அழிக்கும் கடவுள் சிவனாலும், காக்கும் கடவுள் விஷ்ணுவாலும் அழிக்க முடியாத அரக்கர்களைக்கூட ஆதிசக்தியான பார்வதி தேவி அனைத்து சக்திகளின் ஒட்டுமொத்த உருவமாய் அவதாரம் எடுத்து ராட்சசர்களை அழித்து இந்த பிரபஞ்சத்தையும், தேவர்களையும் தீயசக்திகளில் இருந்து…
View More அரக்கர்களை அழிக்க பார்வதி தேவி எடுத்த அவதாரங்கள்… நவராத்திரி உருவான சுவாரசிய கதைlatest Aanmigam news
இன்று மகாளய அமாவாசை…. தவறாமல் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் இதுதான்…! பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயம்
இன்று (14.10.2023) மகாளய அமாவாசை. இன்று தவறாமல் நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் பல உள்ளன. அதிலும் குறிப்பாக பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவற்றைப்…
View More இன்று மகாளய அமாவாசை…. தவறாமல் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் இதுதான்…! பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயம்மீனாட்சி அம்மனுக்கும், முத்தாரம்மனுக்கும் என்ன சம்பந்தம்? இப்படி ஒரு கதை இருக்கா…? வாங்க பார்க்கலாம்…
குலசை முத்தாரம்மனுக்கு எத்தனை கதைகள் சொன்னாலும் அத்தனையும் சுவாரசியமாகத் தான் இருக்கிறது. இந்த அழகான கதையையும் படித்துப் பரவசம் அடைவோம். வாங்க பார்க்கலாம். பாண்டியர் குலத்துல இளவரசியா இருக்குற மீனாட்சி அம்மன் இந்த உலகத்துல…
View More மீனாட்சி அம்மனுக்கும், முத்தாரம்மனுக்கும் என்ன சம்பந்தம்? இப்படி ஒரு கதை இருக்கா…? வாங்க பார்க்கலாம்…அஷ்ட காளிகள் கதை என்னான்னு தெரியுமா? கேட்கவே பயங்கரமா இருக்குது… கொஞ்சம் படிச்சிப் பாருங்க பாஸ்..!
குலசை முத்தாரம்மனுக்கு பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எது சரி, எது தவறு என்பது நமக்குத் தெரியாது. என்றாலும், முத்தாரம்மனின் வரலாறாகச் சொல்லப்படும் இந்த அஷ்டகாளிகள் கதைகளையும் பார்ப்போமே… ஒரு நாகக்கன்னி வயிற்றில் இருந்து…
View More அஷ்ட காளிகள் கதை என்னான்னு தெரியுமா? கேட்கவே பயங்கரமா இருக்குது… கொஞ்சம் படிச்சிப் பாருங்க பாஸ்..!ஏழு கடல்களைத் தாண்டிய முத்தாரம்மனின் வரலாறு… அரக்கிகளின் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்த அம்மன்..!
குலசை முத்தாரம்மன் உருவான வரலாறாக வெவ்வேறு கதைகள் சொல்லப்படுகிறது. அவற்றில் இது கொஞ்சம் சுவாரசியமானது. ஏழு கடல்களைத் தாண்டிய கதை. பார்க்கலாமா… 7 கடல்களைத் தாண்டி நடக்கும் ஒரு வரலாறு முத்தாரம்மனுக்கு உண்டு. உவர்க்கடல்,…
View More ஏழு கடல்களைத் தாண்டிய முத்தாரம்மனின் வரலாறு… அரக்கிகளின் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்த அம்மன்..!உங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடும் அந்த 15 நாள்கள்…. மறக்காம இதை மட்டும் செய்யுங்க…. கைமேல் பலன்..!
மகாளய பட்ச காலத்தில் அன்னதானம் செய்வதால் அந்தநாட்களில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போமா… இந்த ஆண்டு மகாளயபட்ச காலமானது செப்டம்பர் 30 அதாவது புரட்டாசி 13ம் தேதி சனிக்கிழமை பிரதமை திதியில் தொடங்குகிறது.…
View More உங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடும் அந்த 15 நாள்கள்…. மறக்காம இதை மட்டும் செய்யுங்க…. கைமேல் பலன்..!ஏழேழு தலைமுறைக்கும் நன்மை தரும் மகாளயபட்ச காலம்..! மறந்தும் இருந்து விடாதீர்கள்… இருந்தும் மறந்து விடாதீர்கள்…!
புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை பிரசித்திப் பெற்றது. இந்த நாள்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பசுக்கள், காகம் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதால் நமக்குப் பல்வேறு வகையான பலன்கள் கிடைக்கிறது. சிலருக்கு அன்னதானம் செய்ய…
View More ஏழேழு தலைமுறைக்கும் நன்மை தரும் மகாளயபட்ச காலம்..! மறந்தும் இருந்து விடாதீர்கள்… இருந்தும் மறந்து விடாதீர்கள்…!விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பது ஏன்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
நம்ம முன்னோர்கள் எதை செஞ்சாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். அப்படி கொண்டாடப்படுவது தான் இந்த விநாயகர் சதுர்த்தி. ஆன்மிகம் ஒருபுறம் இருந்தாலும் அறவியலும் இதில் உள்ளது. அப்படி இதுல என்ன தான் விசேஷம்னு…
View More விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பது ஏன்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?விநாயகர் சதுர்த்தியை எளிமையாகக் கொண்டாடுவது எப்படி? வழிபடும் நேரம், முறை என்னன்னு பார்க்கலாமா…
தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கொண்டாடப்படும் விழா விநாயகர் சதுர்த்தி. மும்பையில் பிரசித்தி வாய்ந்தது. பெரிய பெரிய விநாயகர் சிலையை ஊர்வலமாக நகர் முழுவதும் எடுத்துச் சென்று ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் கடலில் சென்று…
View More விநாயகர் சதுர்த்தியை எளிமையாகக் கொண்டாடுவது எப்படி? வழிபடும் நேரம், முறை என்னன்னு பார்க்கலாமா…வெண்ணை திருடிய கண்ணனின் லீலை தான் நமக்குத் தெரியும்… உண்மை தாத்பரியம் இதுதான்…!
பகவான் மகாவிஷ்ணு பூமாதேவியின் பாரத்தைக் குறைப்பதற்காகவும், தர்மத்தைக் காக்கவும், அதர்மத்தை அழிக்கவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்தார். இன்றும், நாளையும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இன்று விரதம் இருந்தால்…
View More வெண்ணை திருடிய கண்ணனின் லீலை தான் நமக்குத் தெரியும்… உண்மை தாத்பரியம் இதுதான்…!கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்… புதுக்கவிதைகள் பிறந்ததம்மா..!
நாளை மறுநாள் (6.9.2023) கோகுலாஷ்டமி. கண்ணன் பிறந்த தினம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த பெற்றால் தான் பிள்ளையா படத்தில் கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக்கவிதைகள் பிறந்ததம்மா…. மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன்…
View More கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்… புதுக்கவிதைகள் பிறந்ததம்மா..!ஆயிரக்கணக்கான மக்களைக் குதூகலிக்கச் செய்யும் படகுப்போட்டி… இனம் மதம் கடந்து ஒற்றுமையை வலியுறுத்தும் ஓணம்
ஓணம் திருநாள் கேரளாவின் அறுவடை திருவிழா. இது வெளிநாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களை ஈரக்கிறது. இந்தப்பருவ காலத்தில் வழிபடுதல், இசை, நடனம், படகுப்போட்டி, விளையாட்டு என ஓணம் களைகட்டுகிறது. இந்தப் பண்டிகை சின்னம் என்ற…
View More ஆயிரக்கணக்கான மக்களைக் குதூகலிக்கச் செய்யும் படகுப்போட்டி… இனம் மதம் கடந்து ஒற்றுமையை வலியுறுத்தும் ஓணம்











