மகாலெட்சுமியின் வழிபாடு என்பது நம் நாட்டில் தொன்று தொட்ட பழக்கங்களில் ஒரு வழிபாடு. செல்வம் சேர வேண்டும் என்பதற்கு நாம் செய்யும் வழிபாடு. ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை மகாலெட்சுமிக்கு மிகவும் விசேஷமான நாள்.…
View More வேண்டும் செல்வம் உங்களுக்கு கிடைத்திட லட்சுமி குபேர பூஜை பண்ணுங்க…latest Aanmigam news
திருமண தடை நீங்க…குழந்தை பாக்கியம் பெற…இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் தீர…!
இன்று (9.10.2022) புரட்டாசி பௌர்ணமி. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மகாளய அமாவாசை என்று கொண்டாடப்படுகிறது. அதே போல புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியும் மிக அற்புதமான விரதநாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரியின்…
View More திருமண தடை நீங்க…குழந்தை பாக்கியம் பெற…இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் தீர…!மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகள் வேடமணிந்து முத்தாரம்மனை வழிபட்டதால் குணமான அதிசயம்!
தசரா திருவிழாவில் காளி வேஷம் போடுவது ரொம்பவே முக்கியமான ஒன்று. இதைக் கடுமையாக விரதம் இருப்பவர்களால்தான் போட முடியும். 48 நாள்கள் தினமும் இருவேளை குளித்து கோவிலில் சமைத்து அங்கேயே படுத்து தூங்கி ஒருவேளை…
View More மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகள் வேடமணிந்து முத்தாரம்மனை வழிபட்டதால் குணமான அதிசயம்!வித்யாரம்பம் செய்வது எப்படி? சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையைக் கொண்டாடும் முறை இதுதாங்க.!
நவராத்திரியின் 9ம் நாளில் தான் சரஸ்வதி பூஜை வருகிறது. இதை ஆயுத பூஜையாகவும் கொண்டாடுகின் றோம். இந்த 9 நாள்களிலும் அம்பிகையை நவதுர்க்கையாக நாம் வாழ்க்கையில் பார்க்கிறோம். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு ரூபத்தை எடுப்பதைப்…
View More வித்யாரம்பம் செய்வது எப்படி? சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையைக் கொண்டாடும் முறை இதுதாங்க.!நவராத்திரி 8ம் நாளில் அஷ்டசக்திகளையும் தரும் நரசிம்மதாரிணி
நவராத்திரி 8ம் நாளில் சரஸ்வதி தேவியை வழிபடக்கூடிய 2ம் நாள். இன்று வழிபடும் அம்பிகையின் பெயர் நரசிம்மதாரிணி. சிம்ம முகத்தைக் கொண்ட தெய்வம். சிம்ம முகத்தைக் கொண்ட கடவுள் நரசிம்மர். இது அம்பிகையாதலால் நரசிம்மி.…
View More நவராத்திரி 8ம் நாளில் அஷ்டசக்திகளையும் தரும் நரசிம்மதாரிணிமைசூரிலும், குலசையிலும் மட்டும் தசரா திருவிழாவைக் கொண்டாடுவது ஏன்?
இந்தியாவில் தசராவை மைசூரில் சிறப்பாகக் கொண்டாடுவர். மகிஷாசுரன் தனக்கு மரணம் நேர வாய்ப்பே இல்லைங்கற கர்வத்துல அவன் மகேந்திரகிரிபர்வதம் பகுதியில நினைச்சபடி ஆட்சிபுரிந்து வந்தான். அந்தப்பகுதி தான் தற்போது மைசூர் என்றானது. மகிஷன் ஆண்ட…
View More மைசூரிலும், குலசையிலும் மட்டும் தசரா திருவிழாவைக் கொண்டாடுவது ஏன்?நவராத்திரி 7ம் நாளில் மன வலிமையைத் தரும் காலராத்ரி தேவி
இன்று (02.10.2022) சரஸ்வதியை வழிபடத் துவங்கும் முதல் நாள். கல்விக்கு உரிய கடவுளாக விளங்கக்கூடிய கடவுள் சரஸ்வதி தேவி. நவராத்திரிக்குரிய ஒவ்வொரு 3 நாள்களும் ஒவ்வொரு அம்பிகைக்குரியதாக நாம் வழிபடுகிறோம். அந்த 3 நாள்களில்…
View More நவராத்திரி 7ம் நாளில் மன வலிமையைத் தரும் காலராத்ரி தேவிசதுரகிரிக்கு பயணம் போக போறீங்களா…அப்படின்னா கண்டிப்பா இதைப் படிங்க…
நோய் தீர்க்கும் மலை என்றாலே அது சதுரகிரிதான். இங்கு ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு…
View More சதுரகிரிக்கு பயணம் போக போறீங்களா…அப்படின்னா கண்டிப்பா இதைப் படிங்க…தசரா: யாராலும் அழிக்க முடியாத மகிஷாசுரனை வதம் செய்ய அம்பிகை எடுத்த அவதாரம்!
மகிஷாசுரனை வதம் செய்த நிகழ்வைத் தான் விஜயதசமி என்றும் தசரா என்றும் சொல்கின்றனர்.தமிழகத்திலேயே இந்த ஒரு ஊரில் தான் தசராவை ரொம்பவே சிறப்பாகக் கொண்டாடி வர்றாங்க. சுமார் 10 லட்சம் நபர்கள் ஒரு சின்ன…
View More தசரா: யாராலும் அழிக்க முடியாத மகிஷாசுரனை வதம் செய்ய அம்பிகை எடுத்த அவதாரம்!காணத்தவறாதீர்….விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.!
சதுரகிரி மலையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம் இத்தலத்தின் சிறப்புகள். அகத்தியர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்துள்ளார். அவர் அமைத்த லிங்கத்தைத் தான் சுந்தரமூர்த்தி லிங்கம் என்கின்றனர்.…
View More காணத்தவறாதீர்….விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.!நவராத்திரி அன்று இதைக் கொடுங்கள். தேவியே உங்களிடம் வந்து வாங்குவாள்…!
நவராத்திரி அன்று நம்மால் முடிந்த அளவு உதவிகளைப் பிறருக்குச் செய்யலாம். குறிப்பாக தாம்பூலப்பையைக் கொடுப்பதன் மூலம் பல நற்பலன்கள் கிட்டுகின்றன. வசதியுள்ளவர்கள் இதைக் கொடுக்கலாம். கொடுக்க கொடுக்கத் தான் நமக்குக் கொடுக்கும் அளவு செல்வம்…
View More நவராத்திரி அன்று இதைக் கொடுங்கள். தேவியே உங்களிடம் வந்து வாங்குவாள்…!நவராத்திரி 4ம் நாளில் குபேர செல்வத்தை வாரி வாரி வழங்கும் கூஷ்மாண்டா தேவி!
முதல் 3 நாள்கள் துர்க்கையை வழிபடுகிறோம். தொடர்ந்து நவராத்திரி 4ம் நாளில் இன்று (29.9.2022) மகாலெட்சுமியை ஆவாகனம் செய்து வழிபட வேண்டிய முதல் நாள். நவராத்திரி இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி…
View More நவராத்திரி 4ம் நாளில் குபேர செல்வத்தை வாரி வாரி வழங்கும் கூஷ்மாண்டா தேவி!











