விபூதியைத் ‘திருநீறு’ என்றும் சொல்வார்கள். இந்துவாக உள்ள ஒருவன் கட்டாயமாக விபூதி அணிய வேண்டும். அதே போல சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் பட்டையும், வைணவத்தைச் சார்ந்தவர்கள் நாமத்தையும் நெற்றியில் போட்டுக் கொள்வார்கள். திருநீறு அணிவது…
View More உடலில் திருநீறு அணிய… அட இத்தனை இடங்களா? இவ்ளோ பலன்களா?விபூதி
வசிஷ்டர் இட்ட சாபத்தில் மிரண்ட காமதேனு… சிவலிங்கத்தின் மீது பால்சொரிந்து விமோசனம் பெற்ற அதிசயம்..!
சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட மிகவும் பழமையான கோவில். ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் இங்கு தவமிருந்து சிவனின் காட்சியை பெற்றதால் இத்தலம் இருக்கும் ஊர் திருவான்மீகம் என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னாளில் இது…
View More வசிஷ்டர் இட்ட சாபத்தில் மிரண்ட காமதேனு… சிவலிங்கத்தின் மீது பால்சொரிந்து விமோசனம் பெற்ற அதிசயம்..!விபூதியை எந்த விரலால் எடுக்க வேண்டும்
கோவிலுக்கு சென்ற உடன் அர்ச்சகர் விபூதியை தருவார் நாம் கொடுத்த உடன் டக்கென்று ஏதாவது ஒரு விரலால் எடுத்து வைத்துக்கொண்டு உடனே கிளம்பி விடுவோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது என்பதே விதியாக உள்ளது. மோதிர…
View More விபூதியை எந்த விரலால் எடுக்க வேண்டும்