coovam

இந்த விஜய் கையை வச்சா அது ராங்கா போனதில்லை.. நம்ம சென்னை, சிங்கார சென்னைன்னு முந்தைய ஆட்சியாளர்கள் மாதிரி ஏமாத்த மாட்டோம்.. அஞ்சு வருஷம் கழிச்சு சென்னைக்கு வர்றவங்க, இது நம்ம சென்னை தானா? சிங்கப்பூரான்னு ஆச்சரியப்படனும்.. பக்கிங்காம் கால்வாயில படகு ஓடும்.. கூவம் ஆறுல விளக்கேத்தி கொண்டாடலாம்.. ஆட்சின்னா இதுதான்னு மக்கள் பாராட்டுற வகையில் ஆட்சி செய்வாரு நம்ம சிஎம் விஜய்…!

தமிழக அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் எந்தவொரு முதலமைச்சரும் கையில் எடுக்காத நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் தனக்காக தேர்ந்தெடுத்துள்ளார். வழக்கமாக முதலமைச்சர்கள்…

View More இந்த விஜய் கையை வச்சா அது ராங்கா போனதில்லை.. நம்ம சென்னை, சிங்கார சென்னைன்னு முந்தைய ஆட்சியாளர்கள் மாதிரி ஏமாத்த மாட்டோம்.. அஞ்சு வருஷம் கழிச்சு சென்னைக்கு வர்றவங்க, இது நம்ம சென்னை தானா? சிங்கப்பூரான்னு ஆச்சரியப்படனும்.. பக்கிங்காம் கால்வாயில படகு ஓடும்.. கூவம் ஆறுல விளக்கேத்தி கொண்டாடலாம்.. ஆட்சின்னா இதுதான்னு மக்கள் பாராட்டுற வகையில் ஆட்சி செய்வாரு நம்ம சிஎம் விஜய்…!
coovam

மதராச பட்டணம் படம் பார்த்தீங்களா? அதுல வர்ற மாதிரி ஜொலிக்க போகுது கூவம் நதி.. இனி படகு கூட விடலாம்.. கூவம்ன்னாலே சாக்கடைன்னு 60 வருஷமா இந்த திராவிட கட்சிகளின் ஆட்சியில் இருந்தது.. இனிமேல் தான் அது உண்மையான நதியாக மாற போகுது.. அதுமட்டுமல்ல.. சென்னை உள்பட முக்கிய நகரங்கள் சிங்கப்பூர், மலேசியா மாதிரி உலக தரத்துக்கு மாற போகுது.. 2031-க்குள் தமிழ்நாட்டோட ஒட்டுமொத்த நகரங்களோட முகத்தையே உலக தரத்துக்கு மாத்தப்போற வரலாற்று சிறப்புமிக்க ‘மாஸ்டர் பிளான்’!இனி தமிழ்நாட்டோட வளர்ச்சியை யாராலயும் தடுக்க முடியாது!”

தமிழகத்தின் மிக முக்கிய உள்கட்டமைப்பு திட்டமாகத் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள “முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மாற்றத் திட்டம் 2026-2031” மாநிலத்தின் ஒட்டுமொத்த நகர்ப்புற வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகுக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க…

View More மதராச பட்டணம் படம் பார்த்தீங்களா? அதுல வர்ற மாதிரி ஜொலிக்க போகுது கூவம் நதி.. இனி படகு கூட விடலாம்.. கூவம்ன்னாலே சாக்கடைன்னு 60 வருஷமா இந்த திராவிட கட்சிகளின் ஆட்சியில் இருந்தது.. இனிமேல் தான் அது உண்மையான நதியாக மாற போகுது.. அதுமட்டுமல்ல.. சென்னை உள்பட முக்கிய நகரங்கள் சிங்கப்பூர், மலேசியா மாதிரி உலக தரத்துக்கு மாற போகுது.. 2031-க்குள் தமிழ்நாட்டோட ஒட்டுமொத்த நகரங்களோட முகத்தையே உலக தரத்துக்கு மாத்தப்போற வரலாற்று சிறப்புமிக்க ‘மாஸ்டர் பிளான்’!இனி தமிழ்நாட்டோட வளர்ச்சியை யாராலயும் தடுக்க முடியாது!”