அமெரிக்கா முழுவதும் தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிகப்படியான தாய்ப்பாலை வருமான ஆதாரமாக மாற்றும் அமெரிக்க தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக முன்னணி ஊடகம் தெரிவிக்கிறது. நெறிப்படுத்தப்படாத ஆன்லைன் தளங்கள்…
View More அமோகமாக நடைபெறும் தாய்ப்பால் பிசினஸ்.. மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம்.. ஆன்லைனில் விளம்பரம்.. முழுநேர தொழிலாகவே மாற்றிவிட்ட தாய்மார்கள்..!Children
இனி குழந்தையை இடுப்பிலோ தோளிலோ தூக்கி கொண்டு செல்ல வேண்டாம்.. அதற்கும் வந்துவிட்டது கருவி..!
குழந்தையை தூக்கிக்கொண்டே பணிகளை செய்வதற்காக கஷ்டப்படுகிறீர்களா? அல்லது உங்கள் குழந்தையுடன் சுற்றுலா செல்ல ஆசைப்படுகிறீர்களா? உங்கள் குழந்தையை தூக்கி இடுப்பிலோ அல்லது தோளிலோ தூக்கிக்கொள்வது சிரமமாக இருக்கிறதா? பயப்பட வேண்டாம்! ButtBaby இதற்கான…
View More இனி குழந்தையை இடுப்பிலோ தோளிலோ தூக்கி கொண்டு செல்ல வேண்டாம்.. அதற்கும் வந்துவிட்டது கருவி..!இந்தியாவில் மட்டும் தான் இப்படி நடக்கும்.. சிக்கன் கொண்டு செல்லும் கூண்டில் குழந்தைகளை கொண்டு செல்லும் நபர்..
இந்தியாவில் மட்டும் தான் சில வினோத சம்பவங்கள் நடக்கும் என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த ஒரு அதிசயமான, அதே நேரத்தில் நகைச்சுவையான சம்பவம் இதை மீண்டும் நிரூபிக்கிறது. சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும்…
View More இந்தியாவில் மட்டும் தான் இப்படி நடக்கும்.. சிக்கன் கொண்டு செல்லும் கூண்டில் குழந்தைகளை கொண்டு செல்லும் நபர்..உங்கள் குழந்தை கல்லூரி செல்லும்போது ரூ.1 கோடி வேண்டுமா? அப்படியென்றால் இப்போது என்ன செய்ய வேண்டும்?
உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யும் விஷயம் கடினமாக முதலில் தோன்றலாம், ஆனால் நிதி நிலைத்தன்மையை புரிந்து கொண்டால் உங்கள் குழந்தைக்காக நீங்கள் பணம் சேர்ப்பது மிக எளிது. உங்கள் குழந்தை 3…
View More உங்கள் குழந்தை கல்லூரி செல்லும்போது ரூ.1 கோடி வேண்டுமா? அப்படியென்றால் இப்போது என்ன செய்ய வேண்டும்?பில்கேட்ஸ் குழந்தைகளுக்கு 1% சொத்துக்கள் மட்டுமே.. ஆனால் அதுவே ₹12,900 கோடியா?
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், தனது சொத்துக்களில் ஒரு சதவீதம் மட்டுமே தனது குழந்தைகளுக்கு தருவேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த ஒரு சதவீத சொத்துகளே அவரது குழந்தைகளுக்கு ரூ.12,900…
View More பில்கேட்ஸ் குழந்தைகளுக்கு 1% சொத்துக்கள் மட்டுமே.. ஆனால் அதுவே ₹12,900 கோடியா?13 வயதுக்குட்பட்டோர் இனி பேஸ்புக், எக்ஸ் பயன்படுத்த முடியாதா? சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ன?
13 வயதிற்கு குறைந்த குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்ற வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இது ஒரு கொள்கை தொடர்பான விஷயம் எனவும், இந்த விஷயத்தில் சட்டமியற்ற வேண்டியது…
View More 13 வயதுக்குட்பட்டோர் இனி பேஸ்புக், எக்ஸ் பயன்படுத்த முடியாதா? சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ன?4 மனைவிகள், 2 கேர்ள் பிரண்ட்.. 54 குழந்தைகள்.. 10 வருடங்களாக வேலைக்கு செல்லாத இளைஞர்..!
ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவர், 10 வருடங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் நான்கு மனைவிகள், இரண்டு கேர்ள் பிரண்ட் மற்றும் 54 குழந்தைகளுடன் காலத்தை தள்ளி வருவதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானை…
View More 4 மனைவிகள், 2 கேர்ள் பிரண்ட்.. 54 குழந்தைகள்.. 10 வருடங்களாக வேலைக்கு செல்லாத இளைஞர்..!Monsoon Care for Children: குழந்தைகள் மழையில் நனையலாமா?
மழை பெய்தாலே ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறவர்கள், ஜாலியாக மழையில் ஆட்டம் போடுபவர்கள் என இரண்டுவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் என்றாலே தங்களது குழந்தையை மழையில் இருந்து பாதுகாப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள். காரணம் குழந்தைகள்…
View More Monsoon Care for Children: குழந்தைகள் மழையில் நனையலாமா?குழந்தைகளுக்கு புதிய பென்ஷன் திட்டம்.. முதலீடு செய்தால் பலன் இருக்குமா?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்கு “என் பி எஸ் வாத்சல்யா என்ற புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில்,…
View More குழந்தைகளுக்கு புதிய பென்ஷன் திட்டம்.. முதலீடு செய்தால் பலன் இருக்குமா?ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறையுமா? அதிர்ச்சி தகவல்..!
இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் என்பது இன்றியமையாதது என்ற நிலையில் சாப்பாடு கூட இல்லாமல் இருந்து விடலாம் ஆனால் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்பதுதான் இன்றைய இளைஞர்களின் நிலையாக உள்ளது. இந்த…
View More ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறையுமா? அதிர்ச்சி தகவல்..!இனி குழந்தைகள் காணாமல் போக வாய்ப்பே இல்லை.. வருகிறது புதுவித ஆப்பிள் வாட்ச்..!
குழந்தைகளுக்கான புதிய ஆப்பிள் வாட்சை வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இனி குழந்தைகள் தொலைந்து போவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவில் தற்போது குழந்தைகளுக்கான புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ள…
View More இனி குழந்தைகள் காணாமல் போக வாய்ப்பே இல்லை.. வருகிறது புதுவித ஆப்பிள் வாட்ச்..!ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விசெலவை ஏற்பதாக அதானி அறிவிப்பு..
ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி செலவுகளை முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் சமீபத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மிகப்பெரிய சேதம்…
View More ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விசெலவை ஏற்பதாக அதானி அறிவிப்பு..
