ஆடிக்கிருத்திகையின் சிறப்பு என்ன? எந்த நாளில் எந்நேரம் வருகிறது?

ஆடி மாதத்தின்  சிறப்புகளில் ஒன்று ஆடிக் கிருத்திகை. இது இந்த ஆண்டு எப்போது வருகிறது? எப்படி வழிபடுவதுன்னு பார்ப்போம். அம்பாளோடு இணைந்து முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய அற்புதமான பலனைப் பெற்றுத் தரக்கூடிய நாள் ஆடிக்கிருத்திகை…

View More ஆடிக்கிருத்திகையின் சிறப்பு என்ன? எந்த நாளில் எந்நேரம் வருகிறது?

வருகிறது 5 ஆடி வெள்ளிகள்… எவ்ளோ சிறப்புன்னு பாருங்க… மிஸ் பண்ணிடாதீங்க!

பொதுவாகவே வெள்ளிக்கிழமைன்னா எல்லாருக்கும் சந்தோஷம். அதிலும் பெண்களுக்கு அளவுகடந்த விசேஷம். அன்று பெண்கள் கோவில் கோவிலாகச் சென்று வழிபடுவர். அதிலும் ஆடிமாத வெள்ளிக்கிழமைக்கு முதல் நாளே வரவேற்க ஆரம்பிச்சிடுவாங்க. அம்பாளுக்கு விசேஷமான தினம். அம்பாளை…

View More வருகிறது 5 ஆடி வெள்ளிகள்… எவ்ளோ சிறப்புன்னு பாருங்க… மிஸ் பண்ணிடாதீங்க!

அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்… அட உடலில் இவ்ளோ விஷயம் இருக்கா?

அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் என்று சொல்வார்கள். பஞ்சபூதங்களால் ஆனதுதான் அண்டம். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பதே பஞ்சபூதங்கள். அதெப்படி நம் உடலில் இருக்கும் என்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.…

View More அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்… அட உடலில் இவ்ளோ விஷயம் இருக்கா?

ஆடி மாத முதல்நாளில் அம்மனை வீட்டுக்கு அழைப்பது ஏன்? ஆனா இதை மறந்துடாதீங்க!

ஒரு ஆண்டில் மாதம் முழுக்க நாம் வழிபாடு செய்யணும்னா அது ஆடி மாதம்தான். முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை தினமும் ஒரு வழிபாடு வந்துகிட்டேதான் இருக்கும். அதனால்தான் இந்த மாதத்தைத் திருவிழா…

View More ஆடி மாத முதல்நாளில் அம்மனை வீட்டுக்கு அழைப்பது ஏன்? ஆனா இதை மறந்துடாதீங்க!

முருகப்பெருமானின் திருவடி பட்ட 3 இடங்கள்… என்னன்னு தெரியுமா?

‘பச்சைமயில் வாகனனே சிவபாலசுப்பிரமணியனே வா’ என்று கூப்பிட்டால் போதும். ஓடோடி வந்து நமக்கு அருள்புரிவார் முருகப்பெருமான். அந்தளவு நமக்கு ஒரு துயரம் என்றால் விரைந்து வந்து அருள்புரியக்கூடியவர்தான் முருகப்பெருமான். இன்று முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்…

View More முருகப்பெருமானின் திருவடி பட்ட 3 இடங்கள்… என்னன்னு தெரியுமா?

அதென்ன பஞ்சதன்மாத்திரை? அறிவை சரியாகப் பயன்படுத்தினால் இவ்ளோ பலன்களா?

புலன் வழி அறிவால் தான் நமக்கு இன்பமோ, துன்பமோ உண்டாகிறது. நாம் புலன் வழியாக அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை பெறுகிறோம். இவையே பஞ்சதன்மாத்திரை என்றும் அழைக்கப்படுகிறது. இருவேறு தோற்றங்களுக்கு இடையே…

View More அதென்ன பஞ்சதன்மாத்திரை? அறிவை சரியாகப் பயன்படுத்தினால் இவ்ளோ பலன்களா?

கர்மவினைகளைக் கட்டுப்படுத்தும் நவக்கிரகங்கள்… மறக்காம இதைச் செய்யுங்க..!

சிலர் வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவ புண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா என கேள்வி எழுப்புவர். இது நல்ல கேள்வி. ஆன்மிகத்தை நாடும் அன்பர்கள் அனைவரும் இந்தக் கேள்வியைத் தாண்டித்தான் வர வேண்டும்.…

View More கர்மவினைகளைக் கட்டுப்படுத்தும் நவக்கிரகங்கள்… மறக்காம இதைச் செய்யுங்க..!

சுபநிகழ்ச்சியின்போது வளர்பிறை நாளைக் கணக்கில் கொள்வது ஏன்? அறிவியல்ரீதியான உண்மை இதோ!

சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையைத் தான் எல்லாரும் தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? வாங்க பார்க்கலாம். நாம பெரியவங்க எதைச் செய்தாலும் அதை மூடநம்பிக்கை, முட்டாள்தனம்னு அறிவுஜீவி மாதிரி பேசுவோம். ஆனால் அது தவறு. பெரியவங்க சொன்னா…

View More சுபநிகழ்ச்சியின்போது வளர்பிறை நாளைக் கணக்கில் கொள்வது ஏன்? அறிவியல்ரீதியான உண்மை இதோ!

பிரதோஷத்தின் மகிமைகள் இவ்வளவு இருக்கா? அட இது தெரியாமப் போச்சே!

சக்தி நிறைந்த பிரதோஷ விரதம். வறுமை, கடன் பிரச்சனை தீர்த்து வைக்கிறது. அமிர்தத்தை எடுத்துக் கொள்வதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள். அப்போது அதில் இருந்து முதலில் வெளிப்பட்டது ஆலகால விஷம். அதை சிவபெருமான்…

View More பிரதோஷத்தின் மகிமைகள் இவ்வளவு இருக்கா? அட இது தெரியாமப் போச்சே!

அற்புத அனுபவம் தரும் கயிலை மலை யாத்திரை… தரிசித்த பக்தர்கள் சொல்வது என்ன?

சைவ சமயத்தில் உள்ள ஒவ்வொரு அடியார்களுக்கும் வாழ்நாள் லட்சியமாக இருப்பது கயிலை மலை யாத்திரை தான். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் கயிலை மலையில் இருந்து சிவபெருமானைத் தரிசித்தவர்கள்தான். மாணிக்கவாசகரும் கயிலை மலையைப் புகழ்ந்து…

View More அற்புத அனுபவம் தரும் கயிலை மலை யாத்திரை… தரிசித்த பக்தர்கள் சொல்வது என்ன?

திருச்செந்தூரில் ராஜகோபுரம் உருவான கதை… பன்னீர் இலை விபூதி செய்த அதிசயம்..!

திருச்செந்தூர் கோபுரத்தைப் பார்த்த உடனேயே நமக்கு முருகனையே பார்த்த மாதிரி ஒரு பரவச உணர்வு வரும். அப்படி ஒரு சந்தோஷம். அவ்வளவு ஒரு மகிழ்ச்சி அமைந்திருக்கும். அந்த அற்புதமான ஆலயத்தை நமக்கு செய்து கொடுத்தது…

View More திருச்செந்தூரில் ராஜகோபுரம் உருவான கதை… பன்னீர் இலை விபூதி செய்த அதிசயம்..!

பித்ரு தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? எது உயர்ந்த வழிபாடு?

இந்த மண்ணை விட்டு மறைந்த நம் முன்னோர்களுக்கு பித்ருக்கள் என்று பெயர். இவர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு தெய்வ வழிபாட்டையும் ஏற்றுக் கொள்வது போன்று ஒவ்வொரு மனிதனின்…

View More பித்ரு தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? எது உயர்ந்த வழிபாடு?