பெரும்பாலான மாநிலங்களில் அரசு நடத்தும் விநியோக நிறுவனங்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், சில்லறை மின்சார சந்தையை நாடு முழுவதும் தனியார் நிறுவனங்களுக்காக திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வரைவு மசோதாவை…
View More இந்தியா முழுவதும் தனியார் மயமாக்கப்படுகிறதா மின்சார துறை? அதானி, டாடா நிறுவனங்கள் களத்தில் இறங்க வாய்ப்பு.. இனி மின் கட்டணம் உச்சத்திற்கு செல்லுமா? ரூ.56,000 கோடி கடனில் மின்துறை.. வேற வழியே இல்லை..!electricity
மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு: இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுப்பீர்கள்? மக்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? ஏழை நாடுகளில் கூட இந்த நிலைமை இல்லை..!
சென்னையில், தூய்மைப் பணியாளர் ஒருவர் மழைநீர் தேங்கியிருந்த பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், பாதசாரிகளின் பாதுகாப்பு குறித்து ஒரு பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. பாதசாரிகளுக்குப் பாதுகாப்பான நடைபாதைகள் இல்லை சென்னையின் பெரும்பாலான நடைபாதைகள்,…
View More மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு: இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுப்பீர்கள்? மக்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? ஏழை நாடுகளில் கூட இந்த நிலைமை இல்லை..!ஒரு சின்ன சாதனம் போதும்.. மழைக்காலங்களில் ஏற்படும் மின்சார விபத்துகளை தடுக்கலாம்.. TANGEDCO அசத்தல் அறிவிப்பு..!
மழைக்காலங்களில் ஏற்படும் மின்சார விபத்துகளைத் தடுப்பதற்காக, வீடுகளில் RCD (Residual Current Device) என்ற பாதுகாப்பு சாதனத்தை நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மழைக்கால…
View More ஒரு சின்ன சாதனம் போதும்.. மழைக்காலங்களில் ஏற்படும் மின்சார விபத்துகளை தடுக்கலாம்.. TANGEDCO அசத்தல் அறிவிப்பு..!மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.4435 கோடியாக குறைந்தது.. ஆனால் சிக்கல்.. அன்புமணி மேஜர் கேள்வி
சென்னை: ரூ.40 ஆயிரம் கோடி மின் கட்டணம் உயர்த்திய பிறகும் ரூ.4435 கோடி நஷ்டம் ஏன் என்றும், தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் மின்சார வாரியம்…
View More மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.4435 கோடியாக குறைந்தது.. ஆனால் சிக்கல்.. அன்புமணி மேஜர் கேள்விவீடுகளுக்கு மின்சாரம்.. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைந்த கட்டணம்.. அரசு விளக்கம்
சென்னை: வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணம் தமிழகத்தில்தான் வசூலிக்கப்படுகிறது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 2023 மார்ச் மாத கட்டண விகிதங்களின்படி 100 யூனிட் மின்சாரத்துக்கு அனைத்து வரிகள்…
View More வீடுகளுக்கு மின்சாரம்.. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைந்த கட்டணம்.. அரசு விளக்கம்தமிழகத்தில் முதல் முறையாக மின்சாரம் தயாரிக்க புதிய முறையை கையாண்ட கோவை மாநகராட்சி… என்னென்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!
மின்சாரம் மிகவும் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. மின்சாரம் இல்லாமல் எதுவுமே இங்கு இயங்காது. மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல வழிகள் இருக்கிறது. மின்சாரத்தை முடிந்த வரை சேமிக்க வேண்டும் தேவை இல்லாமல் வீணாக்க கூடாது…
View More தமிழகத்தில் முதல் முறையாக மின்சாரம் தயாரிக்க புதிய முறையை கையாண்ட கோவை மாநகராட்சி… என்னென்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!வீட்டு கதவை தட்ட போகும் ஆபிசர்ஸ்.. மின்சார ரீடிங் முறையே மாறுது.. 3 முக்கிய மாற்றம்
சென்னை: மின்சார வாரியத்திற்கான வருவாயை அதிகரிக்க புதிய திட்டங்களை புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மின்சார வாரியம், இம்மாதமே புதிய முறையில் ரீடிங் எடுக்க முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே மின் கட்டணம் ரூ.5ஆயிரத்துக்கு…
View More வீட்டு கதவை தட்ட போகும் ஆபிசர்ஸ்.. மின்சார ரீடிங் முறையே மாறுது.. 3 முக்கிய மாற்றம்ஜிபிஎஸ், மின்சாரம் தயாரிக்கும் வசதி கொண்ட காலணி.. ஐஐடி மாணவர்கள் சாதனை..!
ஜிபிஎஸ் மற்றும் மின்சாரம் தயாரிக்கும் அது நவீன காலணியை ஐஐடி மாணவர்கள் செய்து சாதனை புரிந்துள்ள நிலையில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்தூர் ஐஐடி மாணவர்கள் தங்களுடைய பேராசிரியர்களின் உதவியுடன் மின்சாரம்…
View More ஜிபிஎஸ், மின்சாரம் தயாரிக்கும் வசதி கொண்ட காலணி.. ஐஐடி மாணவர்கள் சாதனை..!மின்சார பில்லே இனி கட்ட வேண்டாம்.. மாறுங்கள் சோலார் மின்சாரத்திற்கு..!
ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினருக்கு கரண்ட் பில் என்பது ஒரு மிகப்பெரிய சுமையாக உள்ளது என்பதும் குறிப்பாக 500 யூனிட்டுக்கு மேல் அதிகமாக மின்சாரத்தை உபயோகிக்கப்பட்டு விட்டால் இருமடங்கு, மும்மடங்கு மின்சார பில் கட்ட…
View More மின்சார பில்லே இனி கட்ட வேண்டாம்.. மாறுங்கள் சோலார் மின்சாரத்திற்கு..!ஏசி ஃபேன் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாமா? பயன்படுத்தினால் என்ன ஆகும்?
ஏசி மற்றும் ஃபேன் ஒரே நேரத்தில் பயன்படுத்த கூடாது என்றே ஒரு சிலர் கூறி வருகின்றனர். ஏனெனில் ஏசி குளிர்ந்த காற்றை வெளியேற்றும், ஃபேன் சூடான காற்றை வெளியேற்றும், எனவே ஏசியின் குளிர் தன்மை…
View More ஏசி ஃபேன் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாமா? பயன்படுத்தினால் என்ன ஆகும்?