சர்வதேச அளவில் போட்டியிட தகுதியான, சக்தி வாய்ந்த வங்கிகளை உருவாக்கும் நோக்குடன் வங்கித்துறையில் புதியதொரு மறுசீரமைப்பு பணி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பல்வேறு வங்கிகளின் தலைமை…
View More மீண்டும் வங்கிகள் இணைக்கப்படுகிறதா? உங்கள் வங்கி வேறொரு வங்கியுடன் இணைக்கப்பட்டால் உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன? லாக்கர் வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வ் ஏண்டும்? வங்கிகள் இணைக்கப்படுவது ஏன்?india
இந்தியர்கள் மோசடியாளர்கள்.. காப்பி அடித்து அதிக மார்க்குகள் வாங்குகிறார்கள்.. இந்தியர்களால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கிறது.. பெற்றோர்களையும் அழைத்து வந்துவிடுகிறார்கள்.. அமெரிக்காவை இந்திய கிராமமாக மாற்றுகிறார்கள்..அமெரிக்க எழுத்தாளர் கடும் விமர்சனம்..!
அமெரிக்காவின் வலதுசாரி அரசியல் விமர்சகர் மற்றும் எழுத்தாளரான அன்னே கோல்டர் , வெளிநாட்டு திறமையாளர்கள் குறித்து டொனால்டு டிரம்பின் சமீபத்திய கருத்துக்கு பதிலளிக்கும்போது, இந்தியர்கள் மற்றும் சீனர்களை ஏமாற்றுக்காரர்கள் என்று கூறி ஒரு பெரும்…
View More இந்தியர்கள் மோசடியாளர்கள்.. காப்பி அடித்து அதிக மார்க்குகள் வாங்குகிறார்கள்.. இந்தியர்களால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கிறது.. பெற்றோர்களையும் அழைத்து வந்துவிடுகிறார்கள்.. அமெரிக்காவை இந்திய கிராமமாக மாற்றுகிறார்கள்..அமெரிக்க எழுத்தாளர் கடும் விமர்சனம்..!ஜெய்சங்கரை பார்த்து உலகமே பயப்படுகிறது.. அவரது ராஜதந்திரத்தை பார்த்து வியந்து போன சர்வதேச ஊடகவியலாளர்கள்.. அமெரிக்காவை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திறமை.. ஜெய்சங்கரை வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்தது தான் மோடியின் ராஜதந்திரம்..
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து, இந்தியாவின் வெளியுறவு கொள்கையும், தேசிய பாதுகாப்பு கொள்கையும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் போன்ற வலிமையான தலைவர்களின் மூலம், இந்தியா…
View More ஜெய்சங்கரை பார்த்து உலகமே பயப்படுகிறது.. அவரது ராஜதந்திரத்தை பார்த்து வியந்து போன சர்வதேச ஊடகவியலாளர்கள்.. அமெரிக்காவை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திறமை.. ஜெய்சங்கரை வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்தது தான் மோடியின் ராஜதந்திரம்..ஷேக் ஹசினாவை அனுப்ப முடியாது.. 22 கிமீ பாதையை அடைத்தால் 220 கிமீ உள்ளே வருவோம்.. டாக்காவில் இந்திய கொடி பட்டொளி வீசி பறக்கும்.. அமெரிக்க கொத்தடிமை யூனுஸ் அரசுக்கு வார்னிங் கொடுத்த அஜித் தோவல்.. வங்கதேசம் என்ற நாடு உருவானதே இந்தியாவால் தான்.. அதை மறந்துவிடாதீர்கள்..
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருக்கும் செய்தி, சர்வதேச அரசியலில், குறிப்பாக இந்தியாவை மையமாக வைத்து ஒரு பெரிய சதியின் பின்னணியை கொண்டிருப்பதாக பரவலாக கருதப்படுகிறது. ஹசீனாவின்…
View More ஷேக் ஹசினாவை அனுப்ப முடியாது.. 22 கிமீ பாதையை அடைத்தால் 220 கிமீ உள்ளே வருவோம்.. டாக்காவில் இந்திய கொடி பட்டொளி வீசி பறக்கும்.. அமெரிக்க கொத்தடிமை யூனுஸ் அரசுக்கு வார்னிங் கொடுத்த அஜித் தோவல்.. வங்கதேசம் என்ற நாடு உருவானதே இந்தியாவால் தான்.. அதை மறந்துவிடாதீர்கள்..ஆபரேஷன் சிந்தூர் டிரைலரில் பிரம்மோஸ் பயன்படுத்தவில்லை.. மெயின் படத்தில் பயன்படுத்தினால் பாகிஸ்தானே இருக்காது.. ஆசிம் முனீருக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபவேந்திர திவேதி.. 88 மணி நேர டிரைலருக்கே தாங்காத பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்..
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்கள், இரு நாடுகளின் ராணுவ தளபதிகளின் கடுமையான அறிக்கைகள் மூலம் மீண்டும் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் இந்தியாவின் மீது அச்சுறுத்தும் தொனியில் பேசிய…
View More ஆபரேஷன் சிந்தூர் டிரைலரில் பிரம்மோஸ் பயன்படுத்தவில்லை.. மெயின் படத்தில் பயன்படுத்தினால் பாகிஸ்தானே இருக்காது.. ஆசிம் முனீருக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபவேந்திர திவேதி.. 88 மணி நேர டிரைலருக்கே தாங்காத பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்..மோடி இருக்கும் வரை ஹசீனாவை இந்தியா ஒப்படைக்காது.. வங்கதேசம் முடிஞ்சதை செஞ்சுகிடட்டும்.. அமெரிக்காவின் பொம்மையான யூனுஸ் ஆட்சியை இந்தியா அகற்றுமா? மீண்டும் ஹசீனா அரசு அமைய இந்தியா உதவுமா? அண்டை நாட்டு பிரச்சனையில் இந்தியா எவ்வளவு தூரம் தலையிடும்?
வங்கதேசம் இந்தியாவின் அண்டை நாடு மட்டுமல்ல, முக்கிய கூட்டாளியான சில ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையில், தற்போது நிலவும் தீவிர அரசியல் மற்றும் நீதித்துறை நெருக்கடி இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
View More மோடி இருக்கும் வரை ஹசீனாவை இந்தியா ஒப்படைக்காது.. வங்கதேசம் முடிஞ்சதை செஞ்சுகிடட்டும்.. அமெரிக்காவின் பொம்மையான யூனுஸ் ஆட்சியை இந்தியா அகற்றுமா? மீண்டும் ஹசீனா அரசு அமைய இந்தியா உதவுமா? அண்டை நாட்டு பிரச்சனையில் இந்தியா எவ்வளவு தூரம் தலையிடும்?இந்தியாவுடன் மோதி பார்க்க தயார்.. காமெடி செய்யும் பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா.. டிரைலர் தாக்குதலில் இருந்து எந்திரிக்கவே 6 மாசம் ஆகுது.. இதுல முழு அளவிலான போராம்.. தாங்குவீங்களா பாகிஸ்தான் ராணுவத்தினர்களே.. இந்தியாவை பகைத்தால் பாகிஸ்தான் வரைபடத்திலேயே இருக்காது..!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவுடனான முழு அளவிலான போருக்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்…
View More இந்தியாவுடன் மோதி பார்க்க தயார்.. காமெடி செய்யும் பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா.. டிரைலர் தாக்குதலில் இருந்து எந்திரிக்கவே 6 மாசம் ஆகுது.. இதுல முழு அளவிலான போராம்.. தாங்குவீங்களா பாகிஸ்தான் ராணுவத்தினர்களே.. இந்தியாவை பகைத்தால் பாகிஸ்தான் வரைபடத்திலேயே இருக்காது..!ஏஐ தொழில்நுட்பம் மூலம் சீனா கூறிய மிகப்பெரிய பொய்.. ஆபரேஷன் சிந்தூர் குறித்து சீனாவின் சமூகவலைத்தள பொய் பிரச்சாரம்.. அமெரிக்கா கண்டுபிடித்த அதிர்ச்சி உண்மை.. ஒரு பக்கம் வர்த்தக பேச்சுவார்த்தை. இன்னொரு பக்கம் சதி வேலையா? சீனாவை நம்பாதே என இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்கு பிறகு இந்தியா-சீனா உறவுகளில் படிப்படியாக ஒரு சுமுகமான நிலை ஏற்பட்டாலும், அமெரிக்க ஆலோசனை குழுவிடமிருந்து புதிய திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அமெரிக்க-சீனா பொருளாதார மற்றும்…
View More ஏஐ தொழில்நுட்பம் மூலம் சீனா கூறிய மிகப்பெரிய பொய்.. ஆபரேஷன் சிந்தூர் குறித்து சீனாவின் சமூகவலைத்தள பொய் பிரச்சாரம்.. அமெரிக்கா கண்டுபிடித்த அதிர்ச்சி உண்மை.. ஒரு பக்கம் வர்த்தக பேச்சுவார்த்தை. இன்னொரு பக்கம் சதி வேலையா? சீனாவை நம்பாதே என இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!அடிச்ச அடி அப்படி.. 6 மாதமாகியும் ரிப்பேர் செய்ய முடியவில்லை.. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தான் ராணுவ தளம்.. ரிப்பேர் செய்யும் சாட்டிலைட் புகைப்படங்கள்.. டிரைலருக்கே இப்படின்னா.. மெயின் பிக்சரை பார்த்தால் பாகிஸ்தான் காணாமல் போகும்.. இந்தியாவுடன் மோதுவதை விட்டு புள்ளகுட்டிகளை படிக்க வைங்கடா..!
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவ தளங்களை இந்தியா தாக்கி நடத்திய நான்கு நாள் ‘மினி போர்’ முடிவடைந்த போதிலும், அந்த தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய பாகிஸ்தான் இன்னமும் போராடி வருவதாக…
View More அடிச்ச அடி அப்படி.. 6 மாதமாகியும் ரிப்பேர் செய்ய முடியவில்லை.. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தான் ராணுவ தளம்.. ரிப்பேர் செய்யும் சாட்டிலைட் புகைப்படங்கள்.. டிரைலருக்கே இப்படின்னா.. மெயின் பிக்சரை பார்த்தால் பாகிஸ்தான் காணாமல் போகும்.. இந்தியாவுடன் மோதுவதை விட்டு புள்ளகுட்டிகளை படிக்க வைங்கடா..!விசா இல்லாமல் ஈரானுக்கு இந்தியர்கள் செல்லலாம் என்ற வசதி ரத்து.. ஆள் கடத்தல், மோசடியால் ஈரான் அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை.. ஈரான் வரை விசா இல்லாமல் சென்று அங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு இந்தியர்களை கடத்தும் கும்பலால் சிக்கல்.. இனி ஈரானுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு கூட சிக்கல்..!
ஈரானிய அரசாங்கம் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான விசா இல்லாமல் நாட்டிற்கு வருகை தரும் வசதியை நவம்பர் 22, முதல் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. குற்றவியல் குழுக்கள் இந்த வசதியை முறைகேடாக பயன்படுத்தியதாலும், இந்தியர்கள் ஆள்…
View More விசா இல்லாமல் ஈரானுக்கு இந்தியர்கள் செல்லலாம் என்ற வசதி ரத்து.. ஆள் கடத்தல், மோசடியால் ஈரான் அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை.. ஈரான் வரை விசா இல்லாமல் சென்று அங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு இந்தியர்களை கடத்தும் கும்பலால் சிக்கல்.. இனி ஈரானுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு கூட சிக்கல்..!இந்தியாவில் மின்னணு பொருட்கள் உற்பத்தி.. ரூ.7,172 கோடி முதலீடு.. இனி வெளிநாட்டில் கையேந்த வேண்டிய நிலை இல்லை.. மேக் இன் இந்தியாவின் புரட்சியால் 17 திட்டங்கள்.. ஏராளமான வேலைவாய்ப்பு.. இனி இந்திய இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்ல தேவையில்லை..!
இந்தியாவில் மின்னணு பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் இலக்குடன், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ரூ.7,172 கோடி மொத்த முதலீட்டில் 17 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதல்களின் மூலம், இத்திட்டத்தின் கீழ்…
View More இந்தியாவில் மின்னணு பொருட்கள் உற்பத்தி.. ரூ.7,172 கோடி முதலீடு.. இனி வெளிநாட்டில் கையேந்த வேண்டிய நிலை இல்லை.. மேக் இன் இந்தியாவின் புரட்சியால் 17 திட்டங்கள்.. ஏராளமான வேலைவாய்ப்பு.. இனி இந்திய இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்ல தேவையில்லை..!வெள்ளையடிக்கும் வேலையெல்லாம் இனி கிடையாது.. பயங்கரவாதத்தை வேரறுக்க முடிவு செய்துவிட்டோம்.. சகிப்புத்தன்மைக்கு சிறிதும் இடமில்லை.. எங்கள் மக்களை காக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.. ரஷ்யாவில் கர்ஜித்த அமைச்சர் ஜெய்சங்கர்.. இனி பயங்கரவாதிகளின் வால் நறுக்கப்படாது.. தலை நறுக்கப்படும்..!
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து உறுதியான செய்தியை முன்வைத்தார். “பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையைக் காட்ட…
View More வெள்ளையடிக்கும் வேலையெல்லாம் இனி கிடையாது.. பயங்கரவாதத்தை வேரறுக்க முடிவு செய்துவிட்டோம்.. சகிப்புத்தன்மைக்கு சிறிதும் இடமில்லை.. எங்கள் மக்களை காக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.. ரஷ்யாவில் கர்ஜித்த அமைச்சர் ஜெய்சங்கர்.. இனி பயங்கரவாதிகளின் வால் நறுக்கப்படாது.. தலை நறுக்கப்படும்..!