பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர், நாட்டின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார். இந்த புதிய பதவி, முனீரை தற்போது பாகிஸ்தானின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மாற்றியுள்ளது. இந்த மாற்றமானது,…
View More இனி பாகிஸ்தானின் முழு கன்ட்ரோல் அசிம் முனீர் கையில் தான்.. முனீரிடம் ஒப்படைக்கப்பட்ட முப்படைகள்.. வாழ்நாள் முழுவதும் முனீரை இனி அசைக்க முடியாது.. பிரதமர், அதிபர் எல்லாம் இனி பொம்மைகளா? இம்ரான்கானால் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் கையில் இன்று வானளவு அதிகாரம்.. எங்கே போகும் பாகிஸ்தான்?army
பாகிஸ்தானில் நிரந்தரமாக ராணுவ ஆட்சியா? அசிம் முனீர் இயற்ற முயற்சிக்கும் சட்ட திருத்தம்.. தலையாட்டி பொம்மைபோல் ஆட்டி வைக்கப்படும் ஷபாஸ் ஷெரிப்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.. பாகிஸ்தான் மக்கள் கொந்தளிப்பார்களா?
பாகிஸ்தானை நிஜத்தில் நடத்துவது யார்? என்ற கேள்விக்கு, பிரதமர் அல்ல, இராணுவ தளபதிதான் என்பது உலகறிந்த உண்மை. ஆனால், விரைவில் அந்த கோடும் மறைய போகிறது. பாகிஸ்தான் அரசு, அரசியலமைப்பில் ஒரு புதிய திருத்தத்தை…
View More பாகிஸ்தானில் நிரந்தரமாக ராணுவ ஆட்சியா? அசிம் முனீர் இயற்ற முயற்சிக்கும் சட்ட திருத்தம்.. தலையாட்டி பொம்மைபோல் ஆட்டி வைக்கப்படும் ஷபாஸ் ஷெரிப்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.. பாகிஸ்தான் மக்கள் கொந்தளிப்பார்களா?வெறும் 100 டாலருக்காக கூலிப்படையாக மாறிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்.. ராணுவத்தையே கூலிப்படையாக மாற்றி நாட்டை அசிங்கப்படுத்திய ஆசிம் முநிர்.. ராணுவ வீரர்கள் என்ன கூலிக்கு வேலை செய்பவர்களா? ராணுவ வட்டாரங்கள் கொந்தளிப்பு.. இப்படி ஒரு நாடு உலகிற்கு அவசியமா?
சமீப நாட்களாக சமூக ஊடகங்களிலும், சர்வதேச அரசியல் வட்டாரங்களிலும் ஒரு செய்தி தீயாகப் பரவி வருகிறது. அது, பாகிஸ்தான் இராணுவம் பாலஸ்தீனிய விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட தயாராகிறது என்ற குற்றச்சாட்டு. சில ஊடகங்களின்…
View More வெறும் 100 டாலருக்காக கூலிப்படையாக மாறிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்.. ராணுவத்தையே கூலிப்படையாக மாற்றி நாட்டை அசிங்கப்படுத்திய ஆசிம் முநிர்.. ராணுவ வீரர்கள் என்ன கூலிக்கு வேலை செய்பவர்களா? ராணுவ வட்டாரங்கள் கொந்தளிப்பு.. இப்படி ஒரு நாடு உலகிற்கு அவசியமா?’ஆபரேஷன் திரிசூல்’: இந்திய வரலாற்றில் முதல்முறையாக முப்படைகளும் ஒரே நேரத்தில் பயிற்சி.. என்னமோ பெருசா நடக்க போவுது.. இந்தியா மீது தாக்குதல் நடத்த நினைத்தாலே பதிலடி கிடைக்கும்.. சீனா, பாகிஸ்தான், வங்கதேசத்திற்கு ஒரு முன்னெச்சரிக்கை..
இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், முப்படை கூட்டு போர் ஒத்திகை தற்போது இந்தியாவின் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ‘ஆபரேஷன் திரிசூலம்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த பிரமாண்ட…
View More ’ஆபரேஷன் திரிசூல்’: இந்திய வரலாற்றில் முதல்முறையாக முப்படைகளும் ஒரே நேரத்தில் பயிற்சி.. என்னமோ பெருசா நடக்க போவுது.. இந்தியா மீது தாக்குதல் நடத்த நினைத்தாலே பதிலடி கிடைக்கும்.. சீனா, பாகிஸ்தான், வங்கதேசத்திற்கு ஒரு முன்னெச்சரிக்கை..ட்ரோன் ஆச்சார்யா.. 24 மணி நேரம் வானில் பறக்கும் இந்திய தயாரிப்பு.. ரூ.30,000 கோடி முதலீடு.. தயாரிப்பு ஒப்பந்தத்தை வாங்க போட்டி போடும் இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள்.. பாகிஸ்தானின் ட்ரோன்கள் ஒரு இன்ச் கூட இந்திய எல்லைக்குள் விடாது.. வேற லெவலில் இந்திய ராணுவம்..!
இந்திய ராணுவத்தின் தேவைகளுக்காக, ரூ. 30,000 கோடி மதிப்பில் 87 நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் பறக்கக்கூடிய ஆளில்லா வான்வழி வாகனங்களை வாங்குவதற்கான டெண்டர்கள் இந்த வாரம் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த…
View More ட்ரோன் ஆச்சார்யா.. 24 மணி நேரம் வானில் பறக்கும் இந்திய தயாரிப்பு.. ரூ.30,000 கோடி முதலீடு.. தயாரிப்பு ஒப்பந்தத்தை வாங்க போட்டி போடும் இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள்.. பாகிஸ்தானின் ட்ரோன்கள் ஒரு இன்ச் கூட இந்திய எல்லைக்குள் விடாது.. வேற லெவலில் இந்திய ராணுவம்..!பொறுத்தது போதும் பொங்கி எழு.. இனி பயங்கரவாத செயலுக்கு பதிலடி போர் தான்.. அரசு எங்களுக்கு தெளிவாக வழிகாட்டிவிட்டது.. அத்துமீறலில் ஈடுபட்டால் அடக்குவோம்.. அனைத்து பயிற்சிகளும் தயார்.. தாக்குதல் நடத்தினால் தாங்க மாட்டீர்கள்.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த ராணுவ அதிகாரி..
இந்தியாவில் நிகழும் எந்தவொரு பயங்கரவாத செயலும், இனி ‘போர் நடவடிக்கை’யாகவே கருதப்படும் என்ற அரசியல் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இந்திய ராணுவம் தனது செயல்பாடுகளை மாற்றி அமைத்து, போர் தயார்நிலையை தீவிரப்படுத்தியுள்ளது. தென்மேற்கு ராணுவ கமாண்ட்…
View More பொறுத்தது போதும் பொங்கி எழு.. இனி பயங்கரவாத செயலுக்கு பதிலடி போர் தான்.. அரசு எங்களுக்கு தெளிவாக வழிகாட்டிவிட்டது.. அத்துமீறலில் ஈடுபட்டால் அடக்குவோம்.. அனைத்து பயிற்சிகளும் தயார்.. தாக்குதல் நடத்தினால் தாங்க மாட்டீர்கள்.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த ராணுவ அதிகாரி..காஸாவுக்கு படையை அனுப்புகிறதா பாகிஸ்தான்? சொந்த நாட்டையே காப்பாற்ற துப்பு இல்லை, இதில் அடுத்த நாட்டுக்கு ராணுவ உதவியா? அமெரிக்காவின் அழுத்தத்தால் பணிந்து போகும் ஆசிப் முனிர்-ஷாபாஸ் ஷெரீப்.. அறிவே இல்லையா பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு? மக்கள் கொந்தளிப்பு..!
இஸ்ரேல் – ஹமாஸ் போரை தொடர்ந்து, காஸா பகுதிக்குள் பாகிஸ்தான் துருப்புகள் களமிறக்கப்பட உள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல், சர்வதேச அரசியலில் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒருபுறம் ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையிட…
View More காஸாவுக்கு படையை அனுப்புகிறதா பாகிஸ்தான்? சொந்த நாட்டையே காப்பாற்ற துப்பு இல்லை, இதில் அடுத்த நாட்டுக்கு ராணுவ உதவியா? அமெரிக்காவின் அழுத்தத்தால் பணிந்து போகும் ஆசிப் முனிர்-ஷாபாஸ் ஷெரீப்.. அறிவே இல்லையா பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு? மக்கள் கொந்தளிப்பு..!ராணுவ வீரர்களுக்கு கூட சம்பளம் போட முடியாத அமெரிக்கா.. நன்கொடை வாங்கி செலவுக்கு காசு கொடுக்கும் அவலம்.. $30 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட ஒரு நாடு, சம்பளம் போட பணமில்லாமல் இருக்கிறதா? எங்க கொண்டு போய் விட்ருக்கீங்க டிரம்ப்?
அக்டோபர் 31, மாதத்தின் இறுதி நாள். பலருக்கு இது சம்பள நாள். ஆனால், அமெரிக்க அரசாங்கத்திற்காக வேலை செய்பவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு சம்பளம் கிடைக்காமல் போக அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், உலகின் மிகப்பெரிய…
View More ராணுவ வீரர்களுக்கு கூட சம்பளம் போட முடியாத அமெரிக்கா.. நன்கொடை வாங்கி செலவுக்கு காசு கொடுக்கும் அவலம்.. $30 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட ஒரு நாடு, சம்பளம் போட பணமில்லாமல் இருக்கிறதா? எங்க கொண்டு போய் விட்ருக்கீங்க டிரம்ப்?62 ஆண்டு கால சகாப்தத்தின் முடிந்தது: இந்திய விமானப் படையின் ‘மிக்-21’ இன்றுடன் ஓய்வு – போர் குதிரைக்கு வீர வணக்கம்!
இந்திய விமானப் படையின் வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த சகாப்தம் இன்று முடிவுக்கு கொண்டு வந்து, இந்தியாவின் முதல் சூப்பர்சோனிக் போர் விமானமான மிக்-21 (MiG-21) இன்று அதாவது செப்டம்பர் 26…
View More 62 ஆண்டு கால சகாப்தத்தின் முடிந்தது: இந்திய விமானப் படையின் ‘மிக்-21’ இன்றுடன் ஓய்வு – போர் குதிரைக்கு வீர வணக்கம்!இந்திய ராணுவத்தின் உண்மையான இழப்பு என்ன? கார்கே கேள்விக்கு பதில் சொல்லுமா மத்திய அரசு?
இந்தியாவின் மிக உயர்ந்த இராணுவ தலைமை அதிகாரி பாதுகாப்பு தலைமைச் செயலாளர் ஜெனரல் அனில் சௌஹான், பாகிஸ்தானுடன் நடந்த போர் காலத்தில் எத்தனை விமானங்கள் இழந்தன என்பது பற்றி முதன்முறையாக கூறியபோது, ‘இந்திய…
View More இந்திய ராணுவத்தின் உண்மையான இழப்பு என்ன? கார்கே கேள்விக்கு பதில் சொல்லுமா மத்திய அரசு?மரண அடி வாங்கிய பாகிஸ்தான்.. ஓடி ஒளிந்த எதிரி ராணுவ வீரர்கள்.. ஆபரேஷன் சிந்தூரின் புதிய வீடியோ..!
பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக நடைபெற்ற இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வீடியோ ஒன்றை எல்லை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ராணுவத்தின் துல்லியமான தாக்குதல்கள் மற்றும் ராணுவ சக்தி அழுத்தமாக காணப்படுகிறது.…
View More மரண அடி வாங்கிய பாகிஸ்தான்.. ஓடி ஒளிந்த எதிரி ராணுவ வீரர்கள்.. ஆபரேஷன் சிந்தூரின் புதிய வீடியோ..!ஒபாமா போல் ஆபரேஷன் சிந்தூரை நேரலையில் பார்த்த ராணுவ அதிகாரிகள்.. முதல்முறையாக வெளியான வார் ரூம் புகைப்படம்..!
பின்லேடன் மீது தாக்குதல் நடத்தும் போது அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா நேரலையில் தனது அலுவலகத்தில் இருந்து அந்த காட்சியை பார்த்தது போல் ஆபரேஷன் சிந்தூர் காட்சிகளை இந்திய ராணுவ அதிகாரிகள் நேரலையில் பார்த்த…
View More ஒபாமா போல் ஆபரேஷன் சிந்தூரை நேரலையில் பார்த்த ராணுவ அதிகாரிகள்.. முதல்முறையாக வெளியான வார் ரூம் புகைப்படம்..!