உடலில் மூன்றாவது கண், மனோன்மணி, அருட்சுரப்பி எது? ஆன்மா இருக்கும் இடமே இதுதானாம்..!

மூன்றாவது கண் என்பது ஞானம்.  அறிவில் தெளிவு அல்லது மெய்யறிவு விளக்கத்தைப் பெறுவது ஞானம். இதை அவரவர் அனுபவங்கள் மூலமாகத்தான் உணர முடியும். ஆனால், விஞ்ஞானம் இன்று அதற்கான கருவியை ஸ்தூல உடலில் துருவித்…

View More உடலில் மூன்றாவது கண், மனோன்மணி, அருட்சுரப்பி எது? ஆன்மா இருக்கும் இடமே இதுதானாம்..!

தமிழ்த்திரை உலகில் அரை நூற்றாண்டு காலம் சிம்ம சொப்பனமாக இருந்த இசை ஜாம்பவான்

தமிழ்த்திரை உலகில் திரை இசைத் திலகம் என்று போற்றப்படுபவர் கே.வி.மகாதேவன். திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், சங்கராபரணம், வசந்த மாளிகை இவரது கைவண்ணத்தில் உருவானவை. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து ரசிகர்களின் நெஞ்சில்…

View More தமிழ்த்திரை உலகில் அரை நூற்றாண்டு காலம் சிம்ம சொப்பனமாக இருந்த இசை ஜாம்பவான்