ugadi25

யுகாதி பண்டிகையில் எந்தத் தெய்வத்தை வழிபடுவர்? இன்னைக்கு இவ்ளோ ஸ்பெஷலா?

இன்று (30.3.2025) யுகாதி எனப்படும் தெலுங்கு வருட பிறப்பு திருநாள். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா போன்ற மாநிலங்களில் யுகாதி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையில் என்ன விசேஷம் என்பது பற்றி பார்க்கலாமா… யுகாதி…

View More யுகாதி பண்டிகையில் எந்தத் தெய்வத்தை வழிபடுவர்? இன்னைக்கு இவ்ளோ ஸ்பெஷலா?
koil valipadu

இறைவனிடம் நாம் எதை வேண்டணும்? இதை வேண்டினால் எல்லாம் சாத்தியம்!

கல்வி என்பதன் பொருள், கற்றதை செயலாக்குதல். செல்வம் என்பதன் பொருள், செல்வத்துப் பயனே ஈதல் எனும் கூற்றுப்படி செல்வங்களை கொடுத்து பயன் ஏற்படுத்துதல். திருமணம் என்பது சரியான துணையை தேடிப் பிடிப்பது அல்ல. இறைவன்…

View More இறைவனிடம் நாம் எதை வேண்டணும்? இதை வேண்டினால் எல்லாம் சாத்தியம்!
karadaiyan nonbu

வருகிறது காரடையான் நோன்பு… விரதம் இருப்பது எப்படி?

மாசி மாதம் வரும் மிக முக்கியமான விரதநாள் காரடையான் நோன்பு. திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க இந்த நோன்பைக் கடைபிடிப்பார்கள். அது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் செல்வசெழிப்பு உண்டாகவும் இந்த நோன்பை…

View More வருகிறது காரடையான் நோன்பு… விரதம் இருப்பது எப்படி?
coconut, pillaiyar

சாமிக்கு உடைக்கிற தேங்காய் எப்படி இருக்கணும்? அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

கோவிலுக்குப் போவது முதல் அங்கு சாமிகும்பிடுவது, திரும்ப வருவது வரை ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் பலரும் சும்மா ஏனோ தானோவென்று தங்களுக்குத் தெரிந்த வரை சாமியைக் கும்பிட்டா போதும்னு கும்பிட்டு…

View More சாமிக்கு உடைக்கிற தேங்காய் எப்படி இருக்கணும்? அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
amavasai worship

அமாவாசைல குலதெய்வ வழிபாடு ஏன்? காகத்திற்கு உணவு கொடுத்தா இவ்ளோ விசேஷமா?

அமாவாசை தினத்துக்கு எந்தக் கோவிலுக்குப் போறதுன்னு நிறைய பேருக்கு கேள்வி எழும். குலதெய்வ கோவிலுக்குப் போறது உத்தமம். ஏன்னா அன்னைக்கு போய் வழிபட்டா உங்க விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்னு ஒரு ஐதீகம் இருக்கு. அமாவாசை…

View More அமாவாசைல குலதெய்வ வழிபாடு ஏன்? காகத்திற்கு உணவு கொடுத்தா இவ்ளோ விசேஷமா?
madurai pandi muneeshwarar koil

மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில் உருவான கதை… என்னது பாண்டிய மன்னர் வந்தாரா?

மதுரையில் பாண்டி முனீஸ்வரர் கோவில் என்றாலே நமக்கு கிடாவிருந்துதான் நினைவுக்கு வரும். இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைன்னா கட்டாயமாக கிடாவிருந்து இருக்கும். யாராவது காது குத்து, மொட்டை அடித்தல்னு வருவாங்க. பொங்கி ஆக்கி சாப்பிட்டு சாமியைக்…

View More மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில் உருவான கதை… என்னது பாண்டிய மன்னர் வந்தாரா?
vishnu

பணம் ஒரு மேட்டரே இல்லை… புண்ணியம் செய்ய இத்தனை வழிகளா?

புண்ணியம் செய்ய பணம் தேவை இல்லை. மனமிருந்தால் போதும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டுன்னு சும்மாவா சொன்னார்கள். வாங்க புண்ணியத்தை எப்படி எப்படி செய்றதுன்னு பார்ப்போம். புண்ணியத்தை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதுமிக எளிது.…

View More பணம் ஒரு மேட்டரே இல்லை… புண்ணியம் செய்ய இத்தனை வழிகளா?
lord shiva

மிகப்பெரிய புண்ணியம் வேண்டுமா? பணமே தேவையில்லை… இதை மட்டும் செய்யுங்க!

ஒருவன் நல்லா வாழ்ந்துட்டா போதும். அதுக்கெல்லாம் புண்ணியம் செஞ்சிருக்கணும்பான்னு சொல்வாங்க. ஆனா அதை சொல்றவங்க செய்றதுல தயங்குவாங்க. புண்ணியம்னா என்ன? அதை எப்படி எளிதில் செய்வதுன்னு பாருங்க. நம்மிடம் உள்ளதை நம்மால் முடிந்ததை செய்வது.…

View More மிகப்பெரிய புண்ணியம் வேண்டுமா? பணமே தேவையில்லை… இதை மட்டும் செய்யுங்க!
kumbakonam mahamagam

மாசி மகம், மகாமகம் அப்படின்னா என்ன? கும்பகோணத்துக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்?

பொதுவாகவே சூரியன் கும்ப ராசியில் இருக்கக்கூடிய மாசிமாதம் முழுக்கவே புனித நீராடலுக்கு மிக உயர்ந்த மாதம் என்று சொல்லப் பட்டாலும், மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினம் மகம் நட்சத்திரத்தில் வருவதால், பௌர்ணமி நீராடல்…

View More மாசி மகம், மகாமகம் அப்படின்னா என்ன? கும்பகோணத்துக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்?
masi magam1

மாசி மகத்துக்கு இத்தனை சிறப்புகளா? பேரு வரக் காரணம் என்னன்னு தெரியுமா?

மாசி மாதத்தின் மிக முக்கிய பண்டிகை, உற்சவம், திருவிழா மாசி மகம். சைவ, வைணவ, அம்பாள், முருகன் என எல்லா தெய்வங்களுக்கும் மாசிமகம் திருவிழா தான்..! நட்சத்திரங்கள் 27. ராசிகள் 12. இந்த 27…

View More மாசி மகத்துக்கு இத்தனை சிறப்புகளா? பேரு வரக் காரணம் என்னன்னு தெரியுமா?
lord muruga

தீராதக் கடன் தொல்லையா? முருகப்பெருமானை இந்தப் பொருள்களைக் கொண்டு வழிபடுங்க!

கடன் தொல்லையால் அதைக் கட்ட முடியாமல் பலரும் பலவிதமான இன்னல்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரு சிறந்த வழிபாடுதான் இது. கடன் தொடர்பான பிரச்சனைக்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானுக்கு…

View More தீராதக் கடன் தொல்லையா? முருகப்பெருமானை இந்தப் பொருள்களைக் கொண்டு வழிபடுங்க!
mahasivarathiri

நீங்க எந்த ராசி? சிவராத்திரிக்கு செய்ய வேண்டிய அபிஷேகம் இதாங்க!

வரும் பிப்ரவரி 26ம் தேதி மகாசிவராத்திரி. இந்தநாளில் இரவு முழுவதும் விழித்திருந்து தனக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று பார்வதி விரதம் இருந்ததாகச் சொல்வார்கள். அன்றைய தினம் நாலுகால பூஜை நடக்கும். முழுவதும்…

View More நீங்க எந்த ராசி? சிவராத்திரிக்கு செய்ய வேண்டிய அபிஷேகம் இதாங்க!