சமீப காலமாக, வருமான வரித்துறையின் பெயரில் போலியான மின்னஞ்சல்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து எச்சரித்துள்ள வருமான வரித் துறை, பொதுமக்கள் எவ்வாறு இந்த மோசடிகளில் இருந்து…
View More வருமான வரித்துறை பெயரில் இருந்து இப்படி ஒரு இமெயில் வருகிறதா? உங்க மொத்த சொத்தும் போய்விடும்.. ஜாக்கிரதை..fraud
மோசடியாளர்களுக்கு கூகுள் AI உதவியாக இருக்கின்றதா? கூகுளே தப்பு செஞ்சா யார்கிட்ட போய் முறையிடறது? உஷாரா இருந்துக்கோங்க.. இல்லைன்னா பேங்க பேலன்ஸ் ஜீரோ ஆகிடும்..!
கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் தேடுபவர்களுக்கு உடனடி பதில்களை வழங்கும் ‘AI Overviews’ என்ற அம்சம், பயனர்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த அம்சம் தற்போது சில பயனர்களை…
View More மோசடியாளர்களுக்கு கூகுள் AI உதவியாக இருக்கின்றதா? கூகுளே தப்பு செஞ்சா யார்கிட்ட போய் முறையிடறது? உஷாரா இருந்துக்கோங்க.. இல்லைன்னா பேங்க பேலன்ஸ் ஜீரோ ஆகிடும்..!’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ பாணியில் ஆள்மாறாட்டம்.. அரசு தேர்வில் நடந்த மிகப்பெரிய மோசடி கண்டுபிடிப்பு..!
கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில், ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் தேர்வு எழுதும் ஆள் மாறாட்ட மோசடி நடக்கும் காட்சிகள் இருக்கும் நிலையில், அதேபோன்று மத்தியப் பிரதேசம் மாநில அரசு தேர்வுகளில்…
View More ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ பாணியில் ஆள்மாறாட்டம்.. அரசு தேர்வில் நடந்த மிகப்பெரிய மோசடி கண்டுபிடிப்பு..!பெண்ணுடன் ஒரு இரவை உல்லாசமாக இருக்க விரும்பிய இளைஞர்.. லட்சக்கணக்கில் பறிபோன பணம்..!
பெங்களூருவைச் சேர்ந்த 29 வயதான தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஒரு இளைஞர் இணையத்தில் தோழமை தேடிக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய மோசடியில் சிக்கி ரூ. லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். எலக்ட்ரானிக்ஸ் சிட்டி அருகேயுள்ள நீலாத்ரி…
View More பெண்ணுடன் ஒரு இரவை உல்லாசமாக இருக்க விரும்பிய இளைஞர்.. லட்சக்கணக்கில் பறிபோன பணம்..!மக்களுக்கு விழிப்புணர்வு வந்துருச்சு.. ஆன்லைன் மோசடியாளருக்கே அல்வா கொடுத்த இளம்பெண்..
மக்களை ஏமாற்றும் நோக்கத்தில், மோசடிக்காரர்கள் புதிய புதிய யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு பொதுவான யுக்தியாக “அப்பாவின் அல்லது அம்மாவின் நண்பர்” என கூறி செய்யும் மோசடி…
View More மக்களுக்கு விழிப்புணர்வு வந்துருச்சு.. ஆன்லைன் மோசடியாளருக்கே அல்வா கொடுத்த இளம்பெண்..இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை லைக் செய்த பெண்ணுக்கு ரூ.15 லட்சம் நஷ்டம்.. அதிர்ச்சி தகவல்..!
இன்ஸ்டாகிராமில் உள்ள ஒரு போஸ்ட்டை லைக் செய்வது என்பது அனைவரும் சர்வசாதாரணமாக செய்யும் ஒரு செயல்தான். ஆனால், இந்த செயலால் ஒரு இளம் பெண் 15 லட்சம் ரூபாய் இழந்திருக்கிறார் என்ற தகவல் பெரும்…
View More இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை லைக் செய்த பெண்ணுக்கு ரூ.15 லட்சம் நஷ்டம்.. அதிர்ச்சி தகவல்..!முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கே விபூதி அடித்த சைபர் குற்றவாளிகள்.. ரூ.1.4 கோடி மோசடி..!
சைபர் கிரைம் குற்றவாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், அப்பாவி மக்களை குறிவைத்து, அவர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் மோசடி செய்து வருகின்றனர் என்பதை அன்றாடம் பார்த்து வருகிறோம். இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தின்…
View More முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கே விபூதி அடித்த சைபர் குற்றவாளிகள்.. ரூ.1.4 கோடி மோசடி..!லவ் பண்ணியது ஒரு குற்றமா? ஒரே மாதத்தில் மொத்த சொத்தையும் இழந்த தொழிலதிபர்..!
நொய்டாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், இளம்பெண்ணுடன் டேட்டிங் செயலி மூலம் பழக்கம் ஏற்படுத்தி கொண்டார். இந்த நட்பு காதலாக மாறிய நிலையில் அவர் ஒரு மாதத்திற்குள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்துக்களை இழந்ததாக…
View More லவ் பண்ணியது ஒரு குற்றமா? ஒரே மாதத்தில் மொத்த சொத்தையும் இழந்த தொழிலதிபர்..!போலி இண்டர்வியூ.. போலி வேலைவாய்ப்பு.. வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து மோசடி..!
வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து, போலியாக இன்டர்வியூ நடத்தி, போலியான வேலைவாய்ப்பு அப்பாயின்மென்ட் ஆர்டரையும் வழங்கி வரும் ஒரு கும்பல் குறித்த புகார்கள் தற்போது அதிகமாக காவல் துறையில் பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல்…
View More போலி இண்டர்வியூ.. போலி வேலைவாய்ப்பு.. வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து மோசடி..!ஐபிஎல் டிக்கெட் இலவசம் என வரும் மெசேஜ்.. மொத்த சொத்தையும் காலியாக்கிவிடும்.. ஜாக்கிரதை..!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஒரு போட்டியை நேரடியாக பார்க்க டிக்கெட் கிடைக்குமா என பலர் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த சூழலில், வாட்ஸ் அப் மூலம் “ஐபிஎல் டிக்கெட்…
View More ஐபிஎல் டிக்கெட் இலவசம் என வரும் மெசேஜ்.. மொத்த சொத்தையும் காலியாக்கிவிடும்.. ஜாக்கிரதை..!என் பணத்தை கொடுத்துடு ப்ளீஸ்.. ஆன்லைன் மோசடிக்காரனையே கதற வைத்த இளைஞர்..
பொதுவாக, ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் மர்ம நபர்களால் அப்பாவி மக்கள் ஏராளமான பணத்தை இழந்து வருகிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஆன்லைன் மோசடியாளரை ஏமாற்றி ₹10,000 பெற்ற கான்பூரை சேர்ந்த ஒரு இளைஞரின்…
View More என் பணத்தை கொடுத்துடு ப்ளீஸ்.. ஆன்லைன் மோசடிக்காரனையே கதற வைத்த இளைஞர்..ரூ.1500 கோடி.. மருத்துவ துறையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய மோசடி..!
இந்திய மருத்துவத்துறையில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாகவும், ரூ.1500 கோடி அளவு மோசடி நடைபெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையை நிர்வகிக்கும் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் ரூ.1200…
View More ரூ.1500 கோடி.. மருத்துவ துறையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய மோசடி..!