முருகப்பெருமானின் அறுபடைவீடுகளுள் 2வது படைவீடு திருச்செந்தூர். செந்திலாண்டவர், சுப்பிரமணியசுவாமி, ஜெயந்திநாதராக முருகப்பெருமான் காட்சி தரும் அற்புதமான திருத்தலம் இது. இந்த முருகனை வழிபடுவதால் வாழ்வில் என்னென்ன நலன்கள் உண்டாகும் என்று பார்க்கலாமா… பிறவி என்கின்ற…
View More பிறவிப்பெருங்கடலைக் கடக்க அருள்புரியும் திருச்செந்தூர் பூஜா மூர்த்தி…!latest Aanmigam news
கந்த சஷ்டியின் கடைசி நாளில் சஷ்டி விரதம் கடைபிடிப்பது எப்படி என்று தெரியுமா?
நாளை காலையில் (அக்.30, 2022) ஞாயிற்றுக்கிழமை அன்று எழுந்து குளித்ததும் பக்கத்தில் உள்ள முருகர் கோவில் சென்று காப்பு கட்டிவிட்டு வரலாம். போக முடியாதவர்கள் கலசம் வைத்தும் இருக்கலாம். கலசம் வைக்காமலும் இருக்கலாம். காலை…
View More கந்த சஷ்டியின் கடைசி நாளில் சஷ்டி விரதம் கடைபிடிப்பது எப்படி என்று தெரியுமா?பக்தனை சோதித்து கந்த சஷ்டி கவசம் எழுதச் செய்து திருவிளையாடல் புரிந்த முருகப்பெருமான்…!
முருகப்பெருமானின் புகழ் பாடும் பாடல்களில் பல இருந்தாலும் கந்த சஷ்டி கவசம் அதி விசேஷமானது. பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை இயற்றியது மிகவும் உணர்ச்சிப் பூர்வமானது. ஒரு சமயம் அவர் கடும் வயிற்றுவலியால்…
View More பக்தனை சோதித்து கந்த சஷ்டி கவசம் எழுதச் செய்து திருவிளையாடல் புரிந்த முருகப்பெருமான்…!கந்த சஷ்டி கவசத்தின் பொருள் உணர்ந்து படித்தால் இத்தனை நன்மைகளா…?!
எந்த ஒரு பக்தி பாடலையும் அதன் பொருள் உணர்ந்து படிக்கும்போது அது நம் மனதில் ஆழப்பதிந்து என்றும் நினைவில் நின்று நம்மைக் காத்தருள்கிறது. அந்த வகையில் சிவபுராணம், அவ்வையார் அகவல் ஆகியவற்றிற்கு முக்கியப் பங்கு…
View More கந்த சஷ்டி கவசத்தின் பொருள் உணர்ந்து படித்தால் இத்தனை நன்மைகளா…?!உக்கிரமாக நடந்த முருகன்-சூரபத்மன் போர்…! வியர்த்துக் கொட்டும் முருகன் விக்கிரகம்!
சஷ்டி நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் குழந்தைப் பேறுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்பதைத்தான் சட்டியில் (சஷ்டியில்) இருந்தால் அகப்பையில் (கருப்பையில்) வரும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். சஷ்டி…
View More உக்கிரமாக நடந்த முருகன்-சூரபத்மன் போர்…! வியர்த்துக் கொட்டும் முருகன் விக்கிரகம்!மனதார….மனமுருக வழிபடுங்கள்…வேண்டும் வரம் தந்தருள்ருவார் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்!
வழிபாடுகளில் மிகவும் பழமையானது முருகன் வழிபாடு தான். முருகன், அழகன், குமரன், குகன், கந்தன், சரவணன், கார்த்திகேயன், சண்முகன் என பல ஆயிரக்கணக்கான நாமங்களால் பக்தர்களால் அழைக்கப்பட்ட தெய்வம் தான் முருகன். இவரை எப்படி…
View More மனதார….மனமுருக வழிபடுங்கள்…வேண்டும் வரம் தந்தருள்ருவார் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்!ரொம்ப ரொம்ப சிம்பிள்…ஆனா இது தான் உங்கள் வாழ்க்கையின் மாற்றங்களுக்கு அடிப்படை
நாம மாறணும்னு நினைப்போம். ஆனா மாறவே மாட்டோம். ஏன்னா அது பிறவி குணம்னு ஈசியா சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்போம். எந்த ஒரு நல்ல விஷயத்தையும் நாம விடாப்பிடியா தொடர்ந்து கடைபிடிப்பது கிடையாது. அப்படி செய்யணும்னு…
View More ரொம்ப ரொம்ப சிம்பிள்…ஆனா இது தான் உங்கள் வாழ்க்கையின் மாற்றங்களுக்கு அடிப்படைதீபாவளி திருநாளில் நீங்கள் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் இதுதான்..!
இன்று (அக்.24) தீபாவளி. அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நீர்நிலைகளில் கங்கா தேவி வாசம் செய்கிறாள் என்று குறிப்பிடப்படுகிறது. அந்த நேரத்தில் நாம் எண்ணைத் தேய்த்துக்குளிக்கும் போது நல்ல ஒரு…
View More தீபாவளி திருநாளில் நீங்கள் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் இதுதான்..!தீபாவளிக்கு இனிப்பு, பட்டாசு, புத்தாடை, எண்ணைக்குளியல் இதெல்லாம் எதற்கு என்று தெரியுமா?
தினம் தினம் தினம் தீபாவளி என்று ஒரு திரைப்படப்பாடல் உண்டு. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தீபாவளி வருடத்திற்கு ஒருமுறை தான் வருகிறது என்றாலும் அதற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.…
View More தீபாவளிக்கு இனிப்பு, பட்டாசு, புத்தாடை, எண்ணைக்குளியல் இதெல்லாம் எதற்கு என்று தெரியுமா?வரும் 25ம் தேதி சூரியகிரகணம்…மறந்துடாதீங்க… 10 நட்சத்திரக்காரர்களுக்கு பரிகாரம்..!
வரும் திங்கள்கிழமை அக்.24ம் தேதி அன்று தீபாவளி நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. மறுநாள் 25ம் தேதி சூரியகிரகணம் வருகிறது. அன்று மாலை 5.10 மணி முதல் 5.45 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. கந்த…
View More வரும் 25ம் தேதி சூரியகிரகணம்…மறந்துடாதீங்க… 10 நட்சத்திரக்காரர்களுக்கு பரிகாரம்..!குழந்தைப் பேறு, உயர் பதவி என எண்ணியவை ஈடேற வருகிறது கந்த சஷ்டி விரதம்
முருகப்பெருமானை வழிபடக்கூடிய அற்புதமான விரத நாள்களில் அதிவிசேஷமானது கந்த சஷ்டி. இந்நன்னாளில் சூரசம்ஹாரமும் இணைந்து வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை வரும் இந்த விரதத்தை நாம் அனுசரித்து வந்தால் கேட்ட வரத்தை முருகப்பெருமான் நமக்கு தந்தருளுவார்.…
View More குழந்தைப் பேறு, உயர் பதவி என எண்ணியவை ஈடேற வருகிறது கந்த சஷ்டி விரதம்தீபாவளிப் பண்டிகையை முதன் முதலாகக் கொண்டாடியவர் யாருன்னு தெரியுமா?
வரும் 24.10.2022 அன்று திங்கட்கிழமை தீபாவளி திருநாள். அன்றைய பொழுது சிறுவர்களுக்கு எப்பொழுது விடியும் என்று இருக்கும்? அவ்வளவு சந்தோஷம் அவர்கள் முகத்தில் தாண்டவமாடும். அதிகாலையிலேயே எழுந்து எண்ணைத் தேய்த்துக் குளித்து புத்தாடைக்கு மஞ்சள்…
View More தீபாவளிப் பண்டிகையை முதன் முதலாகக் கொண்டாடியவர் யாருன்னு தெரியுமா?











