தீபாவளி நாளில் சிவனை வழிபடுவது எப்படி? கங்கா ஸ்நானம் ஆச்சான்னு கேட்பது ஏன்?

இன்று (20.10.2025) இனிய தீபாவளி பண்டிகை. சிவபெருமானை வழிபடக்கூடிய உன்னதமான நாள் தீபாவளி. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து விரதம் இருந்து சிவபெருமானை வழிபடும் அற்புதமான நாள்தான் இது. இந்த நாளில் நாம் சிவனிடம்…

View More தீபாவளி நாளில் சிவனை வழிபடுவது எப்படி? கங்கா ஸ்நானம் ஆச்சான்னு கேட்பது ஏன்?

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையின் ஸ்பெஷலே இதுதாங்க… மறக்காம இப்படி வழிபடுங்க!

இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை. எப்படி வழிபடுவதுன்னு பார்க்கலாம். நவராத்திரி கொலு வைத்தவர்கள் விஜயதசமியோடு எடுப்பார்கள். சிலர் அதன்பிறகு நாலு நாள்கள் வைத்து இருப்பார்கள். அது அவரவர் வசதியைப் பொருத்தது. அகண்ட…

View More சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையின் ஸ்பெஷலே இதுதாங்க… மறக்காம இப்படி வழிபடுங்க!

கலைஞர்களே கவனிங்க..! நவராத்திரி விழாவில் சரஸ்வதி தேவியை வழிபடுவது எப்படி?

நவராத்திரியின் 7ம் நாள் இன்று (29.9.2025) எப்படி வழிபடணும்? தேவியர்களை முப்பெரும் தேவியர்களாக துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என 3 நாமங்களாக வழிபடும் அற்புதமான விழா நவராத்திரி. இந்த விழாவில் முதல் 3 நாள்…

View More கலைஞர்களே கவனிங்க..! நவராத்திரி விழாவில் சரஸ்வதி தேவியை வழிபடுவது எப்படி?

நவராத்திரியின் முதல் 3 நாள் வழிபாடு… அம்மனின் ரூபம், நைவேத்தியம் லிஸ்ட் இதோ…

இந்த ஆண்டு நவராத்திரி விழா முதல் நாள் திங்கள் கிழமையான (22.9.2025) அன்று துவங்கி வரும் 2.10.2025அன்று வரை நடக்கிறது. அதிகமான நாள்கள் வருகிறதே என எண்ணலாம். இந்த ஆண்டு 10 நாள் நவராத்திரியாகவும்,…

View More நவராத்திரியின் முதல் 3 நாள் வழிபாடு… அம்மனின் ரூபம், நைவேத்தியம் லிஸ்ட் இதோ…

நவராத்திரி கொலுவின் தத்துவம் என்ன? எத்தனை படிகள் வைக்கலாம்?

அம்பாளைக் கொண்டாடும் 10 நாள் விழா. நவராத்திரி என்பது 9 நாள்கள். அதன் நிறைவு விழாவை 10வது நாளில் விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். அந்த வகையில் நாளை (23.9.2025) தொடங்கி அக்டோபர் 2 அன்று 10ம்…

View More நவராத்திரி கொலுவின் தத்துவம் என்ன? எத்தனை படிகள் வைக்கலாம்?

இன்று முதல் புரட்டாசி சனிக்கிழமை… தளிகை இடுவது எப்படி?

பெருமாளை மார்கழி மாதத்தில் வழிபடுவது போல புரட்டாசி மாதத்திலும் சிறப்பாக வழிபடுவர். இந்த மாதத்தில் புதனின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் நாம் பெருமாளை வழிபடும்போது நமக்கு எல்லாவித இன்னல்களும் நீங்குகிறது. நமக்கு எல்லாவித நன்மைகளையும்,…

View More இன்று முதல் புரட்டாசி சனிக்கிழமை… தளிகை இடுவது எப்படி?

மகாளபட்சகாலத்துக்கு மட்டும் ஏன் இவ்ளோ சிறப்பு? இப்ப தானே தெரியுது..!

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மற்றும் மகாளயபட்ச காலம் குறித்துப் பார்ப்போம். இந்த அமாவாசைக்கு முன்பு வரும் 14 நாள்கள் மகாபட்ச காலம். இந்தக் காலத்தில் நாம் செய்யக்கூடிய முக்கியமான விஷயம் முன்னோர்…

View More மகாளபட்சகாலத்துக்கு மட்டும் ஏன் இவ்ளோ சிறப்பு? இப்ப தானே தெரியுது..!

மகாளய அமாவாசையில இதைச் செய்யுங்க… 21 தலைமுறைக்கான பலன் வந்து சேரும்..!

மகாளய அமாவாசை அன்று நாம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது சாலச் சிறந்தது. வரும் செப்டம்பர் 21 அன்று இந்த அற்புதமான நாள் வருகிறது. அமாவாசைகளில் மிகப்பெரியது இதுதான். இந்த அமாவாசையையொட்டி வரும் காலம் மகாளயபட்ச…

View More மகாளய அமாவாசையில இதைச் செய்யுங்க… 21 தலைமுறைக்கான பலன் வந்து சேரும்..!

விநாயகருக்கு முதல்ல கொழுக்கட்டை நிவேதனம் படைத்தது யாரு? விரதமுறையில் இவ்ளோ விஷயம் இருக்கா?

இன்று இனிய நாள். ஒரு பொன்னாள். ஒரு நன்னாள். ஆம். முழுமுதற்கடவுளுக்கு உகந்த நாள். விநாயகர் சதுர்த்தி. விரத முறை என்ன? எப்படி வழிபடுவதுன்னு பார்க்கலாமா… இன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக…

View More விநாயகருக்கு முதல்ல கொழுக்கட்டை நிவேதனம் படைத்தது யாரு? விரதமுறையில் இவ்ளோ விஷயம் இருக்கா?

விநாயகர் வழிபாட்டுக்கு அப்படி என்ன சிறப்பு? சதுர்த்திக்கான பூஜை நேரம் என்ன?

விநாயகர் சதுர்த்தியை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடி வருகிறோம். அன்றுதான் விநாயகர் பெருமான் அவதரித்த நாள். முழுமுதற்கடவுளான இவரைத் தரிசித்த பிறகுதான் எல்லா தெய்வங்களையும் கும்பிட வேண்டும்.…

View More விநாயகர் வழிபாட்டுக்கு அப்படி என்ன சிறப்பு? சதுர்த்திக்கான பூஜை நேரம் என்ன?

இந்த ஒரு கடவுள் இருந்தா போதும்… உங்க வாழ்க்கையே மாறிடும்!

நம்ம வீட்டுல தினம் தினம் எவ்வளவோ பிரச்சனைகளை நாம சந்திச்சிருப்போம். கணவன், மனைவி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் பிள்ளைகள் வழியில் தான் பிரச்சனைகள் வரும். அதுமட்டும் அல்லாமல் பக்கத்து…

View More இந்த ஒரு கடவுள் இருந்தா போதும்… உங்க வாழ்க்கையே மாறிடும்!

முருகனுக்கு 3 வாகனங்கள்… என்னென்னன்னு தெரியுமா?

முருகப்பெருமான் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது அழகான உருவம். அம்சமான வேல். அழகுமயில். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் எழுப்பும் கோஷம். நம்மை மெய்மறக்கச் செய்யும் முருகனின் தரிசனம். அப்பேர்ப்பட்ட…

View More முருகனுக்கு 3 வாகனங்கள்… என்னென்னன்னு தெரியுமா?