தமிழ் சினிமா பொருத்தவரையில் ரஜினிக்கு ஒரு கல்ட் படம் என்று சொன்னால் அது 1978 ஆம் ஆண்டு இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் தான் “முள்ளும் மலரும்”. இப்படத்தில் ரஜினிகாந்த் உட்பட…
View More முள்ளும் மலரும் கிளைமாக்ஸ் காட்சி.. உணர்ச்சிவசப்பட்டு பாலச்சந்தர் ரஜினியிடம் சொன்னது என்ன தெரியுமா..?k balachandar
சிவாஜி மட்டுமல்ல.. கே.பாலசந்தரின் ஒரே படத்தில் நடித்தவர் சரோஜாதேவியும் தான்.. தாமரை நெஞ்சம் படத்தின் கதை!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான எதிரொலி என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்த நிலையில் அபிநய சரஸ்வதி நடிகை சரோஜாதேவியும் கே பாலச்சந்தர் இயக்கத்தில் ஒரே ஒரு படத்தில்…
View More சிவாஜி மட்டுமல்ல.. கே.பாலசந்தரின் ஒரே படத்தில் நடித்தவர் சரோஜாதேவியும் தான்.. தாமரை நெஞ்சம் படத்தின் கதை!25 வருடங்களுக்கு முன்பே ஒரு புரட்சிக்கதை.. தன்னை தானே செதுக்கிய பாலசந்தரின் கல்கி!
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் திரைப்படம் என்றாலே புரட்சிகரமான கதை அம்சம் இருக்கும். அதேபோல் வலிமையான பெண் கேரக்டர்கள் உருவாக்கப்பட்டிருக்கும். அவள் ஒரு தொடர்கதை கவிதாவிலிருந்து சிந்துபைரவியின் சிந்து வரை அவர் படைத்த பெண் கேரக்டர்கள்…
View More 25 வருடங்களுக்கு முன்பே ஒரு புரட்சிக்கதை.. தன்னை தானே செதுக்கிய பாலசந்தரின் கல்கி!ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் ரஜினி நடித்த படம்.. 30 வருடங்களுக்கு முன்பே கோடிகளில் லாபம்..!
ரஜினிகாந்த்தை வைத்து படம் எடுக்க கோடிகளில் சம்பளம் கொடுக்க தயாராக இருந்த நிலையில் அவர் ஒரு படத்திற்கு ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். திரை உலகின் உச்சத்தில் இருக்கும்போதே அவர்…
View More ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் ரஜினி நடித்த படம்.. 30 வருடங்களுக்கு முன்பே கோடிகளில் லாபம்..!கம்பன் ஏமாந்தான்.. பாலசந்தரின் வித்தியாசமான படைப்பு நிழல் நிஜமாகிறது..!
கே.பாலச்சந்தரின் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதையம்சம் கொண்டதாக இருக்கும். காதல், குடும்ப செண்டிமெண்ட், அர்த்தமுள்ள வசனங்கள், பாடல்கள், டைரக்சன் டச் என அவருடைய படங்கள் எல்லாமே மற்ற இயக்குனர்களின் படங்களிலிருந்து மிகப்பெரிய அளவில் வித்தியாசமாக…
View More கம்பன் ஏமாந்தான்.. பாலசந்தரின் வித்தியாசமான படைப்பு நிழல் நிஜமாகிறது..!சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம்.. இனிமேல் பெரிய நடிகர்களே வேண்டாம் என முடிவு செய்த கே.பாலசந்தர்..!
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் பல பிரபல நடிகர்களை வைத்து படம் எடுத்திருந்தாலும் சிவாஜியை வைத்து அவர் ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே இயக்கினார். ஆனால் அந்த திரைப்படத்திலும் சிவாஜியை நல்லவராக காண்பிக்க வேண்டும் என்ற…
View More சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம்.. இனிமேல் பெரிய நடிகர்களே வேண்டாம் என முடிவு செய்த கே.பாலசந்தர்..!தண்ணீர் பிரச்சனையை தைரியமாக சொன்ன ஒரே இயக்குனர்.. ‘தண்ணீர் தண்ணீர்’ உருவான கதை..!
கே.பாலச்சந்தரின் ஒவ்வொரு படத்திலும் ஒரு சமூக அக்கறை இருக்கும். சமூகத்தில் உள்ள அவலங்களை தோலுரித்துக் காட்டுவதில் வல்லவர். பல திரைப்படங்களில் அவர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து பேசி உள்ளார். பாரதி கண்ட புதுமைப்பெண்…
View More தண்ணீர் பிரச்சனையை தைரியமாக சொன்ன ஒரே இயக்குனர்.. ‘தண்ணீர் தண்ணீர்’ உருவான கதை..!அவள் ஒரு தொடர்கதை படத்தை மீண்டும் இயக்கினாரா கே.பாலசந்தர்? மனதில் உறுதி வேண்டும் பெற்ற விமர்சனம்..!
கடந்த 1974ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் சுஜாதா நடிப்பில் உருவான அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தில் ஒரு குடும்பத்தின் மூத்த பெண் தனது குடும்பத்திற்காக செய்யும் தியாகங்கள் குறித்து கே.பாலசந்தர் அற்புதமாக…
View More அவள் ஒரு தொடர்கதை படத்தை மீண்டும் இயக்கினாரா கே.பாலசந்தர்? மனதில் உறுதி வேண்டும் பெற்ற விமர்சனம்..!ரஜினி – சரிதாவின் ‘தப்பு தாளங்கள்’: சமூகத்தை சாட்டையால் அடித்து பாலசந்தர் சொன்ன கதை..!
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1978ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தப்பு தாளங்கள்’. இந்த படம் தீபாவளி அன்று வெளியாகி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.…
View More ரஜினி – சரிதாவின் ‘தப்பு தாளங்கள்’: சமூகத்தை சாட்டையால் அடித்து பாலசந்தர் சொன்ன கதை..!