தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக சந்தித்த எதிர்பாராத தேர்தல் தோல்வி குறித்து ஆராய, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினால் தொகுதி வாரியான ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்குழுக்கள் தேர்தல் தோல்விக்கான ஆழமான…
View More தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்த திமுகவின் குழு.. ஒரு குழு கூட நம்ம ஆட்சியில் ஊழல் அதிகம், வாரிசு அரசியல் தான் காரணம், அதிகபட்சமான பவர் செண்டர் என்று சொல்லவில்லை.. கூட்டணி கட்சிகள் ஒத்துழைக்கலையாம்.. மாவட்ட செயலாளர்கள் வேலை செய்யலையாம்.. சீட் கிடைக்காதவர்கள் எதிரணியில் சேர்ந்து துரோகம் செஞ்சிட்டாங்களாம்.. இப்படி ஆய்வு குழு நடத்தினா விளங்கிரும்…investigation
ஜோதியிடம் விசாரணை அதிகாரிகள் கேட்ட 12 கேள்விகள்.. திமிராக வந்த பதில்..!
ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் மற்றும் “பாகிஸ்தான் உளவாளி என்ற சந்தேகத்திலுள்ள ஜோதி மால்ஹோத்ரா விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். ஜம்மு காஷ்மீர் பஹால்காமில் பாகிஸ்தான் ஆதரவான தீவிரவாதிகள் செய்த பரிதாபமான கொலைகள் குறித்தும் அவரிடம்…
View More ஜோதியிடம் விசாரணை அதிகாரிகள் கேட்ட 12 கேள்விகள்.. திமிராக வந்த பதில்..!