தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக வெளியாகும் எக்சிட் போல் கணிப்புகள் ஜனநாயகத்தின் உண்மையான குரலா அல்லது திட்டமிடப்பட்ட ஒரு பிம்பமா என்ற கேள்வி தற்போது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. பொதுவாக, ஊடகங்கள் நேரடியாக…
View More பெரும்பாலும் ஊடகங்கள் எக்சிட்போல் எடுப்பதில்லை.. இதற்கென இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் எடுக்கிறது.. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு உள்நோக்கம் இருக்கும்.. அதுதான் எக்சிட்போலில் எதிரொலிக்கும்.. Opinion poll அளவுக்கு கூட Exit pollஐ நம்ப வேண்டிய அவசியம் இல்லை.. அரசியல் விமர்சகர்கள்..!