இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இன்று அதாவது நவம்பர் 28ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, எதிர்பார்த்ததைவிட பலமடங்கு உயர்ந்து, செப்டம்பர் 30, 2025 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 8.2 சதவிகிதமாக…
View More இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிரடி: Q2-ல் 8.2% ஆக உயர்ந்து உலகிலேயே வேகமான வளர்ச்சி!economy
இந்தியாவும் பாகிஸ்தானும் அடுத்தடுத்த நாளில் சுதந்திரம் பெற்றன.. இன்று இந்தியா சந்திரனில் உள்ளது.. பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது. இந்தியா ஜிடிபியில் 3வது இடம்.. பாகிஸ்தான் கடன் வாங்குவதில் முதல் இடம்.. ராணுவ தலையீடு உள்ளவரை பாகிஸ்தான் முன்னேறாது..! பாகிஸ்தான் மக்கள் புலம்பல்..!
இந்தியா சுதந்திரம் அடைந்து உலகின் வளர்ந்த பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள நிலையில், பாகிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் ஆட்சிமுறை குறித்து அந்நாட்டு மக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் நிலவும் ஆதங்கமும் ஒப்பீட்டு பார்வைகளும் அதிர்ச்சியை…
View More இந்தியாவும் பாகிஸ்தானும் அடுத்தடுத்த நாளில் சுதந்திரம் பெற்றன.. இன்று இந்தியா சந்திரனில் உள்ளது.. பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது. இந்தியா ஜிடிபியில் 3வது இடம்.. பாகிஸ்தான் கடன் வாங்குவதில் முதல் இடம்.. ராணுவ தலையீடு உள்ளவரை பாகிஸ்தான் முன்னேறாது..! பாகிஸ்தான் மக்கள் புலம்பல்..!அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாக தான் இருக்குது.. 50% டிரம்பின் வரிவிதிப்பால் எந்த பாதிப்பும் அடையாத இந்தியா.. மாறாக பொருளாதாரத்தில் கூடுதல் வலிமை.. ஏனெனில் இங்கு பிரதமராக இருப்பது மோடி.. டிரம்பின் பாச்சா பலிக்காத ஒரே நாடு இந்தியா தான்..
இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இதனால் டிரம்ப் விதித்த 50% வரியையும் தாண்டி இந்திய பொருளாதாரம் வலிமையாக இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். ஜி.எஸ்.டி வசூல் மற்றும் சில்லறை…
View More அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாக தான் இருக்குது.. 50% டிரம்பின் வரிவிதிப்பால் எந்த பாதிப்பும் அடையாத இந்தியா.. மாறாக பொருளாதாரத்தில் கூடுதல் வலிமை.. ஏனெனில் இங்கு பிரதமராக இருப்பது மோடி.. டிரம்பின் பாச்சா பலிக்காத ஒரே நாடு இந்தியா தான்..கெடுவான் கேடு நினைப்பான்.. இந்தியாவுக்கு வரி போட்டு முடக்க நினைத்த அமெரிக்க அரசாங்கம் இப்போது முடக்கம்.. அமெரிக்காவில் அதிகார திமிர்.. இந்தியாவில் ஜனநாயகரீதியான நல்லிணக்கம்.. இதுதான் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம்..
உலக அரங்கில் தற்போது முற்றிலும் மாறுபட்ட இரண்டு காட்சிகள் அரங்கேறி வருகின்றன. ஒருபுறம், அரசியல் பூசலால் தனது பயணத்தை நிறுத்தி வைத்திருக்கும் ஒரு நாடு, மறுபுறம், முழு வேகத்தில் முன்னேறி கொண்டிருப்பதாக அறிவிக்கும் தேசம்.…
View More கெடுவான் கேடு நினைப்பான்.. இந்தியாவுக்கு வரி போட்டு முடக்க நினைத்த அமெரிக்க அரசாங்கம் இப்போது முடக்கம்.. அமெரிக்காவில் அதிகார திமிர்.. இந்தியாவில் ஜனநாயகரீதியான நல்லிணக்கம்.. இதுதான் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம்..ஆபத்தான பொருளாதாரம், மோசமான வேலையின்மை, டிரம்ப் வர்த்தக வரியால் நசுங்கிய தொழில்கள்.. இருப்பினும் உயர்ந்தது பங்குச்சந்தை.. என்ன மாயாஜாலம் நடந்தது அமெரிக்காவில்? பெடரல் வங்கி எடுத்த அதிரடி முடிவு தான் காரணமா?
அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சந்தை எதிர்பார்த்ததைவிட மிகவும் பலவீனமாக இருப்பதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. ஜேபி மோர்கன் ஆய்வின்படி, கடந்த மூன்று மாதங்களில் வெறும் 29,000 புதிய வேலைகளே உருவாகியுள்ளன. இது, அதற்கு முந்தைய மூன்று…
View More ஆபத்தான பொருளாதாரம், மோசமான வேலையின்மை, டிரம்ப் வர்த்தக வரியால் நசுங்கிய தொழில்கள்.. இருப்பினும் உயர்ந்தது பங்குச்சந்தை.. என்ன மாயாஜாலம் நடந்தது அமெரிக்காவில்? பெடரல் வங்கி எடுத்த அதிரடி முடிவு தான் காரணமா?இன்னொரு சோமாலியா? தண்ணீரும் இல்லை.. வர்த்தகமும் இல்லை.. தலையில் மண்ணை வாரி போட்டு கொண்ட பாகிஸ்தான்..!
பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா நேரத்தையும் வீணாக்காமல் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தது. பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு தங்கள் நாடு காரணம்…
View More இன்னொரு சோமாலியா? தண்ணீரும் இல்லை.. வர்த்தகமும் இல்லை.. தலையில் மண்ணை வாரி போட்டு கொண்ட பாகிஸ்தான்..!மிகப்பெரிய தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு.. இந்தியாவின் பணக்கார மாநிலமாகும் ஒடிசா..!
ஒடிசா மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஆய்வில் இருந்து உறுதி செய்யப்பட்டால் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார மாநிலமாக ஒடிசா மாறும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர்,…
View More மிகப்பெரிய தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு.. இந்தியாவின் பணக்கார மாநிலமாகும் ஒடிசா..!ஐடி ஊழியர்களின் சம்பளம் குறைப்பா? ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி?
ஐடி ஊழியர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் சுமார் 40% வரை சம்பள குறைப்பு நடவடிக்கை எடுக்கப் போவதாக வெளிவந்திருக்கும் தகவல் காரணமாக அவர்களுடைய ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி…
View More ஐடி ஊழியர்களின் சம்பளம் குறைப்பா? ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி?