இறைவனிடம் எல்லாரும் என்ன வேண்டுவார்கள். நல்ல உடல் ஆரோக்கியம், கல்வி, செல்வம், ஒற்றுமை, சந்தோஷம், மன அமைதின்னு தான் வேண்டுவாங்க. நல்ல உடல் ஆரோக்கியம், கொஞ்சம் சொத்து, பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, வேலை, திருமணம்…
View More கடவுளிடம் எப்படி வேண்டுவது? பாடம் கற்பிக்கிறாரோ காரைக்கால் அம்மையார்!latest Aanmigam news
கிருஷ்ணபட்ச அமாவாசைக்கு இத்தனை சிறப்பா? மறக்காம இதை மட்டுமாவது செய்யுங்க!
இன்று (18.3.2026) பங்குனி கிருஷ்ண பக்ஷ அமாவாசை. பங்குனி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அமாவாசை மிகவும் புனிதமான தினமாக கருதப்படுகிறது. இந்த நாள் பித்ரு தர்ப்பணம், பித்ரு பூஜை, மற்றும் தோஷ நிவாரணம்…
View More கிருஷ்ணபட்ச அமாவாசைக்கு இத்தனை சிறப்பா? மறக்காம இதை மட்டுமாவது செய்யுங்க!இன்று காரடையான் நோன்பு: பெண்கள் கட்டாயம் சொல்லக்கூடிய மந்திரம் இதுதாங்க!
கணவன் நல்லா இருக்கணும். தீர்க்காயுசா இருக்கணும் என்பதற்காக மனைவி விரதம் இருந்து வழிபடும் நாள். இது அந்தக் காலத்தில் எமனிடம் இருந்து தனது கணவனை மீட்ட சாவித்ரியின் கதையை நினைவூட்டுகிறது. இந்த நாளில் காமாட்சியாக…
View More இன்று காரடையான் நோன்பு: பெண்கள் கட்டாயம் சொல்லக்கூடிய மந்திரம் இதுதாங்க!சிவபுராணத்துல என்னதான் சொல்றாங்க? படிப்பதால் கிடைக்கும் 3 அற்புத பலன்கள்!
சிவபுராணம் 2 முக்கிய ஆன்மிகத் தொகுப்புகளை உள்ளடக்கியது. இதன் முதல் பகுதியை இயற்றியவர் மாணிக்கவாசகர். அடுத்து வியாச முனிவர் இயற்றிய 18 மகா புராணங்களில் ஒன்றான சிவமகாபுராணம். இவை இரண்டும் சேர்ந்ததுதான் நாம் படிக்கும்…
View More சிவபுராணத்துல என்னதான் சொல்றாங்க? படிப்பதால் கிடைக்கும் 3 அற்புத பலன்கள்!உடலை சுத்தம் செய்றது சரி… மனசை எப்படி சுத்தமாக்குவீங்க?
உடல் தூய்மையாகணும்னா அன்றாடம் குளிக்கிறோம். குளித்து உடலைத் தூய்மைப்படுத்துகிறோம். அதற்காக நிறைய வாசனைத் திரவியங்கள் எல்லாம் போட்டு நல்லா உடம்பை சுத்தம் செய்கிறோம். சரி. உடம்பை இப்படி சுத்தமா வச்சிக்குறோமே. மனசை எப்படி வச்சிக்கறது?…
View More உடலை சுத்தம் செய்றது சரி… மனசை எப்படி சுத்தமாக்குவீங்க?மாசி மகத்துல இறைவனிடம் நாம் எப்படி வேண்டுவது? பிரபலம் சொல்றதைக் கேளுங்க!
இன்று மாசி மகம். ஓர் உன்னதமான திருநாள். இந்த நாளில் நாம் இறைவனிடம் எப்படி வேண்டுவது? வாங்க பார்க்கலாம். மாசி மகத்திருவிழாவில் முன்னோர் வழிபாடு பிரசித்திப் பெற்றது. அண்ணாமலையாரே இந்த நாளில் தான் நீத்தார்…
View More மாசி மகத்துல இறைவனிடம் நாம் எப்படி வேண்டுவது? பிரபலம் சொல்றதைக் கேளுங்க!மாசி மகத்தோட தத்துவம்… அடேங்கப்பா இவ்ளோ பெரிய உண்மை இருக்கா?
2026 மாசி மகத்துடன் சந்திர கிரகணமும் இணைந்து வருகிறது. இதுபற்றி வாங்க பார்க்கலாம். இறைவன் பஞ்சபூதங்களிலும் நிறைந்துள்ளார். அதனால்தான் சிவபெருமானின் திருக்கோவில்களில் கூட பஞ்சபூத தலங்கள் என்று ஒரு அற்புதமான வழிபாட்டு முறையைப் பெரியவங்க…
View More மாசி மகத்தோட தத்துவம்… அடேங்கப்பா இவ்ளோ பெரிய உண்மை இருக்கா?திருச்செந்தூர் மாசித்திருவிழாவும், கொடிமரமும்… அடேங்கப்பா இவ்ளோ விஷயம் இருக்கா?
திருச்செந்தூரில் தற்போது மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வரும் திங்கள்கிழமை அன்று தேரோட்டம். வெகு சிறப்பாக இருக்கும். இதன் பின்னணி பற்றி பார்ப்போமா… மாசித்திருவிழா 12 நாள்கள் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் கொடி மரம் சந்தன…
View More திருச்செந்தூர் மாசித்திருவிழாவும், கொடிமரமும்… அடேங்கப்பா இவ்ளோ விஷயம் இருக்கா?மரணமில்லாப் பெருவாழ்வு வாழணுமா..? இப்போ இதெல்லாம் நடக்குற காரியமா?
ஜனகமகாராஜா ஒரு முறை மரணதண்டனை பெற்ற ஒரு கைதியை அழைக்கிறார். உனக்கு வாழணும்னு ஆசை இருக்கான்னு கேட்கிறார். அதற்கு அவனும் ஆம் என்கிறான். உனக்கு நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதுல ஜெயிச்சா நீ…
View More மரணமில்லாப் பெருவாழ்வு வாழணுமா..? இப்போ இதெல்லாம் நடக்குற காரியமா?இறைவனிடம் எப்படி வேண்டுவது? இதுதான் சிவ ரகசியமாம்!
“சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கல”ன்னு சொல்வாங்க. இது சும்மா சொல்ல வில்லை. நமக்கு அனுக்கிரகத்தைக் கடவுளே செய்தாலும் அதை நாம் வேறு ஏதேதோ கேட்டுத் தவற விட்டு விடுகிறோம். வாங்க விவரம்…
View More இறைவனிடம் எப்படி வேண்டுவது? இதுதான் சிவ ரகசியமாம்!சிவராத்திரியில் தூக்கம் வராம இருக்க ஈசியான டிப்ஸ்… லிங்கோத்பவர் காலத்துல இதை மறந்துடாதீங்க..!
வரும் பிப்ரவரி 15ம் நாள் மகாசிவராத்திரி. நான்கு கால பூஜைக்கும் விழித்திருந்து வழிபடுவது சிறப்பு. அதிலும் இந்த லிங்கோத்பவர் காலம் மிக முக்கியமானது. அது பற்றி பார்க்கலாமா… சிவராத்திரி அன்று இரவு முழுக்க கண்விழிக்கிறதுல…
View More சிவராத்திரியில் தூக்கம் வராம இருக்க ஈசியான டிப்ஸ்… லிங்கோத்பவர் காலத்துல இதை மறந்துடாதீங்க..!மகாசிவராத்திரி அற்புதங்கள்: கர்மவினைகள் நீங்க மறக்காம வழிபட வேண்டிய காலம்…!
மாசி மாதம் வரும் மகாசிவராத்திரி 15.2.2026 அன்று வருகிறது. அன்று காலையில் உபவாசத்தை ஆரம்பித்து 16.2.2026 அன்று காலை 6 மணிக்குள் நிறைவு செய்யலாம். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு…
View More மகாசிவராத்திரி அற்புதங்கள்: கர்மவினைகள் நீங்க மறக்காம வழிபட வேண்டிய காலம்…!











