உயர் ரக செமிகண்டக்டர்களுக்கான அமெரிக்காவின் கெடுபிடிகள் அதிகரித்துள்ள நிலையில், சீன தொழில்நுட்ப துறையை பாதுகாக்க பெய்ஜிங் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டில் அதிநவீன சிப்களின் பற்றாக்குறை மிக மோசமாகிவிட்டதால், எந்த நிறுவனங்களுக்கு அவை…
View More இன்னொரு உலகப்போர் வந்தால் அது சிப்களுக்காக தான்.. அமெரிக்கா, சீனா போட்டி போட்டு தயாரிக்கும் சிப்கள்.. NVIDIAவை விஞ்சிவிடுமா சீனா? இந்தியாவும் சிப் தயாரிப்பு களத்தில் குதிப்பு.. சிப் பற்றாக்குறை ஏற்பட்டால் உலகமே ஸ்தம்பிக்க வாய்ப்பு?china
அருணாச்சல பிரதேசத்தில் முப்படைகளின் ஒத்திகை.. அமெரிக்காவுடன் 10 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தம்.. இனி சீனா வாலாட்டினால் பதிலடி பயங்கரமா இருக்கும்.. சீனா இனி அருணாச்சல பிரதேசத்தை பற்றி பேசவே கூடாது. இந்தியாவின் ஸ்மார்ட் மூவ்..
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், சீனாவுடனான எல்லை பகுதிக்கு சுமார் 30 கி.மீ தொலைவில், “பூர்வி பிரசாந்த் பிரஹார்” என்ற மாபெரும் முப்படைகளின் ஒருங்கிணைந்த ராணுவ ஒத்திகையை இந்தியா நடத்தியுள்ளது. இது இந்தியாவின்…
View More அருணாச்சல பிரதேசத்தில் முப்படைகளின் ஒத்திகை.. அமெரிக்காவுடன் 10 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தம்.. இனி சீனா வாலாட்டினால் பதிலடி பயங்கரமா இருக்கும்.. சீனா இனி அருணாச்சல பிரதேசத்தை பற்றி பேசவே கூடாது. இந்தியாவின் ஸ்மார்ட் மூவ்..இந்தியாவின் புதிய அரிய வகை கனிமங்கள் வேட்டை.. ரூ.35,430 கோடி திட்டத்தை தொடங்கும் இந்தியா.. சீனாவுக்கு இனி ஒரே போட்டி இந்தியா தான்.. கனிம சுரங்கம் திட்டம் வெற்றி பெற்றுவிட்டால் உலக நாடுகள் இந்தியாவிடம் கையேந்த வேண்டும்.. இந்தியாடா…
தற்போது டெல்லியின் காற்று மாசுபட்டு, வானம் சாம்பல் நிற போர்வையாக மாறியுள்ளது. இந்த சூழலில், இந்தியாவின் தூய்மையான காற்றை நோக்கிய இலக்கு, உலகளவில் அத்தியாவசிய கனிமங்களுக்கான போட்டியில் சிக்கியுள்ளது. லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும்…
View More இந்தியாவின் புதிய அரிய வகை கனிமங்கள் வேட்டை.. ரூ.35,430 கோடி திட்டத்தை தொடங்கும் இந்தியா.. சீனாவுக்கு இனி ஒரே போட்டி இந்தியா தான்.. கனிம சுரங்கம் திட்டம் வெற்றி பெற்றுவிட்டால் உலக நாடுகள் இந்தியாவிடம் கையேந்த வேண்டும்.. இந்தியாடா…உலக மக்கள் தொகை 800 கோடி.. இந்தியா, சீனா, ரஷ்யாவின் மக்கள் தொகை மட்டும் 400 கோடி.. இந்த 3 நாடுகள் சேர்ந்தால் அமெரிக்கா உள்பட உலகமே வசப்படும்.. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் இப்போது சீன்லயே இல்லை.. ரஷ்யா, சீனாவுடன் இந்தியா கைகோர்த்தால் சிம்மசொப்பனமாகிவிடும்.. தாமதமாக புரிந்து கொண்ட டிரம்ப்..!
சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சமீபத்திய நிகழ்வு, உலக அரங்கில் இந்தியாவின் ராஜதந்திர நிலைப்பாடு மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின்…
View More உலக மக்கள் தொகை 800 கோடி.. இந்தியா, சீனா, ரஷ்யாவின் மக்கள் தொகை மட்டும் 400 கோடி.. இந்த 3 நாடுகள் சேர்ந்தால் அமெரிக்கா உள்பட உலகமே வசப்படும்.. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் இப்போது சீன்லயே இல்லை.. ரஷ்யா, சீனாவுடன் இந்தியா கைகோர்த்தால் சிம்மசொப்பனமாகிவிடும்.. தாமதமாக புரிந்து கொண்ட டிரம்ப்..!பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு செல்லும் போது கூட சீனாவுக்கு வார்னிங் விடுத்த மோடி.. ரோடு போட்ற வேலையெல்லாம் வேண்டாம்.. பூடானை தொட்ட நாங்க சும்மா இருக்க மாட்டோம்.. பிரதமர் மோடியின் பூடான் விசிட்டில் சர்வதேச அரசியல்..!
இமயமலையின் அரவணைப்பில், இந்தியா தனது அண்டை நாடான பூடானுடன் வைத்திருக்கும் உறவு என்பது வெறும் அண்டை நாடுகளின் தொடர்புக்கு அப்பாற்பட்டு, குடும்ப உறவாகவே திகழ்கிறது. இந்த வாரம், பூடானின் மன்னருக்கு 70வது பிறந்த நாள்…
View More பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு செல்லும் போது கூட சீனாவுக்கு வார்னிங் விடுத்த மோடி.. ரோடு போட்ற வேலையெல்லாம் வேண்டாம்.. பூடானை தொட்ட நாங்க சும்மா இருக்க மாட்டோம்.. பிரதமர் மோடியின் பூடான் விசிட்டில் சர்வதேச அரசியல்..!பெரும்பாலான நாடுகள் கடலோர நாடுகள்.. ஆனால் இந்தியா ஒரு கடல் சார்ந்த நாடு.. 3 பக்கமும் கடல்.. ஒரே ஒரு பக்கம் மட்டுமே நிலம்.. அதிலும் பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி நாடுகள்.. இதனால், இந்தியா ஒரு கண்டம் சார்ந்த சக்தி..
இந்தியா தனது புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்ளும்போது, அதன் கண்டம் சார்ந்த மற்றும் கடல்சார் சக்தியாக விளங்கும் தனித்துவமான புவியியல் அமைப்பை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக, அண்டை நாடான சீனாவின்…
View More பெரும்பாலான நாடுகள் கடலோர நாடுகள்.. ஆனால் இந்தியா ஒரு கடல் சார்ந்த நாடு.. 3 பக்கமும் கடல்.. ஒரே ஒரு பக்கம் மட்டுமே நிலம்.. அதிலும் பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி நாடுகள்.. இதனால், இந்தியா ஒரு கண்டம் சார்ந்த சக்தி..சீனாவின் செயற்கைகோளை இனி பயன்படுத்த கூடாது.. சன் டிவி, ஜீ டிவி உள்பட அனைத்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்.. என்ன செய்ய போகிறது டிவி நிறுவங்கள்? தேசிய பாதுகாப்பு முக்கியம்.. சீனாவை செயற்கை கோள்களை முழுமையாக தடை செய்கிறதா இந்திய அரசு?
தேசிய பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் அபாயங்களை கருத்தில் கொண்டு, சீன தொடர்புள்ள வெளிநாட்டு செயற்கைக்கோள்களின் பயன்பாட்டை இந்தியா படிப்படியாக குறைத்து வருகிறது. தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயற்கைக்கோள்களின்…
View More சீனாவின் செயற்கைகோளை இனி பயன்படுத்த கூடாது.. சன் டிவி, ஜீ டிவி உள்பட அனைத்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்.. என்ன செய்ய போகிறது டிவி நிறுவங்கள்? தேசிய பாதுகாப்பு முக்கியம்.. சீனாவை செயற்கை கோள்களை முழுமையாக தடை செய்கிறதா இந்திய அரசு?குடிக்கிறதுக்கு தண்ணீர் இல்லை, சாப்பிடறதுக்கு சோறு இல்லை.. நீர்மூழ்கி கப்பல் தேவையா? 8 நீர்மூழ்கி கப்பலுக்கு எல்லாம் இந்தியா பயப்படுமா? பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு அறிவே இல்லையா? மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கப்பா.. சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கடும் விமர்சனம்..
பாகிஸ்தான் தனது முதல் சீன வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பலை அடுத்த ஆண்டுக்குள் செயல்பாட்டு சேவைக்கு கொண்டு வர தயாராகி வருகிறது. இஸ்லாமாபாத்திற்கும் பீஜிங்கிற்கும் இடையேயான 5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2028…
View More குடிக்கிறதுக்கு தண்ணீர் இல்லை, சாப்பிடறதுக்கு சோறு இல்லை.. நீர்மூழ்கி கப்பல் தேவையா? 8 நீர்மூழ்கி கப்பலுக்கு எல்லாம் இந்தியா பயப்படுமா? பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு அறிவே இல்லையா? மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கப்பா.. சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கடும் விமர்சனம்..வங்கதேசம், நேபாளம், இலங்கை போல் நைஜீரியா, வெனிசுலாவில் பொம்மை அரசை நிறுவ முயலும் டிரம்ப்? எல்லாம் அந்த எண்ணெய் வளத்திற்காக தான்.. சீனா சும்மா விடுமா? இந்தியா தான் வேடிக்கை பார்க்குமா? 8 போரை நிறுத்தியதாக கூறும் டிரம்பின் சதித்திட்டம் அம்பலம்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் எட்டு போர்களை நிறுத்தியதாக கூறிவரும் நிலையில், நைஜீரியாவுடன் ஒரு புதிய போரை தூண்டியுள்ளதாக கூறப்படுவது சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணம் கூறப்பட்டாலும்,…
View More வங்கதேசம், நேபாளம், இலங்கை போல் நைஜீரியா, வெனிசுலாவில் பொம்மை அரசை நிறுவ முயலும் டிரம்ப்? எல்லாம் அந்த எண்ணெய் வளத்திற்காக தான்.. சீனா சும்மா விடுமா? இந்தியா தான் வேடிக்கை பார்க்குமா? 8 போரை நிறுத்தியதாக கூறும் டிரம்பின் சதித்திட்டம் அம்பலம்?சீனாவின் மிரட்டலை எதிர்கொள்ள புதிய வழியை கண்டுபிடித்த இந்தியா.. ஜப்பானுடன் ஆழமான உறவு.. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு உறுதி..பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனம்.. இனி சீனா, இந்தியாவையோ, ஜப்பானையோ மிரட்டினால் கூட்டாக பதிலடி கொடுக்கும்..
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையும், மிரட்டல்களும் அதிகரித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ளும் விதமாக இந்தியாவும் ஜப்பானும் தங்கள் கூட்டாண்மையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலுப்படுத்தி, ஒரு புதிய பாதுகாப்பு வழியை உருவாக்கியுள்ளன.…
View More சீனாவின் மிரட்டலை எதிர்கொள்ள புதிய வழியை கண்டுபிடித்த இந்தியா.. ஜப்பானுடன் ஆழமான உறவு.. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு உறுதி..பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனம்.. இனி சீனா, இந்தியாவையோ, ஜப்பானையோ மிரட்டினால் கூட்டாக பதிலடி கொடுக்கும்..நைஜீரியாவை தொட்டால் நாங்கள் வருவோம்.. கரீபியன் கடலில் அமெரிக்கா தலையிட்டால் ராணுவ நடவடிக்கை.. வெனிசுலா விஷயத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம், அமெரிக்கா தலையிட கூடாது.. அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா..!
சர்வதேச அரங்கில் தனது செல்வாக்கை அதிகரித்து வரும் சீனா, அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான வெளியுறவு கொள்கைகளுக்கு எதிராக, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களில் உள்ள தனது கூட்டாளி நாடுகளுக்கு ஆதரவாக பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது.…
View More நைஜீரியாவை தொட்டால் நாங்கள் வருவோம்.. கரீபியன் கடலில் அமெரிக்கா தலையிட்டால் ராணுவ நடவடிக்கை.. வெனிசுலா விஷயத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம், அமெரிக்கா தலையிட கூடாது.. அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா..!அரிய வகை உலோகங்கள்.. உலகமே சீனாவை சார்ந்திருக்கும் நிலைமை.. அமெரிக்காவே ஆடிப்போன வரலாறும் உண்டு.. ஆனால் இனி இந்தியா தான் கிங்.. 788 மில்லியன் டாலரில் ஒரு மெகா புரொஜக்ட்.. இந்தியாவை சார்ந்தே இனி உலக நாடுகள்.. சீனாவை நம்பி இனி இந்தியா இல்லை..!
நவீன உலகை இயக்குவதற்கான அடிப்படை உலோகங்களாக கருதப்படும் அரிய மண் உலோகங்கள் தற்போது உலகளாவிய போட்டியின் புதிய களமாக உருவெடுத்துள்ளன. ஸ்மார்ட்ஃபோன்கள், கணினிகள் மற்றும் அதிநவீன ராணுவ ஏவுகணைகள் போன்ற முக்கிய பொருட்களில் மறைந்திருக்கும்…
View More அரிய வகை உலோகங்கள்.. உலகமே சீனாவை சார்ந்திருக்கும் நிலைமை.. அமெரிக்காவே ஆடிப்போன வரலாறும் உண்டு.. ஆனால் இனி இந்தியா தான் கிங்.. 788 மில்லியன் டாலரில் ஒரு மெகா புரொஜக்ட்.. இந்தியாவை சார்ந்தே இனி உலக நாடுகள்.. சீனாவை நம்பி இனி இந்தியா இல்லை..!