடுத்த ஏழரையை ஆரம்பிக்கும் பாக்கியம்.. பதிலடி கொடுக்க காத்திருக்கும் மீனா-ராஜி.. ஜாமீன் கிடைச்சிருச்சு.. பாக்கியம் திட்டமெல்லாம் தவிடுபொடி ஆயிருச்சு.. நான் செத்தாலும் இனி தங்கமயிலோட வாழ மாட்டேன்.. சரவணன் பிடிவாதத்தால் தங்கமயில் குடும்பம் அதிர்ச்சி..

விஜய் தொலைக்காட்சியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ நெடுந்தொடர், தற்போது திருப்பங்கள் நிறைந்த ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. இன்றைய எபிசோடில், சட்ட போராட்டத்திற்கு பிறகு பாண்டியன் குடும்பத்தினர் சிறையிலிருந்து நிம்மதியாக வெளியே வருகின்றனர். ஆனால், அந்த…

View More நாங்க போட்ட 80 பவுன் நகையை கொடுங்க.. அடுத்த ஏழரையை ஆரம்பிக்கும் பாக்கியம்.. பதிலடி கொடுக்க காத்திருக்கும் மீனா-ராஜி.. ஜாமீன் கிடைச்சிருச்சு.. பாக்கியம் திட்டமெல்லாம் தவிடுபொடி ஆயிருச்சு.. நான் செத்தாலும் இனி தங்கமயிலோட வாழ மாட்டேன்.. சரவணன் பிடிவாதத்தால் தங்கமயில் குடும்பம் அதிர்ச்சி..
25

சிறகடிக்க ஆசை: எனக்கு கல்யாணின்னு ஒரு அக்கா இருக்கா.. நாங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ்.. ரோகினியின் திடீர் பொய்யால் அதிர்ச்சியில் முத்து மீனா..!

விஜய் தொலைக்காட்சியின் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தற்போது ஒரு த்ரில்லர் திரைப்படத்திற்கு இணையான வேகத்தில் பயணித்து கொண்டிருக்கிறது. ரோகிணியின் கடந்த கால ரகசியங்களை முத்து ஓரளவு நெருங்கிவிட்ட நிலையில், இன்றைய எபிசோட் ரசிகர்களுக்கு ஒரு…

View More சிறகடிக்க ஆசை: எனக்கு கல்யாணின்னு ஒரு அக்கா இருக்கா.. நாங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ்.. ரோகினியின் திடீர் பொய்யால் அதிர்ச்சியில் முத்து மீனா..!
11

உன் பேரு கல்யாணி தானே… ரோகிணியின் உண்மையை கண்டுபிடித்த முத்து.. அண்ணாமலை குடும்பத்தினர் அதிர்ச்சி..!

  சின்னத்திரையில் குடும்ப தலைவிகளின் ஃபேவரிட் சீரியலாக வலம் வரும் ‘சிறகடிக்க ஆசை’ தொடர், தற்போது ஒரு மாபெரும் எரிமலை வெடிப்புக்கு தயாராகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ரோகிணி யார், அவரது கடந்த கால…

View More உன் பேரு கல்யாணி தானே… ரோகிணியின் உண்மையை கண்டுபிடித்த முத்து.. அண்ணாமலை குடும்பத்தினர் அதிர்ச்சி..!
sa3

Siragadikka Aasai: விஜயாவை வெளியே போக சொல்லும் மனோஜ்.. ரோகிணி தாயத்து தான் பலித்ததா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில் இன்றைய எபிசோடு மிகுந்த திருப்பங்களுடன் எமோஷனல் காட்சிகளை கொண்டிருந்தது.அண்ணாமலை கையில் கட்டியிருந்த தாயத்தை அவிழ்க்க வேண்டும் என்று விஜயா,   கூறுகிறார். அதற்கு பதிலாக…

View More Siragadikka Aasai: விஜயாவை வெளியே போக சொல்லும் மனோஜ்.. ரோகிணி தாயத்து தான் பலித்ததா?
sa2

Siragadikka Aasai: ரோகிணி தாயத்து பலித்துவிட்டது.. விஜயா தாயத்தால் விபரீதம்.. அம்மாவை வெறுக்கும் மனோஜ்..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்று சில முக்கிய திருப்பங்கள் இடம்பெற்றன. வித்யா மற்றும் ரோகிணி உரையாடும் காட்சிகளில்,  “மனோஜையும் என்னையும் பிரிக்க என் மாமியார் முயற்சி செய்கிறார்கள்.…

View More Siragadikka Aasai: ரோகிணி தாயத்து பலித்துவிட்டது.. விஜயா தாயத்தால் விபரீதம்.. அம்மாவை வெறுக்கும் மனோஜ்..!