மக்களுக்கு நல்லது செய்யனும்ன்னு உண்மையான நினைக்கிற முதல்வருக்கு மட்டும் தான் இப்படிப்பட்ட அருமையான திட்டமெல்லாம் தோன்றும்.. இன்னும் எத்தனை காலம் தான் தண்ணி கொடு தண்ணி கொடுன்னு கெஞ்சிகிட்டு இருக்கிறது.. பக்கத்து மாநிலத்துக்கிட்ட தண்ணிக்காக…
View More இன்னும் எத்தனை காலம் தான் தண்ணி கொடு தண்ணி கொடுன்னு கெஞ்சிகிட்டு இருக்கிறது.. கடல்ல கலக்குற உபரி தண்ணிய தென் மாவட்டத்து தாகத்துக்கு திருப்புற காலம் இது! தண்ணிங்கிறது வெறும் நதி ஓட்டம் இல்லை