இறைவனிடம் எப்படி வேண்டுவது? இதுதான் சிவ ரகசியமாம்!

“சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கல”ன்னு சொல்வாங்க. இது சும்மா சொல்ல வில்லை. நமக்கு அனுக்கிரகத்தைக் கடவுளே செய்தாலும் அதை நாம் வேறு ஏதேதோ கேட்டுத் தவற விட்டு விடுகிறோம். வாங்க விவரம்…

View More இறைவனிடம் எப்படி வேண்டுவது? இதுதான் சிவ ரகசியமாம்!

சிவராத்திரியில் தூக்கம் வராம இருக்க ஈசியான டிப்ஸ்… லிங்கோத்பவர் காலத்துல இதை மறந்துடாதீங்க..!

வரும் பிப்ரவரி 15ம் நாள் மகாசிவராத்திரி. நான்கு கால பூஜைக்கும் விழித்திருந்து வழிபடுவது சிறப்பு. அதிலும் இந்த லிங்கோத்பவர் காலம் மிக முக்கியமானது. அது பற்றி பார்க்கலாமா… சிவராத்திரி அன்று இரவு முழுக்க கண்விழிக்கிறதுல…

View More சிவராத்திரியில் தூக்கம் வராம இருக்க ஈசியான டிப்ஸ்… லிங்கோத்பவர் காலத்துல இதை மறந்துடாதீங்க..!

மகாசிவராத்திரி அற்புதங்கள்: கர்மவினைகள் நீங்க மறக்காம வழிபட வேண்டிய காலம்…!

மாசி மாதம் வரும் மகாசிவராத்திரி 15.2.2026 அன்று வருகிறது. அன்று காலையில் உபவாசத்தை ஆரம்பித்து 16.2.2026 அன்று காலை 6 மணிக்குள் நிறைவு செய்யலாம். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு…

View More மகாசிவராத்திரி அற்புதங்கள்: கர்மவினைகள் நீங்க மறக்காம வழிபட வேண்டிய காலம்…!

மகாசிவராத்திரியின் சிறப்போ சிறப்பு…! அட இத்தனை காரணங்களா?

இந்துக்களின் விசேஷ தினங்களில் மிக முக்கியமான ஒன்று மகாசிவராத்திரி. இது வரும் பிப்ரவரி 15ம் தேதி வருகிறது. எத்தனையோ சிவ வழிபாடுகள் இருந்தாலும் மகாசிவராத்திரிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு? இது ஒரு சக்தி…

View More மகாசிவராத்திரியின் சிறப்போ சிறப்பு…! அட இத்தனை காரணங்களா?

2026 தைப்பூசத்தின் சிறப்பைப் பாருங்க… வழிபாட்டுக்கு நேரம் நல்ல நேரம்!

தைப்பூசத்து அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபடுவர். பக்கத்தில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று அபிஷேகத்துக்காக நாம் பால் வாங்கிக் கொடுக்கலாம். வீட்டில் முருகர் விக்கிரகம் வைத்து இருப்பவர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.…

View More 2026 தைப்பூசத்தின் சிறப்பைப் பாருங்க… வழிபாட்டுக்கு நேரம் நல்ல நேரம்!

தைப்பூசத்து அன்று வள்ளலார் வழிபாடு செய்வது எப்படி? அதிலும் இது ரொம்ப முக்கியமாம்!

”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடினேனே” என்று கருணை உள்ளத்துடன் பாடியவர் வள்ளலார். அவரது கருணை சாதாரணமானது அல்ல. தனிப்பெரும் கருணை. அதனால் தான் அவர் இறைவனுடன் ஜோதி சொரூபமாக ஐக்கியமானார். அந்த நன்னாள்…

View More தைப்பூசத்து அன்று வள்ளலார் வழிபாடு செய்வது எப்படி? அதிலும் இது ரொம்ப முக்கியமாம்!

தைப்பூசம்: முருகப்பெருமான் நமக்குக் கற்றுத் தரும் பாடம்..! ஃபாலோ பண்ண மறந்துடாதீங்க!

முருக பக்தர்களுக்கு வர இருக்கிறது தைப்பூசம். அறுபடை வீடுகளிலும் இந்தத் திருவிழா களைகட்டும். அதிலும் 3ம் படை வீடான பழனிக்குத் தான் சிறப்பு. பழனி முருகன் ரொம்ப அழகா ஆனந்தமா நமக்கு அருள்புரியக்கூடிய அற்புதமான…

View More தைப்பூசம்: முருகப்பெருமான் நமக்குக் கற்றுத் தரும் பாடம்..! ஃபாலோ பண்ண மறந்துடாதீங்க!

தை மாச அமாவாசைக்கு அப்படி என்ன சிறப்பு? தெய்வ அனுகூலம் வேணும்னா இதைச் செய்யுங்க!

தை மாசத்துல நிறைய பண்டிகைகள் வரும். இதுல ரொம்ப விசேஷம் அமாவாசை. இது முன்னோர்களின் வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டிய நாள். எந்த ஒரு நல்ல காரியமானாலும் முன்னோர் வழிபாடு மிக முக்கியம். நாம் இன்று…

View More தை மாச அமாவாசைக்கு அப்படி என்ன சிறப்பு? தெய்வ அனுகூலம் வேணும்னா இதைச் செய்யுங்க!

காணும் பொங்கலில் டூர் மட்டும் போனா பத்தாது… மறக்காம இதைச் செய்யுங்க…

காணும் பொங்கல் (17.1.2026) என்பது தை 3வது நாளில்  வரக்கூடியது. இது நிறைவாக வரக்கூடியது. கன்னிப் பெண்களுக்கு வைக்கக்கூடியதுதான் காணும் பொங்கல். இந்த நாளில் முன்னர் ஒரு பழக்கம் இருந்தது. ஒருவரை ஒருவர் பார்த்து…

View More காணும் பொங்கலில் டூர் மட்டும் போனா பத்தாது… மறக்காம இதைச் செய்யுங்க…

பொங்கல் வைக்க உகந்த நேரம்… வாழ்வில் வசந்தம் வீச சூரிய பகவானிடம் இதை வேண்டுங்க..!

இன்று (15.1.2026) தை பொங்கல்.  வைக்கிறதுக்கான நேரம் என்ன தெரியுமா? சூரிய பொங்கல் என்றால் காலை 6 மணிக்கு முன்னாடியே வச்சிடணும். 5.45 மணிக்கெல்லாம் பொங்கல் வச்சி முடிச்சா 6 மணிக்கெல்லாம் நைவேத்தியம் பண்ணிடலாம்.…

View More பொங்கல் வைக்க உகந்த நேரம்… வாழ்வில் வசந்தம் வீச சூரிய பகவானிடம் இதை வேண்டுங்க..!

நாளைக்குத் தான் தை பிறக்கும் தேதியாச்சு.. போகியிது போகியிது நந்தலாலா ஹோய்…

தலைப்பைப் பார்த்ததும் நமக்கு தளபதி படத்தின் பாடலாச்சே என்று நினைவு வரும். இது இப்போ பொருத்தமான நேரம் தானே. அந்த வகையில் நாளை தை பிறக்கும் நாள். நன்னாள். இது ஒரு பொன்னாள். தை…

View More நாளைக்குத் தான் தை பிறக்கும் தேதியாச்சு.. போகியிது போகியிது நந்தலாலா ஹோய்…

ஆருத்ரா தரிசனம்: வியக்க வைக்கும் நடராஜரின் நடன தத்துவம!அதென்ன குஞ்சிதபாதம்?

சிவபெருமானை வழிபடக்கூடிய பல முக்கியமான விரத நாள்களில் ஒன்று மார்கழி மாதம் வரக்கூடிய ஆருத்ரா திருநாள். திரு ஆதிரை என சொல்லப்படக்கூடிய இந்த நாள் சிவபெருமானுக்குரிய மிக முக்கியமாக ஒரு அபிஷேகம் செய்யக்கூடிய திருநாள்.…

View More ஆருத்ரா தரிசனம்: வியக்க வைக்கும் நடராஜரின் நடன தத்துவம!அதென்ன குஞ்சிதபாதம்?