sangumugam tharppanam

ஆடி அமாவாசை அன்று சங்குமுகத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் புனிதமான இடத்திற்கு சங்குமுகம் என்று பெயர். இங்கு ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இங்குள்ள…

View More ஆடி அமாவாசை அன்று சங்குமுகத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

எங்கே தேடினாலும் கிடைக்காத பேரின்பம் உங்களுக்கு வேண்டுமா? ரொம்ப சிம்பிள்…இதுதான் வாழ்க்கை!!!

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் இன்பத்தைத் தேடித் தான் நாளும் ஓடிக்கொண்டே இருக்கிறான். கல்யாணம் பண்ணினால் தான் சந்தோஷம். படித்து அரசு வேலை பார்த்தால் தான் சந்தோஷம். வெளிநாடுகளுக்குப் போறது தான் சந்தோஷம். நம்…

View More எங்கே தேடினாலும் கிடைக்காத பேரின்பம் உங்களுக்கு வேண்டுமா? ரொம்ப சிம்பிள்…இதுதான் வாழ்க்கை!!!

இன்று குரு பூர்ணிமா…அழியாத சொத்தை அடைய வைக்கும் நன்னாள்…இது ஒரு பொன்னாள்…!!!

இந்து தர்மத்தில் மிக முக்கியமான நாள் குரு பூர்ணிமா. இந்நன்னாளில் குருவை வணங்கி ஆசி பெற்றால் குருவருள் கிடைக்கும். அது சரி. குரு பூர்ணிமா என்றால் என்ன அர்த்தம்? அதாவது, இன்றைய நாள் மிகவும்…

View More இன்று குரு பூர்ணிமா…அழியாத சொத்தை அடைய வைக்கும் நன்னாள்…இது ஒரு பொன்னாள்…!!!

ரகசியம் இது பரம ரகசியம்…! நீங்கள் பழி பாவங்களுக்கு அஞ்சி நடப்பவரா? அப்படின்னா கட்டாயம் இதைப் படிங்க…!

நமது உடலில் உள்ள 11 துவாரங்களில் ஏதாவது ஒன்றின் வழியாக உயிர் வெளியேறும். இதை சித்தர்கள் கூறும் ரகசியம். ஒருவர் செய்த பாவ, புண்ணியத்துக்கு ஏற்ப உயிர் அந்தந்த வாசல் வழியாக பிரியும். நம்…

View More ரகசியம் இது பரம ரகசியம்…! நீங்கள் பழி பாவங்களுக்கு அஞ்சி நடப்பவரா? அப்படின்னா கட்டாயம் இதைப் படிங்க…!