இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் இன்று. இங்கிலாந்து அணி வெற்றி பெற 35 ரன்கள் தேவை, இந்தியாவுக்கு 4 விக்கெட்டுகள்…
View More இந்தியா தோல்வி அடைந்துவிட்டது.. அடிப்படையில் பல தவறுகள்.. அஸ்வின் காட்டம்..!india
இந்த மனசு தான் சார் கடவுள்.. தனக்கு கிடைத்த ஆட்டநாயகி விருதை இளம் வீராங்கனைக்கு வழங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்.. நெகிழ்ச்சியான வீடியோ
தனக்கு கிடைத்த ஆட்டநாயகி விருதை தனது சக வீராங்கனையுடன் பகிர்ந்து கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முடிவடைந்த இங்கிலாந்துக்கு…
View More இந்த மனசு தான் சார் கடவுள்.. தனக்கு கிடைத்த ஆட்டநாயகி விருதை இளம் வீராங்கனைக்கு வழங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்.. நெகிழ்ச்சியான வீடியோ269 ரன்கள் ஒரு மேட்டரே இல்லை.. ஒன்றல்ல இரண்டல்ல 13 சாதனைகளை முறியடித்த சுப்மன் கில்லின் தில்லான பேட்டிங்..
பிரிமிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பிரம்மாண்டமான 587 ரன்களை குவித்தது. இதில் சுப்மன் கில்லின் ஆட்டம், அவரது…
View More 269 ரன்கள் ஒரு மேட்டரே இல்லை.. ஒன்றல்ல இரண்டல்ல 13 சாதனைகளை முறியடித்த சுப்மன் கில்லின் தில்லான பேட்டிங்..இதுக்கு பருத்திமூட்டை குடோன்ல்லயே இருந்திருக்கலாம்.. டிவைஸ் ரூ.33,000, ரீசார்ஜ் மாதம் ரூ.3,000.. இந்தியாவில் ஸ்டார்லிங்க் கட்டணம்..!
இந்தியாவில் ஸ்டார்லிங் சேவை தொடங்க மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது இந்தியாவில் அதன் சேவை கட்டணம் எவ்வளவு இருக்கும் என்ற தகவல் கசியப்பட்டுள்ளது. இதனை பார்த்த தொலைத்தொடர்பு…
View More இதுக்கு பருத்திமூட்டை குடோன்ல்லயே இருந்திருக்கலாம்.. டிவைஸ் ரூ.33,000, ரீசார்ஜ் மாதம் ரூ.3,000.. இந்தியாவில் ஸ்டார்லிங்க் கட்டணம்..!சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. சாலையில் தூங்கிய நபரை முகர்ந்து பார்த்த சிங்கம்.. 70 மில்லியன் பார்வையாளர்களுக்கு பின் திடீர் திருப்பம்..!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சாலையில் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் அருகில் வந்த சிங்கம் அவரை முகர்ந்து பார்த்துவிட்டு எதுவும் செய்யாமல் சென்று விடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில்…
View More சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. சாலையில் தூங்கிய நபரை முகர்ந்து பார்த்த சிங்கம்.. 70 மில்லியன் பார்வையாளர்களுக்கு பின் திடீர் திருப்பம்..!நமக்கும் ரஷ்யா நிலைமை வந்துவிடுமா? உக்ரைன் தாக்குதலால் அச்சத்தில் சீனா.. யாரை பார்த்து இந்த பயம்?
ஒரு சிறிய நாடான உக்ரைன் பக்காவாக பிளான் போட்டு ரஷ்யாவை தாக்கி நிலைகுலைய செய்த நிலையில், இதே நிலைமை நமக்கும் வந்து விடுமோ என்ற அச்சத்தில் சீனா இருப்பதாகவும், குறிப்பாக தைவான் நாட்டை…
View More நமக்கும் ரஷ்யா நிலைமை வந்துவிடுமா? உக்ரைன் தாக்குதலால் அச்சத்தில் சீனா.. யாரை பார்த்து இந்த பயம்?ஐ.எஸ்.ஐ – காலிஸ்தான் தீவிரவாதிகள் கூட்டணி.. இந்திய யூடியூபர்கள் தான் டார்கெட்.. மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி..!
பாகிஸ்தானை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர், தான் இந்திய யூடியூபர்களுக்கு வலை விரித்து, ஐஎஸ்ஐ மற்றும் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே,…
View More ஐ.எஸ்.ஐ – காலிஸ்தான் தீவிரவாதிகள் கூட்டணி.. இந்திய யூடியூபர்கள் தான் டார்கெட்.. மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி..!பெங்களூரு அணி தோல்வி அடைந்திருக்கலாம்.. 11 பேர் உயிராவது மிஞ்சியிருக்கும்.. நெட்டிசன்கள்..!
ஐபிஎல் பெங்களூரு அணியின் வெற்றி விழா, சின்னச்வாமி ஸ்டேடியத்தின் முன்பாக நடந்த நிலையில் அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெற்றி அடைந்த கிரிக்கெட்…
View More பெங்களூரு அணி தோல்வி அடைந்திருக்கலாம்.. 11 பேர் உயிராவது மிஞ்சியிருக்கும்.. நெட்டிசன்கள்..!துரோகம் துரோகம் துரோகம்… ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்..!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு சொல்லும் சில இந்தியர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. குறிப்பாக, YouTuber ஜோதி…
View More துரோகம் துரோகம் துரோகம்… ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்..!ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்.. பள்ளி வகுப்பறை கட்டியதில் ரூ.2000 கோடி ஊழல்.. மோடியின் அதிரடி நடவடிக்கை..!
டெல்லியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி அரசு, பள்ளி வகுப்பறைகள் காட்டியதில் 2000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முன்னாள் துணை முதல்வர் உள்பட சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக…
View More ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்.. பள்ளி வகுப்பறை கட்டியதில் ரூ.2000 கோடி ஊழல்.. மோடியின் அதிரடி நடவடிக்கை..!’ஆண்டவன் இருக்கான்.. அருணாச்சலம் முடிக்கிறான்.. இந்தியாவை துண்டு துண்டாக பிரிப்பேன் என மிரட்டிய ஜெய்ஷ்-எ-முஹம்மது தீவிரவாதி மர்ம மரணம்..
இந்தியாவை துண்டு துண்டாக பிரிப்பேன் என கடந்த மாதம் மிரட்டிய ஜெய்ஷ்-எ-முஹம்மது தீவிரவாதி மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம், இந்தியாவை பிரிப்பேன் என ஜெய்ஷ்-எ-முஹம்மது…
View More ’ஆண்டவன் இருக்கான்.. அருணாச்சலம் முடிக்கிறான்.. இந்தியாவை துண்டு துண்டாக பிரிப்பேன் என மிரட்டிய ஜெய்ஷ்-எ-முஹம்மது தீவிரவாதி மர்ம மரணம்..பிரம்மபுத்திரா நீரை சீனாவிடம் சொல்லி நிறுத்துவோம்: பாகிஸ்தான் பூச்சாண்டிக்கு பதிலடி அளித்த இந்தியா?
பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை நிறுத்தியதை அடுத்து, பாகிஸ்தான் தற்போது வறண்ட பூமியாக மாறி வருகிறது என்றும், அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லை என்று…
View More பிரம்மபுத்திரா நீரை சீனாவிடம் சொல்லி நிறுத்துவோம்: பாகிஸ்தான் பூச்சாண்டிக்கு பதிலடி அளித்த இந்தியா?