தைப்பூசத்து அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபடுவர். பக்கத்தில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று அபிஷேகத்துக்காக நாம் பால் வாங்கிக் கொடுக்கலாம். வீட்டில் முருகர் விக்கிரகம் வைத்து இருப்பவர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.…
View More 2026 தைப்பூசத்தின் சிறப்பைப் பாருங்க… வழிபாட்டுக்கு நேரம் நல்ல நேரம்!latest Aanmigam news
தைப்பூசத்து அன்று வள்ளலார் வழிபாடு செய்வது எப்படி? அதிலும் இது ரொம்ப முக்கியமாம்!
”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடினேனே” என்று கருணை உள்ளத்துடன் பாடியவர் வள்ளலார். அவரது கருணை சாதாரணமானது அல்ல. தனிப்பெரும் கருணை. அதனால் தான் அவர் இறைவனுடன் ஜோதி சொரூபமாக ஐக்கியமானார். அந்த நன்னாள்…
View More தைப்பூசத்து அன்று வள்ளலார் வழிபாடு செய்வது எப்படி? அதிலும் இது ரொம்ப முக்கியமாம்!தைப்பூசம்: முருகப்பெருமான் நமக்குக் கற்றுத் தரும் பாடம்..! ஃபாலோ பண்ண மறந்துடாதீங்க!
முருக பக்தர்களுக்கு வர இருக்கிறது தைப்பூசம். அறுபடை வீடுகளிலும் இந்தத் திருவிழா களைகட்டும். அதிலும் 3ம் படை வீடான பழனிக்குத் தான் சிறப்பு. பழனி முருகன் ரொம்ப அழகா ஆனந்தமா நமக்கு அருள்புரியக்கூடிய அற்புதமான…
View More தைப்பூசம்: முருகப்பெருமான் நமக்குக் கற்றுத் தரும் பாடம்..! ஃபாலோ பண்ண மறந்துடாதீங்க!தை மாச அமாவாசைக்கு அப்படி என்ன சிறப்பு? தெய்வ அனுகூலம் வேணும்னா இதைச் செய்யுங்க!
தை மாசத்துல நிறைய பண்டிகைகள் வரும். இதுல ரொம்ப விசேஷம் அமாவாசை. இது முன்னோர்களின் வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டிய நாள். எந்த ஒரு நல்ல காரியமானாலும் முன்னோர் வழிபாடு மிக முக்கியம். நாம் இன்று…
View More தை மாச அமாவாசைக்கு அப்படி என்ன சிறப்பு? தெய்வ அனுகூலம் வேணும்னா இதைச் செய்யுங்க!காணும் பொங்கலில் டூர் மட்டும் போனா பத்தாது… மறக்காம இதைச் செய்யுங்க…
காணும் பொங்கல் (17.1.2026) என்பது தை 3வது நாளில் வரக்கூடியது. இது நிறைவாக வரக்கூடியது. கன்னிப் பெண்களுக்கு வைக்கக்கூடியதுதான் காணும் பொங்கல். இந்த நாளில் முன்னர் ஒரு பழக்கம் இருந்தது. ஒருவரை ஒருவர் பார்த்து…
View More காணும் பொங்கலில் டூர் மட்டும் போனா பத்தாது… மறக்காம இதைச் செய்யுங்க…பொங்கல் வைக்க உகந்த நேரம்… வாழ்வில் வசந்தம் வீச சூரிய பகவானிடம் இதை வேண்டுங்க..!
இன்று (15.1.2026) தை பொங்கல். வைக்கிறதுக்கான நேரம் என்ன தெரியுமா? சூரிய பொங்கல் என்றால் காலை 6 மணிக்கு முன்னாடியே வச்சிடணும். 5.45 மணிக்கெல்லாம் பொங்கல் வச்சி முடிச்சா 6 மணிக்கெல்லாம் நைவேத்தியம் பண்ணிடலாம்.…
View More பொங்கல் வைக்க உகந்த நேரம்… வாழ்வில் வசந்தம் வீச சூரிய பகவானிடம் இதை வேண்டுங்க..!நாளைக்குத் தான் தை பிறக்கும் தேதியாச்சு.. போகியிது போகியிது நந்தலாலா ஹோய்…
தலைப்பைப் பார்த்ததும் நமக்கு தளபதி படத்தின் பாடலாச்சே என்று நினைவு வரும். இது இப்போ பொருத்தமான நேரம் தானே. அந்த வகையில் நாளை தை பிறக்கும் நாள். நன்னாள். இது ஒரு பொன்னாள். தை…
View More நாளைக்குத் தான் தை பிறக்கும் தேதியாச்சு.. போகியிது போகியிது நந்தலாலா ஹோய்…ஆருத்ரா தரிசனம்: வியக்க வைக்கும் நடராஜரின் நடன தத்துவம!அதென்ன குஞ்சிதபாதம்?
சிவபெருமானை வழிபடக்கூடிய பல முக்கியமான விரத நாள்களில் ஒன்று மார்கழி மாதம் வரக்கூடிய ஆருத்ரா திருநாள். திரு ஆதிரை என சொல்லப்படக்கூடிய இந்த நாள் சிவபெருமானுக்குரிய மிக முக்கியமாக ஒரு அபிஷேகம் செய்யக்கூடிய திருநாள்.…
View More ஆருத்ரா தரிசனம்: வியக்க வைக்கும் நடராஜரின் நடன தத்துவம!அதென்ன குஞ்சிதபாதம்?வைகுண்ட ஏகாதசி உருவான வரலாறு… பக்தனுக்காக இரங்கி வந்த இறைவன்!
மார்கழி மாதத்திற்கே உரிய பெருமாளுக்கே உரிய வைகுண்ட ஏகாதசி பற்றிப் பார்ப்போம். எம்பெருமான் நாராயணரை வழிபடக்கூடிய முக்கிய விரதங்களில் மாதந்தோறும் வருவது ஏகாதசி. இதுல மார்கழி மாதத்துல வரக்கூடிய ஏகாதசியைத் தான் வைகுண்ட ஏகாதசின்னு…
View More வைகுண்ட ஏகாதசி உருவான வரலாறு… பக்தனுக்காக இரங்கி வந்த இறைவன்!மார்கழி மாதத்தில் இதெல்லாம் செய்யக்கூடாதாமே… இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலம் தான் மார்கழி மாதம். அதனால்தான் நாம் வழிபாட்டுக்குரிய மாதமாகக் கொள்கிறோம். ஏன்னா அப்போது நாம் கடவுளை வணங்கினால் தேவாதி தேவர்களையும் வணங்கிய பலன் கிட்டும். இந்த மாதத்தில் என்ன…
View More மார்கழி மாதத்தில் இதெல்லாம் செய்யக்கூடாதாமே… இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?திருக்கார்த்திகை: மௌனவிரதம் இடையே தெரியாம பேசிட்டீங்களா? இதை மட்டும் செய்யுங்க!
எவ்வளவு தான் மனக்கட்டுப்பாட்டுடன் விரதம் இருக்கணும்னு நினைச்சாலும் அப்ப தான் நமக்கு நிறைய சவால்களும், தர்மசங்கடங்களும் வந்து வரிசைகட்டி நிற்கும். அப்படிப்பட்ட சூழலில் பேசி விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி விடுவர்…
View More திருக்கார்த்திகை: மௌனவிரதம் இடையே தெரியாம பேசிட்டீங்களா? இதை மட்டும் செய்யுங்க!நாளை வருகிறது மகாதீபத்திருநாள்… இறைவனின் அற்புத தரிசனம்!
கார்த்திகை மாதம் வரும் மகாதீப திருநாளை எப்படி கொண்டாடுவதுன்னு பார்க்கலாம். இறைவனே ஜோதிசொரூபமாகக் காட்சி தந்த நெருங்க முடியாத அற்புதமான மலை தான் திருவண்ணாமலை. அண்ணுதல் என்றால் நெருங்குதல். அண்ணா என்றால் நெருங்க முடியாத…
View More நாளை வருகிறது மகாதீபத்திருநாள்… இறைவனின் அற்புத தரிசனம்!











