பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டுவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியதை அடுத்து, அவரது சகோதரி அலிம்மா கான் தலைமையில் அதியலா சிறைச்சாலை அருகே ஒரு போராட்டம் நடைபெற்றது. பி.டி.ஐ. ஆதரவாளர்களால்…
View More இம்ரான்கானை கொன்று புதைத்துவிட்டார்களா? சிறையில் வைக்கப்பட்ட ஜாமர்கள்.. இண்டர்நெட் பயன்படுத்த தடை.. வெளியுலகமே தெரியாமல் இருக்கிறாரா இம்ரான்கான்? அல்லது இல்லவே இல்லையா? சகோதரிகளின் போராட்டத்தால் பாகிஸ்தானில் பெரும் பதட்டநிலை.. நீதிமன்ற உத்தரவு கூட பின்பற்றப்படவில்லை என புகார்..!jail
குர்ஆன், பேனா, பேப்பர்.. சிறையில் இருக்கும் ராணாவுக்கு கொடுக்கப்பட்டவை.. தினமும் என்ன செய்கிறார்?
மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதலின் பின்னணி தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை தற்போது தாவூர் ஹுசைன் ராணாவை தீவிரமாக விசாரித்து வருகிறது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பெரிய…
View More குர்ஆன், பேனா, பேப்பர்.. சிறையில் இருக்கும் ராணாவுக்கு கொடுக்கப்பட்டவை.. தினமும் என்ன செய்கிறார்?நன்னடைத்தக்காக 8 மாதங்களுக்கு முன்பே விடுதலை.. விடுதலையான அடுத்த நாளே கொலை செய்த நபர்..!
ஒரு பெண்ணை கொலை செய்து சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர், சிறைச்சாலையில் நன்னடத்தை காரணமாக 8 மாதங்களுக்கு முன்பே விடுதலையடைந்தார். ஆனால், விடுதலையான அடுத்த நாளே நகரில் இன்னொரு பெண்ணை கொலை செய்த சம்பவம்…
View More நன்னடைத்தக்காக 8 மாதங்களுக்கு முன்பே விடுதலை.. விடுதலையான அடுத்த நாளே கொலை செய்த நபர்..!ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் பெரிய கலவரம்.. சிறையில் இருந்து 1,500 கைதிகள் தப்பி ஓட்டம்
மபுடோ: ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் பெரிய கலவரம் நடந்து வருகிறது. இதன் காரணமாக மொசாம்பிக்கில் உள்ள சிறையில் இருந்து 1,500 கைதிகள் தப்பி ஓடியிருக்கிறார்கள். ஏன் அப்படி நடந்தது என்பதை பார்ப்போம். கிழக்கு ஆப்பிரிக்க…
View More ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் பெரிய கலவரம்.. சிறையில் இருந்து 1,500 கைதிகள் தப்பி ஓட்டம்சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேடு.. அதிகாரிகள் மீது பாயும் நடவடிக்கை
சென்னை: புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர் என்பவர் தனது கணவருக்கு சிறையில் பார்த்த பணிக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை என வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில்…
View More சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேடு.. அதிகாரிகள் மீது பாயும் நடவடிக்கை