அவசர நிதி தேவைகளை சமாளிக்க, பெர்சனல் லோன் என்று கூறப்படும் தனிநபர் கடன் ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தனிநபர் கடனுக்கான செயல்முறைகளை எளிதாக்கியுள்ளன. இருப்பினும், இந்த கடனை…
View More ஆதார் கார்டு, பான் கார்டு இருந்தால் மட்டும் போதும்.. லட்சக்கணக்கில் கடன் வாங்கலாம்.. சரியான வழிகாட்டுதல் விவரங்கள் இதோ..!aadhar
ChatGPT மூலம் உருவாக்கப்படும் போலி ஆதார், பான் கார்டுகள்: அதிர்ச்சி தகவல்..!
ChatGPT மூலம் இமேஜ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதையும், இவை கொடுக்கும் இமேஜ்கள் மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்கின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். ஆனால் அதே நேரத்தில், இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி போலி…
View More ChatGPT மூலம் உருவாக்கப்படும் போலி ஆதார், பான் கார்டுகள்: அதிர்ச்சி தகவல்..!ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு, சிம்கார்டு.. இந்த மூன்றிலும் டிசம்பர் முதல் முக்கிய மாற்றம்..!
ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் சிம் கார்டு ஆகியவற்றில் டிசம்பர் முதல் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆதார் கார்டு, சிம் கார்டு, கிரெடிட் கார்டு என இந்த…
View More ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு, சிம்கார்டு.. இந்த மூன்றிலும் டிசம்பர் முதல் முக்கிய மாற்றம்..!ஃப்ரீஸ் செய்யப்படும் லட்சக்கணக்கான ஜன்தன் அக்கவுண்ட்டுகள்.. என்ன காரணம்?
ஏழை எளிய மக்கள் பல்வேறு பலன் பெறுவதற்காக மினிமம் பேலன்ஸ் இல்லாத ஜன்தன் அக்கவுண்டுகள் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அதில் உள்ள லட்சக்கணக்கான அக்கவுண்டுகள் ஃப்ரீஸ்…
View More ஃப்ரீஸ் செய்யப்படும் லட்சக்கணக்கான ஜன்தன் அக்கவுண்ட்டுகள்.. என்ன காரணம்?கேஸ் இணைப்பு புதுப்பிக்கும் பெயரில் மோசடி.. உஷாராக இருங்க மக்களே..!
கேஸ் இணைப்பை புதுப்பித்து தருகிறோம் என்ற பெயரில் புதுவித மோசடி நடப்பதாக நடப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கேஸ் கம்பெனியில் தங்கள் வாடிக்கையாளர்களிடம் அவர்களுடைய விவரங்களை…
View More கேஸ் இணைப்பு புதுப்பிக்கும் பெயரில் மோசடி.. உஷாராக இருங்க மக்களே..!இன்னும் ஆதார் புதுப்பிக்கவில்லையா? வெளியான முக்கிய அப்டேட்!
Aadhar update: மத்திய அரசு பொதுமக்களுக்கு ஆதார் அட்டையை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை அவகாசம் வழங்கியுள்ளது. இதற்கு முன்பே பல முறை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இறுதியாக…
View More இன்னும் ஆதார் புதுப்பிக்கவில்லையா? வெளியான முக்கிய அப்டேட்!காலக்கெடு முடிந்துவிட்டது.. பான் – ஆதாரை இன்னும் இணைக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அதற்கான காலக்கெடு ஜூன் 30 உடன் முடிவடைந்துவிட்டது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ம் தேதிக்குள் பான் – ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால்…
View More காலக்கெடு முடிந்துவிட்டது.. பான் – ஆதாரை இன்னும் இணைக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?கூகுள் பேவில் இனி டெபிட் கார்டு இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆதார் கார்டு மட்டும் போதும்..!
இதுவரை கூகுள் பே செயலியில் வங்கி கணக்கின் டெபிட் கார்டை இணைத்துதான் பயன்படுத்தி வருகிறோம் என்பதும் நாம் செலவு செய்யும் பணம் டெபிட் கார்டு மூலம் வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படும் என்பதையும் பார்த்து வருகிறோம்.…
View More கூகுள் பேவில் இனி டெபிட் கார்டு இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆதார் கார்டு மட்டும் போதும்..!ஆதார், பான் இல்லாமல் தங்கம் வாங்க முடியுமா? முடியுமெனில் எவ்வளவு வாங்க முடியும்?
ஆதார், பான் போன்ற ஆவணங்கள் இல்லாமல் நீங்கள் வாங்கக்கூடிய தங்கத்தின் அளவு குறித்து தற்போது பார்போம். நீங்கள் வாங்கும் தங்கத்திற்கு ரொக்கமாக செலுத்தினால், அடையாளச் சான்று அல்லது முகவரி எதுவும் வழங்காமல் ரூ.2 லட்சம்…
View More ஆதார், பான் இல்லாமல் தங்கம் வாங்க முடியுமா? முடியுமெனில் எவ்வளவு வாங்க முடியும்?ஓடிபி வேண்டாம், QR கோட் வேண்டாம்.. ஆதார் கைரேகையில் இருந்து மோசடி.. அதிர்ச்சி தகவல்..!
பொதுவாக மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து அவர்களிடம் ஒடிபி கேட்பார்கள் என்பதும் அல்லது QR கோடு மூலம் பரிவர்த்தனை செய்ய முயற்சிப்பார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஓடிபி…
View More ஓடிபி வேண்டாம், QR கோட் வேண்டாம்.. ஆதார் கைரேகையில் இருந்து மோசடி.. அதிர்ச்சி தகவல்..!
