இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு மற்றும் அதிநவீன ஆயுத காட்சிகளை பார்த்த பாகிஸ்தான் தற்போது பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியா தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்…
View More இந்தியாவுடன் மோதாதே.. உன் நாடே இல்லாமல் போயிடும்..குடியரசு தின ஆயுத அணிவகுப்பை பார்த்த பின் பாகிஸ்தானை எச்சரித்த சீனா.. அணுஆயுதம் காட்டி அதட்டலாம்னு பாக்காதே… அதையும் தாண்டி அடிக்கிற ‘ஆகாஷ்’ அவங்ககிட்ட இருக்கு! சுவிஸ் அறிக்கை புட்டு புட்டு வச்சிருச்சு.. பாகிஸ்தான் இந்தியாகிட்ட வாங்கிய அடி மரண அடி.. சொன்ன பொய் எல்லாம் வெட்ட வெளிச்சமாயிருச்சு..china
ஒரு பக்கம் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் சீனா… ரெண்டு பேரும் சேர்ந்து அழுத்தம் கொடுத்தா இந்தியா அடங்கிடும்னு நினைக்காதீங்க. பாகிஸ்தான் ஆக்கிரமித்தது ஒரு தப்பு, அதை சீனாவுக்கு பரிசா கொடுத்தது பெரிய தப்பு… இப்போ அங்க ரோடு போடுறது அதைவிட பெரிய தப்பு.. எங்க எல்லையில ரோடு போடுறது உங்க வளர்ச்சி இல்ல, அது உங்க அழிவுக்கான பாதை! இந்தியா அமைதியா இருக்குற வரைக்கும் தான் பேச்சுவார்த்தை, நாங்க களத்துல இறங்குனா அது நேரடி வேட்டை..!
பிரிக்ஸ் 2026 கூட்டமைப்பின் இலச்சினையை இந்தியா அண்மையில் வெளியிட்டு, உலக நாடுகளிடையே ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை வலியுறுத்திய அதே வேளையில், சீனா மீண்டும் தனது ஆதிக்க போக்கை காட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் காரகோரம் மலைத்தொடருக்கு…
View More ஒரு பக்கம் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் சீனா… ரெண்டு பேரும் சேர்ந்து அழுத்தம் கொடுத்தா இந்தியா அடங்கிடும்னு நினைக்காதீங்க. பாகிஸ்தான் ஆக்கிரமித்தது ஒரு தப்பு, அதை சீனாவுக்கு பரிசா கொடுத்தது பெரிய தப்பு… இப்போ அங்க ரோடு போடுறது அதைவிட பெரிய தப்பு.. எங்க எல்லையில ரோடு போடுறது உங்க வளர்ச்சி இல்ல, அது உங்க அழிவுக்கான பாதை! இந்தியா அமைதியா இருக்குற வரைக்கும் தான் பேச்சுவார்த்தை, நாங்க களத்துல இறங்குனா அது நேரடி வேட்டை..!900 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியை இந்தியாவுக்கு திருப்பி தந்துவிட்டதா சீனா? 2012-ல போனது இப்போ வந்திருக்கு.. மேப்ல கோடு போட்டா நாடு உங்களுதாகாது… லடாக்கோட மண்ணுல எங்க பூட்ஸ் சத்தம் கேக்குற வரைக்கும் இது எங்க நாடு.. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆவேசம்.. 900 சதுர கிலோமீட்டரை ரோந்துக்கு கொண்டு வந்தோம் பாரு, அதுதான் மோடியோட மாஸ்டர் பிளான்..!
இந்திய எல்லை பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக, கிழக்கு லடாக்கின் டெப்சாங் மற்றும் டெம்சோக் ஆகிய பகுதிகளில் நிலவி வந்த நீண்டகால இழுபறிக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து இந்திய தரப்பால்…
View More 900 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியை இந்தியாவுக்கு திருப்பி தந்துவிட்டதா சீனா? 2012-ல போனது இப்போ வந்திருக்கு.. மேப்ல கோடு போட்டா நாடு உங்களுதாகாது… லடாக்கோட மண்ணுல எங்க பூட்ஸ் சத்தம் கேக்குற வரைக்கும் இது எங்க நாடு.. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆவேசம்.. 900 சதுர கிலோமீட்டரை ரோந்துக்கு கொண்டு வந்தோம் பாரு, அதுதான் மோடியோட மாஸ்டர் பிளான்..!வெனிசுலா அதிபர் கைதை கண்டுகொள்ளாத சீனா.. உடனடியாக ரியாக்ட் செய்த இந்தியா.. கோடிக்கணக்கில் வெனிசுலாவில் முதலீடு செய்த சீனா அமைதியாக இருப்பது சந்தேகத்தை அளிக்கிறது.. முதலீடே செய்யாத இந்தியாவின் ரியாக்சன் உலக நாடுகளுக்கு ஆச்சரியம்.. எதிரியான அமெரிக்காவின் அத்துமீறலை சீனா கண்டிக்க ஏன் இவ்வளவு தாமதம்? வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை இரு நாடுகளும் பங்கு போட ரகசிய திட்டமா?
சர்வதேச அரசியலில் 2026-ன் தொடக்கமே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியுடன் அரங்கேறியுள்ளது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்க சிறப்புப் படைகளால் ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ மூலம் அதிரடியாக சிறைபிடிக்கப்பட்டு, நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த…
View More வெனிசுலா அதிபர் கைதை கண்டுகொள்ளாத சீனா.. உடனடியாக ரியாக்ட் செய்த இந்தியா.. கோடிக்கணக்கில் வெனிசுலாவில் முதலீடு செய்த சீனா அமைதியாக இருப்பது சந்தேகத்தை அளிக்கிறது.. முதலீடே செய்யாத இந்தியாவின் ரியாக்சன் உலக நாடுகளுக்கு ஆச்சரியம்.. எதிரியான அமெரிக்காவின் அத்துமீறலை சீனா கண்டிக்க ஏன் இவ்வளவு தாமதம்? வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை இரு நாடுகளும் பங்கு போட ரகசிய திட்டமா?ஆட்டை கடிச்சு, மாட்டை மடிச்சு மனுஷனை கடிக்க ஆரம்பித்த பாகிஸ்தான்.. ஆதரவு கொடுத்த சீன குடிமக்களை கொல்வதற்கு பாகிஸ்தான் அமைப்பு உடைந்தையா? அமெரிக்காவின் கைக்கூலியாகி சீனாவையே எதிர்க்க துணிந்துவிட்டதா? பாகிஸ்தான் தான் என தெரிந்தும் சீனா அமைதியாக இருப்பது ஏன்? அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அடிச்சிகிடட்டும், இந்தியா வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும்..!
மத்திய ஆசியாவின் தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் வக்கான் காரிடார் பகுதிகளில் சீனர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.சமீபத்திய தகவல்களின்படி, தஜிகிஸ்தான் பகுதியில்…
View More ஆட்டை கடிச்சு, மாட்டை மடிச்சு மனுஷனை கடிக்க ஆரம்பித்த பாகிஸ்தான்.. ஆதரவு கொடுத்த சீன குடிமக்களை கொல்வதற்கு பாகிஸ்தான் அமைப்பு உடைந்தையா? அமெரிக்காவின் கைக்கூலியாகி சீனாவையே எதிர்க்க துணிந்துவிட்டதா? பாகிஸ்தான் தான் என தெரிந்தும் சீனா அமைதியாக இருப்பது ஏன்? அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அடிச்சிகிடட்டும், இந்தியா வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும்..!கண்ணாடியை திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்… காண்டம் விலையை உயர்த்தினால் குழந்தை பிறப்பு விகிதம் உயருமா? சீன அரசின் நடவடிக்கையை கலாய்க்கும் மருத்துவர்கள்.. சீனாவில் தலைகீழாக குறைந்த பிறப்புவிகிதம்.. முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.. உழைக்கும் இளைஞர் மக்கள் தொகை குறைவு.. இப்படியே போனால் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு.. எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்.. இந்தியர்களை பார்த்து கற்று கொள்ளுங்கள்..!
‘கண்ணாடியைத் திருப்பினா எப்படி ஆட்டோ ஓடும்?’ என்ற அஜித் படத்தின் நகைச்சுவை வசனத்தை போல, கருத்தடை சாதனங்களின் விலையை உயர்த்தினால் குழந்தை பிறப்பு விகிதம் உயருமா என்ற கேலியான கேள்வியுடன் சீன அரசின் புதிய…
View More கண்ணாடியை திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்… காண்டம் விலையை உயர்த்தினால் குழந்தை பிறப்பு விகிதம் உயருமா? சீன அரசின் நடவடிக்கையை கலாய்க்கும் மருத்துவர்கள்.. சீனாவில் தலைகீழாக குறைந்த பிறப்புவிகிதம்.. முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.. உழைக்கும் இளைஞர் மக்கள் தொகை குறைவு.. இப்படியே போனால் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு.. எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்.. இந்தியர்களை பார்த்து கற்று கொள்ளுங்கள்..!சீனா பக்கத்துல வந்துருச்சு.. இது எங்களுக்கு மட்டுமில்லை, இந்தியாவுக்கும் ஆபத்து.. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலூசிஸ்தான் தலைவர் எழுதிய கடிதம்.. சீனாவை நுழையவிட்டால் நாம் ரெண்டு பேருக்குமே ஆபத்து.. எதாவது செய்து எங்களை காப்பாற்றுங்க.. சீனா – பாகிஸ்தான் சேர்ந்து போட்ட திட்டத்தை அம்பலப்படுத்திய கடிதத்திற்கு இந்தியாவின் ரியாக்சன் என்ன?
பலூசிஸ்தான் பிராந்தியத்தில் அடுத்த சில மாதங்களுக்குள் சீனா தனது இராணுவ படைகளை நிலைநிறுத்தக்கூடும் என்று பலூச் தலைவர் மீர் யார் பலூச் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள…
View More சீனா பக்கத்துல வந்துருச்சு.. இது எங்களுக்கு மட்டுமில்லை, இந்தியாவுக்கும் ஆபத்து.. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலூசிஸ்தான் தலைவர் எழுதிய கடிதம்.. சீனாவை நுழையவிட்டால் நாம் ரெண்டு பேருக்குமே ஆபத்து.. எதாவது செய்து எங்களை காப்பாற்றுங்க.. சீனா – பாகிஸ்தான் சேர்ந்து போட்ட திட்டத்தை அம்பலப்படுத்திய கடிதத்திற்கு இந்தியாவின் ரியாக்சன் என்ன?பாகிஸ்தானை விலைக்கு வாங்கிவிட்டதா ஐக்கிய அரபு அமீரகம்? வாங்கிய கடனை கட்ட முடியாமல் ராணுவத்திற்கு சொந்தமான இடங்கள் விற்பனை.. விமான நிலையங்கள் அமீரகத்தின் கட்டுப்பாட்டில்? ஏற்கனவே சீனாவும் சவுதி அரேபியாவும் கொடுத்த கடனுக்கு பாதி பாகிஸ்தானை வாங்கிவிட்டது.. மீதியை அமீரகம் வாங்கிவிடும்போல் தெரிகிறது.. இந்தியாவில் இருந்து பிரிந்தது நாட்டை விற்கத்தானா?
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணம், சர்வதேச ஊடகங்களில் பெரும் முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான வருகையாக சித்தரிக்கப்பட்டது. பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும்…
View More பாகிஸ்தானை விலைக்கு வாங்கிவிட்டதா ஐக்கிய அரபு அமீரகம்? வாங்கிய கடனை கட்ட முடியாமல் ராணுவத்திற்கு சொந்தமான இடங்கள் விற்பனை.. விமான நிலையங்கள் அமீரகத்தின் கட்டுப்பாட்டில்? ஏற்கனவே சீனாவும் சவுதி அரேபியாவும் கொடுத்த கடனுக்கு பாதி பாகிஸ்தானை வாங்கிவிட்டது.. மீதியை அமீரகம் வாங்கிவிடும்போல் தெரிகிறது.. இந்தியாவில் இருந்து பிரிந்தது நாட்டை விற்கத்தானா?8,000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை வெற்றி.. இந்தியாவில் இருந்து கொண்டே சீனாவை தாக்கலாம்.. ஒலியை விட வேகமாக செல்லும் ஆகாஷ் ஏவுகணை.. இந்தியாவை தாக்க எந்த நாடு முயற்சித்தாலும் கதை கந்தல்தான்.. நிலம், நீர், ஆகாயம் என மூன்று பாதுகாப்பிலும் இந்தியா தன்னிறைவு.. இனிமேல் யாராவது வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்..!
இந்திய பாதுகாப்பு துறையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக, ஒரே நேரத்தில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணை மற்றும் அடுத்த தலைமுறை ஆகாஷ் ஏவுகணை அமைப்பு ஆகிய இரண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளன. இது…
View More 8,000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை வெற்றி.. இந்தியாவில் இருந்து கொண்டே சீனாவை தாக்கலாம்.. ஒலியை விட வேகமாக செல்லும் ஆகாஷ் ஏவுகணை.. இந்தியாவை தாக்க எந்த நாடு முயற்சித்தாலும் கதை கந்தல்தான்.. நிலம், நீர், ஆகாயம் என மூன்று பாதுகாப்பிலும் இந்தியா தன்னிறைவு.. இனிமேல் யாராவது வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்..!இப்படி குறைஞ்ச விலையில கொட்டிட்டு போறானே… சீனாவின் மலிவு விலை பொருட்களால் பெரும் சிக்கல்.. கதவை அடைத்த அமெரிக்கா.. ஆனால் சிக்கி கொண்டு தள்ளாடும் ஐரோப்பிய நாடுகள்.. ஒவ்வொரு நாட்டிலும் குடோன் போட்டு விற்பனையை அதிகரிக்கும் சீனா.. உள்ளூர் வியாபாரிகள் திணறல்.. டிரம்ப் போல் அதிரடி முடிவை எடுக்குமா ஐரோப்பிய நாடுகள்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சீனாவுடனான வர்த்தக போர், உலகளாவிய வர்த்தகத்தின் போக்கை யாரும் எதிர்பாராத வகையில் மாற்றி வருகிறது. மலிவான சீன இறக்குமதிகள் மீது வாஷிங்டன் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், ஐரோப்பா…
View More இப்படி குறைஞ்ச விலையில கொட்டிட்டு போறானே… சீனாவின் மலிவு விலை பொருட்களால் பெரும் சிக்கல்.. கதவை அடைத்த அமெரிக்கா.. ஆனால் சிக்கி கொண்டு தள்ளாடும் ஐரோப்பிய நாடுகள்.. ஒவ்வொரு நாட்டிலும் குடோன் போட்டு விற்பனையை அதிகரிக்கும் சீனா.. உள்ளூர் வியாபாரிகள் திணறல்.. டிரம்ப் போல் அதிரடி முடிவை எடுக்குமா ஐரோப்பிய நாடுகள்?சீனாவின் செல்வந்தர்களுக்கு அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள்.. வணிகமயமான வாடகைத்தாய் குழந்தைகள்.. சீன செல்வந்தர்கள் ஏன் அமெரிக்காவில் லட்சக்கணக்கில் குழந்தைகள் பெற்று கொள்கிறார்கள்.. தகவல் அறிந்த நீதிமன்றம் அதிர்ச்சி.. இப்படியே போனால் சீனர்கள் மக்கள் தொகை, அமெரிக்காவில் பெரும்பான்மையாகிவிடுமா? அதிர்ச்சி தகவல்..!
அமெரிக்க நீதிமன்றங்களின் அறைகளில் நீதிபதிகள் சமீபகாலமாக ஒரு விசித்திரமான போக்கை கவனிக்க தொடங்கியுள்ளனர். சீனாவின் அதீத செல்வந்தர்கள் அமெரிக்காவின் தளர்வான வாடகை தாய் முறை சட்டங்களை பயன்படுத்தி டஜன் கணக்கிலும், சில நேரங்களில் நூற்றுக்கும்…
View More சீனாவின் செல்வந்தர்களுக்கு அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள்.. வணிகமயமான வாடகைத்தாய் குழந்தைகள்.. சீன செல்வந்தர்கள் ஏன் அமெரிக்காவில் லட்சக்கணக்கில் குழந்தைகள் பெற்று கொள்கிறார்கள்.. தகவல் அறிந்த நீதிமன்றம் அதிர்ச்சி.. இப்படியே போனால் சீனர்கள் மக்கள் தொகை, அமெரிக்காவில் பெரும்பான்மையாகிவிடுமா? அதிர்ச்சி தகவல்..!சீனாவில் இனிமேல் வியாபாரமே செய்ய முடியாது.. வெளிநாட்டு ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு சீன அரசு வைத்த ஆப்பு.. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் கார் நிறுவனங்கள் அதிர்ச்சி.. உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு கொண்டாட்டம்..!
உலகிலேயே மிகப்பெரிய கார் சந்தையாக விளங்கும் சீனாவில், வெளிநாட்டு ஆடம்பர கார்களுக்கான தேவை குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதாரம் மந்தமடைந்துள்ளதால், சீன வாடிக்கையாளர்கள் அதிக விலை கொண்ட ஆடம்பர பொருட்களை வாங்குவதை…
View More சீனாவில் இனிமேல் வியாபாரமே செய்ய முடியாது.. வெளிநாட்டு ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு சீன அரசு வைத்த ஆப்பு.. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் கார் நிறுவனங்கள் அதிர்ச்சி.. உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு கொண்டாட்டம்..!