rana1

குர்ஆன், பேனா, பேப்பர்.. சிறையில் இருக்கும் ராணாவுக்கு கொடுக்கப்பட்டவை.. தினமும் என்ன செய்கிறார்?

மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதலின் பின்னணி தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை  தற்போது தாவூர் ஹுசைன் ராணாவை தீவிரமாக விசாரித்து வருகிறது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பெரிய…

View More குர்ஆன், பேனா, பேப்பர்.. சிறையில் இருக்கும் ராணாவுக்கு கொடுக்கப்பட்டவை.. தினமும் என்ன செய்கிறார்?
202004170942245074 Tamil News youth one month jail sentence for went to see his SECVPF

நன்னடைத்தக்காக 8 மாதங்களுக்கு முன்பே விடுதலை.. விடுதலையான அடுத்த நாளே கொலை செய்த நபர்..!

  ஒரு பெண்ணை கொலை செய்து சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர், சிறைச்சாலையில் நன்னடத்தை காரணமாக 8 மாதங்களுக்கு முன்பே விடுதலையடைந்தார். ஆனால், விடுதலையான அடுத்த நாளே நகரில் இன்னொரு பெண்ணை கொலை செய்த சம்பவம்…

View More நன்னடைத்தக்காக 8 மாதங்களுக்கு முன்பே விடுதலை.. விடுதலையான அடுத்த நாளே கொலை செய்த நபர்..!
1,500 prisoners escape from prison in Mozambique, Africa

ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் பெரிய கலவரம்.. சிறையில் இருந்து 1,500 கைதிகள் தப்பி ஓட்டம்

மபுடோ: ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் பெரிய கலவரம் நடந்து வருகிறது. இதன் காரணமாக மொசாம்பிக்கில் உள்ள சிறையில் இருந்து 1,500 கைதிகள் தப்பி ஓடியிருக்கிறார்கள். ஏன் அப்படி நடந்தது என்பதை பார்ப்போம். கிழக்கு ஆப்பிரிக்க…

View More ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் பெரிய கலவரம்.. சிறையில் இருந்து 1,500 கைதிகள் தப்பி ஓட்டம்
Irregularities in the sale of products made by prisoners in prisons in tamil nadu

சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேடு.. அதிகாரிகள் மீது பாயும் நடவடிக்கை

சென்னை: புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர் என்பவர் தனது கணவருக்கு சிறையில் பார்த்த பணிக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை என வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில்…

View More சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேடு.. அதிகாரிகள் மீது பாயும் நடவடிக்கை