TMS

என்னால அந்தப் பாட்ட பாட முடியாது விட்டுருங்க.. எம்.எஸ்.வி கேட்டும் பாட மறுத்த டி.எம்.எஸ்!

எம்.ஜி.ஆர்., சிவாஜி., என இருபெரும் ஜாம்பவான்களில் குரலாக திரையில் ஒலித்தவர் பிரபல பின்னனிப் பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன். திரையில் 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களையும், 2500-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடி சாதனை படைத்துள்ளார்.…

View More என்னால அந்தப் பாட்ட பாட முடியாது விட்டுருங்க.. எம்.எஸ்.வி கேட்டும் பாட மறுத்த டி.எம்.எஸ்!
Kannadasan song

அத்தான்.. நாதா.. வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவன், அவள் டிரெண்டை உருவாக்கிய கண்ணதாசன்.. அந்த ஹிட் பாடல் இதான்!

சினிமாவில் பழைய காலத் திரைப்படங்களில் காதலன், காதலியைப் பார்க்கும் போது, அல்லது டூயட் பாடல்களில் நடிக்கும் போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வசனங்கள் தான் அத்தான், நாதா போன்றவை. அதேபோல் பாடல்களிலும் இந்த வார்த்தைகளே காதலனைக்…

View More அத்தான்.. நாதா.. வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவன், அவள் டிரெண்டை உருவாக்கிய கண்ணதாசன்.. அந்த ஹிட் பாடல் இதான்!
Vali kannadasn

ஒரே ஒரு பாட்டுக்காக வாலியை அழைத்து எழுதிய கண்ணதாசன்.. இதுதான் காரணமா?

ஒருவருக்கு கிடைத்த சான்ஸை மற்றொருவர் தட்டிப் பறிக்கும் சினிமா உலகில் தான்  பாடல்கள் எழுதிய திரைப்படத்தில் ஒரு பாடலை கவிஞர் வாலியை அழைத்து எழுதச் சொல்லியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். பாட்டுக்குத்தான் மெட்டு என்பதை கடைப்பிடித்து…

View More ஒரே ஒரு பாட்டுக்காக வாலியை அழைத்து எழுதிய கண்ணதாசன்.. இதுதான் காரணமா?
Kannadasan

கண்ணதாசனின் அறிவுக் கண்களை திறக்க வைத்த சிறுமி.. எழுத்தாளர் கவியரசராக மாறிய தருணம்..

அந்தச் சிறுமி மட்டும் அப்பொழுது கண்ணதாசன் முன் வந்து பாடவில்லை எனில் இன்று நமக்கு காலத்தால் அழியாத பாடல்களை விட்டுச் சென்ற கவியரசர் கிடைத்திருக்க மாட்டார். ஆம். வாழ்க்கையின் வெறுப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கண்ணதாசனின்…

View More கண்ணதாசனின் அறிவுக் கண்களை திறக்க வைத்த சிறுமி.. எழுத்தாளர் கவியரசராக மாறிய தருணம்..
Kunnakudi

உனது இசையா? எனது பாட்டா? குன்னக்குடி வைத்தியநாதன் vs கண்ணதாசன் போட்டியில் உருவான ஹிட் பக்திப் பாடல்!

சரஸ்வதி சபதம் படத்தில் வரும் கதையை ஒட்டி நிஜ வாழ்விலும் கவிஞர் கண்ணதாசனுக்கும், குன்னகுடி வைத்தியநாதனுக்கும் ஓர் ஆரோக்கிய இசைப் போட்டி நடந்துள்ளது. சரஸ்வதி சபதத்தில் கல்வியா? செல்வமா? வீரமா? என்ற போட்டி இருக்கும்.…

View More உனது இசையா? எனது பாட்டா? குன்னக்குடி வைத்தியநாதன் vs கண்ணதாசன் போட்டியில் உருவான ஹிட் பக்திப் பாடல்!
par magale par

அதெப்படி திமிங்கலம்..? இந்த வரி செட் ஆகும்.. பாட்டில் குழப்பிய கண்ணதாசன்..இப்படி ஓர் அர்த்தம் இருக்கா?

கவிஞர் கண்ணதாசனுக்கும் தமிழுக்கும் அப்படி ஓர் உறவு. தமிழ்த்தாய் பெற்ற எண்ணற்ற கவிஞர்களில் கண்ணதாசன் குறிப்பிடத்தகுந்தவர். இவர் எழுதிய ஒவ்வொரு வரியிலும் தமிழ் துள்ளி விளையாடும். சோகங்களில் கண்ணீர் வடிக்கும், தாலாட்டாய் எழுதும் போது…

View More அதெப்படி திமிங்கலம்..? இந்த வரி செட் ஆகும்.. பாட்டில் குழப்பிய கண்ணதாசன்..இப்படி ஓர் அர்த்தம் இருக்கா?
Bagapirivinai

ஒரே ஒரு வார்த்தையால் மொத்தப் பாட்டின் அர்த்தத்தையே மாற்றிய கண்ணதாசன்..

பராசக்தி, பாசமலர், திருவிளையாடல், சிவந்த மண் என நடிகர் திலகத்தின் எவர்கிரீன் 10 படங்களில் முக்கிய இடம்பெறும் படம்தான் பாகப் பிரிவினை. மாற்றுத் திறனாளியாக சிவாஜிகணேசன் இதில் தனது முத்திரையை பதித்திருப்பார். சிவாஜியுடன், சரோஜா…

View More ஒரே ஒரு வார்த்தையால் மொத்தப் பாட்டின் அர்த்தத்தையே மாற்றிய கண்ணதாசன்..
manorama

நடிச்சா ஹீரோயின்தான்.. அடம்பிடித்த ஆச்சி மனோரமா.. சமாதானம் செய்து காமெடியில் இறக்கிய கண்ணதாசன்!

இந்திய சினிமா உலகில் 5 தலைமுறைக்கும் மேலாக 5 முதல்வர்களுடன், கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர்தான் மனோராமா. இந்திய சினிமாவின் ஆச்சி என்று அன்புடன் அழைக்கப்படும் மனோரமாவை…

View More நடிச்சா ஹீரோயின்தான்.. அடம்பிடித்த ஆச்சி மனோரமா.. சமாதானம் செய்து காமெடியில் இறக்கிய கண்ணதாசன்!
kandan karunai

ஒரே பாடலுக்காக மூன்று முறை சம்பளம் வாங்கிய கவிஞர்.. பக்தி மணம் கமழும் இந்தப் பாடல்தானா அது?

கவிஞர்கள் தாங்கள் இயற்றிக் கொடுக்கும் பாடல்களுக்கு தயாரிப்பாளரிடமிருது ஒருமுறை சம்பளம் வாங்குவார்கள். பாடல் ஹிட் ஆனால் இதர ஊக்கத்தொகையோ அல்லது பரிசுகள் கொடுப்பதோ வழக்கம். ஆனால் கவிஞர் ஒருவர் தான் இயற்றிய ஒரு பாடலுக்காக…

View More ஒரே பாடலுக்காக மூன்று முறை சம்பளம் வாங்கிய கவிஞர்.. பக்தி மணம் கமழும் இந்தப் பாடல்தானா அது?
Deiva magan

ஆபிஸ் பையனுக்கு புரியாததால் மொத்த பாட்டையும் மாற்றிய கண்ணதாசன்.. உருவான சூப்பர் ஹிட் பாடல்!

இப்போதெல்லாம் வருகிற பாடல்கள் படம் வெளியாகி திரையில் ஓடி மறைவதற்குள் பாடல்கள் மறைந்து விடுகின்றன. காரணம் பாடலை விட ஆதிக்கம் செலுத்தும் இசை, புரியாத வரிகள், ஆங்கிலச் சொற்கள் கலப்பு போன்றவையாகும். ஆனால் அந்தக்…

View More ஆபிஸ் பையனுக்கு புரியாததால் மொத்த பாட்டையும் மாற்றிய கண்ணதாசன்.. உருவான சூப்பர் ஹிட் பாடல்!

வழிந்த இரத்தத்திலும் ததும்பிய காதல் ரசம்.. கவியரசர்ன்னா சும்மாவா..!

பாடல் வரிகளே புரியாமல் ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதும் பாடலாசிரியர்களுக்கு மத்தியில் பாவேந்தர் பாரதிதாசனின் சிஷ்யனாக விளங்கி தமிழ் இலக்கியத்திலும், சினிமா துறையிலும் தனி சாம்ராஜ்யம் நடத்தியவர் கவியரசர் கண்ணதாசன். இவரது பாடல்களில் காதல்…

View More வழிந்த இரத்தத்திலும் ததும்பிய காதல் ரசம்.. கவியரசர்ன்னா சும்மாவா..!