மார்கழி மாதத்தின் 3வது நாளில் மாணிக்க வாசக சுவாமிகள் இறைவன் மீது உருகி பாடியது இந்த திருவாசகம். அதைக் கேட்டாலே, நினைத்தாலே நமக்கு நன்மை தரக்கூடியது. அருமையான கருத்துகளை எளிமையாகக் கொடுத்துள்ளார் மாணிக்கவாசகர். ‘முத்தன்ன…
View More கோவில்ல போய் நீங்க வேண்டக்கூடிய இடம் சன்னிதானமா? யார் சொன்னது? இதைப்படிங்க முதல்ல..!latest Aanmigam news
கோவிலில் செய்யக்கூடாது 3 விஷயங்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!
மார்கழி மாதம் அதிகாலையில் இறைவனைப் பற்றி சிந்திப்பது அலாதி சந்தோஷம் தரும் விஷயம். எல்லா நாளுமே காலையில் இப்படி இருக்கக்கூடாதா என யோசிக்கக்கூடிய மாதம். மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் காலையில் தெய்வீக…
View More கோவிலில் செய்யக்கூடாது 3 விஷயங்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!வந்தாச்சு வந்தாச்சு மார்கழி… மறக்காம செய்ய உங்களுக்கு இருக்கு மூணு விஷயம்!
மார்கழி மாதம் என்று சொன்னாலே நம் மனதுக்கு இதமான மாதம் என்று தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். குளிர் நிறைந்த காலச்சூழல் நிலவும் மாதம். இது மனதுக்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் குளுமையான மாதம்.…
View More வந்தாச்சு வந்தாச்சு மார்கழி… மறக்காம செய்ய உங்களுக்கு இருக்கு மூணு விஷயம்!அண்ணாமலை பெயர் வந்தது எப்படி? கார்த்திகை தீபம் யார் யாருக்கு ஸ்பெஷல்?
கார்த்திகை தீபத்திருவிழா வரும் வெள்ளிக்கிழமை 13.12.2024 அன்று வருகிறது. இந்த நன்னாளில் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது, விரதம் இருப்பது எப்படி என்று பார்ப்போம். சிவபெருமானை வழிபடக்கூடிய பல அற்புதமான திருநாளில் ஒன்று இந்தத் தீபத்திருநாள்.…
View More அண்ணாமலை பெயர் வந்தது எப்படி? கார்த்திகை தீபம் யார் யாருக்கு ஸ்பெஷல்?எமதர்மராஜன் மக்கள் நலமாக வாழ சொன்ன விஷயம்… மறந்துடாதீங்க… பரணி தீபத்தை..!
கார்த்திகை மாதம் வரும் பரணி தீபம் அன்று எப்படி வழிபடணும்? எப்படி ஏத்துவது என பார்ப்போமா… தீபத்திருநாள் கார்த்திகை மாதத்தில் வரும் அருமையான விரதநாள். இந்த நாளை நாம் 3 நாள்கள் கொண்டாட வேண்டும்.…
View More எமதர்மராஜன் மக்கள் நலமாக வாழ சொன்ன விஷயம்… மறந்துடாதீங்க… பரணி தீபத்தை..!என்ன செஞ்சா சொர்க்கம் கிடைக்கும்? மோட்சம்னா என்ன?கருட புராணம் சொல்வதைக் கேளுங்க…
சொர்க்கம், மோட்சம் இவை இரண்டுமே ஒன்று தானா என்ற சந்தேகம் நமக்கு அடிக்கடி வருவதுண்டு. அதே போல திருமாலை சுமந்து செல்லும் கருடாழ்வாருக்கும் வந்தது. இந்த சந்தேகத்திற்கான பதிலை, நாராயணர், கருட புராணத்தில் கருடருக்கு…
View More என்ன செஞ்சா சொர்க்கம் கிடைக்கும்? மோட்சம்னா என்ன?கருட புராணம் சொல்வதைக் கேளுங்க…சபரிமலை ஐயப்பன் கோவிலில் இத்தனை சிறப்புகளா? செல்வதற்கு முன் எடுக்க வேண்டிய உறுதி இதுதான்…!
வாழ்நாளில் ஒரு தடவையாவது ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வர வேண்டும் என்று பக்தர்கள் பலரும் நினைப்பார்கள். ஆனால் அது சாதாரண விஷயம் அல்ல. மற்ற கோவிலுக்குச் செல்வது போல எளிதில் சென்று விட முடியாது.…
View More சபரிமலை ஐயப்பன் கோவிலில் இத்தனை சிறப்புகளா? செல்வதற்கு முன் எடுக்க வேண்டிய உறுதி இதுதான்…!கண் திருஷ்டி, தொழிலில் போட்டி, பொறாமை, உறவினர் பகையா? கவலையை விடுங்க! இந்த ஒரு பொருள் போதும்..!
குடும்பத்தோடு நாம இருக்குற அழகான இடம் என்றால் அது வீடு தான். ஆனால் சில நேரங்களில் தீர்க்க முடியாத கவலை, குடும்பத்தில் பிரச்சனை, உறவினரிம் பிரச்சனை, தொழிலில் போட்டி, பொறாமை, மனக்குழப்பம், பணக்கஷ்டம், உடல்நலக்குறைவு,…
View More கண் திருஷ்டி, தொழிலில் போட்டி, பொறாமை, உறவினர் பகையா? கவலையை விடுங்க! இந்த ஒரு பொருள் போதும்..!கோவில்களில் இசைக்கருவிகள் வாசிப்பது ஏன்னு தெரியுமா? இத்தனை நன்மைகளா?!
கோவில்களில் சங்கு ஊதுவது, நாதஸ்வரம் மற்றும் மத்தளம் என பல இசைக்கருவிகளை வாசிப்பார்கள். அந்தக் காலத்தில் பூஜையின் போது பூசாரி மணியை மட்டும் ஆட்டிக் கொண்டே பூஜை செய்வார். இப்போதெல்லாம் பூஜையின்போது மணி அடிக்கவும்,…
View More கோவில்களில் இசைக்கருவிகள் வாசிப்பது ஏன்னு தெரியுமா? இத்தனை நன்மைகளா?!‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’… புண்ணியம் கோடி கிடைக்கும்… மிஸ் பண்ணிடாதீங்க..!
‘எல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்குத் தானே… இத்தனைப் போராட்டமும்’னு சொல்வதுண்டு. இது எதற்கு இப்படி சொல்றாங்கன்னு கொஞ்சம் யோசிச்சிப் பார்த்தா அது உண்மை தான்னு புரியும். ஆரம்பத்தில் பசிக்காக வேட்டையாடினான் மனிதன். சந்தோஷமாக…
View More ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’… புண்ணியம் கோடி கிடைக்கும்… மிஸ் பண்ணிடாதீங்க..!கந்த சஷ்டி 7வது நாள்: நல்ல வரன் கிடைக்க இந்த விஷயத்தை மறக்காம செய்யுங்க..!
கந்த சஷ்டியின் 7வது நாள் 8.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நிறைவுபெறுகிறது. 6 நாள்கள் விரதம் இருக்க வைத்ததற்கு முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லுங்க. விரதம் இருக்கும்போது வரும் உடல்சோர்வு குறித்து கவலைப்படாதீர்கள். அதை முருகப்பெருமான் அப்படியே…
View More கந்த சஷ்டி 7வது நாள்: நல்ல வரன் கிடைக்க இந்த விஷயத்தை மறக்காம செய்யுங்க..!‘அழகென்ற சொல்லுக்கு முருகா…’ ஆரம்பித்தது கந்த சஷ்டி விரதம்… என்னென்ன செய்யணும்.?!
‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்’ என்பார்கள். குலதெய்வம் எது என்று தெரியாதவர்களும் முருகப்பெருமானை மனமுருகி வேண்டினால் அவர்களுக்கு வேண்டிய பலன்கள் கிடைக்கும். முருகப்பெருமானுக்கு உகந்த தினம் சஷ்டி. அதிலும் ஐப்பசியில் வரும் சஷ்டி…
View More ‘அழகென்ற சொல்லுக்கு முருகா…’ ஆரம்பித்தது கந்த சஷ்டி விரதம்… என்னென்ன செய்யணும்.?!