Ilayaraja tms

முட்டி மோதிக் கொண்ட டி.எம்.எஸ்-இளையராஜா.. குரல் திருப்தி இல்லாததால் பாடிய எஸ்.பி.பி!

தமிழ் சினிமாவின் தனிப் பெரும் ஆளுமைகள் என இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் இசைச் சக்கரவர்த்தி இளையராஜா. மற்றொருவர் பாடல் அரசன் டி.எம்.சௌந்தரராஜன். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை சிவாஜி கணேசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் பாடி பல…

View More முட்டி மோதிக் கொண்ட டி.எம்.எஸ்-இளையராஜா.. குரல் திருப்தி இல்லாததால் பாடிய எஸ்.பி.பி!
Mohan

எஸ்.பி.பி-க்கு ‘பாடும்நிலா‘ பட்டம் கொடுத்த பாடல்.. ஒரே ஒரு எழுத்தால் சூப்பர் ஹிட் ஆன சுவாரஸ்யம்!

1985-ல் மோகன், ரேவதி, கவுண்டமணி நடிப்பில் வெளியான படம்தான் உதயகீதம். எஸ்.பி.பி-க்கு காலத்தால் அழியாப் புகழைக் கொடுத்த சங்கீத மேகம், பாடு நிலாவே போன்ற சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்டு வெள்ளி விழா கொண்டாடிய…

View More எஸ்.பி.பி-க்கு ‘பாடும்நிலா‘ பட்டம் கொடுத்த பாடல்.. ஒரே ஒரு எழுத்தால் சூப்பர் ஹிட் ஆன சுவாரஸ்யம்!
sasirekha

பல ஹிட் பாடல்களைக் கொடுத்தும் கொண்டாடப்படாத பாடகி.. இதெல்லாம் இவங்க பாடியதா?

இன்று சினிமாவில் ஒரு பாடலைப் பாடி விட்டாலே ஹிட் பாடகர்களின் ரேஞ்சுக்கு அலப்பறைகளையும், பேட்டிகளையும் கொடுத்து பில்டப் கொடுக்கும் பாடகர்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் பல ஹிட் பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகி தான்…

View More பல ஹிட் பாடல்களைக் கொடுத்தும் கொண்டாடப்படாத பாடகி.. இதெல்லாம் இவங்க பாடியதா?
Sujatha

சொர்க்க வாசலுக்கே அழைத்துச் செல்லும் இளையராஜாவின் இந்தப் பாடல்.. மனுஷன் என்னமா மியூசிக் போட்டுருக்காரு தெரியுமா? மெய்மறந்த சுஜாதா!

திருவாசகத்திற்கு உருகார்.. ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற ஒரு வாக்கியம் உண்டு. அதனுடன் இசையைச் சேர்த்து பாடும் போது இறைவனே நம் கண்முன் நிற்பது போல இருக்கும். இப்பேற்பட்ட திருவாசகத்தை சிம்பொனியில் இசைத்து உலக…

View More சொர்க்க வாசலுக்கே அழைத்துச் செல்லும் இளையராஜாவின் இந்தப் பாடல்.. மனுஷன் என்னமா மியூசிக் போட்டுருக்காரு தெரியுமா? மெய்மறந்த சுஜாதா!
Ilayaraja

நான் ஒண்ணும் இசைஞானி கிடையாது… கர்வத்தை தூக்கி எறிந்த இளையராஜா!

அன்னக்கிளி படத்தின் மூலம் இந்திய சினிமா உலகில் அறிமுகமாகி பின்னர் தனது மயக்கும் மந்திர இசையால் மக்களைக் கட்டிப் போட்டு ராஜாங்கம் நடத்தி வருபவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து…

View More நான் ஒண்ணும் இசைஞானி கிடையாது… கர்வத்தை தூக்கி எறிந்த இளையராஜா!
Mohan

ஹீரோயின்களிடத்தில் மோகன் இப்படித்தான் இருப்பாரா? பெருமையாகச் சொன்ன சுஹாசினி

இயக்குநர் மகேந்திரன் படைத்த முத்தான சினிமாக்களில் நெஞ்சத்தைக் கிள்ளாதே படமும் ஒன்று. தமிழில் மோகன் அறிமுகமான முதல் படம் இது. மறைந்த நடிகர்கள் சரத்பாபு, பிரதாப்போத்தன் ஆகியோருடன் நடித்திருப்பார். சுஹாசினி இதில் ஹீரோயினாக நடிக்க…

View More ஹீரோயின்களிடத்தில் மோகன் இப்படித்தான் இருப்பாரா? பெருமையாகச் சொன்ன சுஹாசினி