திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன் சமீபத்தில் வெளியிட்டுள்ள அரசியல் அறிக்கை ஒன்று, ஆன்மீக வட்டாரத்திலும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள…
View More இவங்களே பாம் வைப்பாங்களாம், இவங்களே பாமை எடுப்பாங்களாம்.. திருச்செந்தூர் சண்முக விலாஸ் மண்டப கேட்டை திறக்கலைனா பூட்டை உடைப்பேன், மக்களை திரட்டிப் போராட்டம் பண்ணுவேன்னு அறிக்கை விடுறீங்களே அனிதா ராதாகிருஷ்ணன்?! இந்த வழியை காலம் காலமா ஜனங்க பயன்படுத்திட்டுதான் இருந்தாங்க… ஆனா, அன்னைக்கு உங்க திமுக ஆட்சியில இதே கேட்டை வேணுமேன்னு பூட்டுனப்போ உங்க வீரம் எங்கப்பா போச்சு?! இன்னைக்கு ஆட்சி மாறுன உடனே வந்து சீன் போடுறீங்களா?!