ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.இந்த நிலையில் Air France,…
View More பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம்.. உலகின் முன்னணி நாடுகள் அறிவிப்பால் பரபரப்பு..!flights
அதெல்லாம் ஒன்றுமே இல்லை.. சமாளித்து விடலாம்.. வான்வழி மூடியது குறித்து விமான நிறுவனங்கள்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தங்களது வான் வழிகளை ஒன்றுக்கு ஒன்று மூடியுள்ளன. இதன் பொருள், இருநாட்டின் வான் பரப்பிற்குள் எந்தவொரு பயணியர் விமானமும்…
View More அதெல்லாம் ஒன்றுமே இல்லை.. சமாளித்து விடலாம்.. வான்வழி மூடியது குறித்து விமான நிறுவனங்கள்..!