பிரதோஷத்தில் இறைவனை வழிபடுவதில் என்ன சிறப்பு? கிருஷ்ணர் வெண்ணை திருடுவது ஏன்?

பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபட உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக் கொள்வது. இறைவன் நமது பாவத்தை…

View More பிரதோஷத்தில் இறைவனை வழிபடுவதில் என்ன சிறப்பு? கிருஷ்ணர் வெண்ணை திருடுவது ஏன்?
sarabeswarar

வறுமை, நாள்பட்ட பிணி, பில்லி, சூன்யம் விலகி ஓடணுமா? இதை முதல்ல செய்யுங்க…!

பிரகலாதனின் பக்தி உலகம் அறிந்தது. அவனுடைய பிடிவாதத்திற்கு முன்பு இரண்யனின் கர்வம் நிலைக்கவில்லை. தூணில் இருக்கிறாய் என்கிறாயே எங்கு இருக்கிறார் என கேட்கிறார். அப்போது தூணில் இருந்து இறைவன் நரசிம்ம மூர்த்தியாக வெளிப்பட்டார். அப்படி…

View More வறுமை, நாள்பட்ட பிணி, பில்லி, சூன்யம் விலகி ஓடணுமா? இதை முதல்ல செய்யுங்க…!
Narasimha

நலம் தரும் சக்தி வாய்ந்த நரசிம்மர் வழிபாட்டு முறைகளும் பலன்களும்…

மஹாவிஷ்ணு அநீதியை அழிக்க தர்மத்தை நிலைநாட்ட பல அவதாரங்களை எடுத்தார். அவற்றில் மிகவும் சக்திவாய்ந்தது நரசிம்மர் அவதாரம் தான். இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான். அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் உண்மையான பக்தியோடும் அழைத்ததால்,…

View More நலம் தரும் சக்தி வாய்ந்த நரசிம்மர் வழிபாட்டு முறைகளும் பலன்களும்…

எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!

கோவில் கோவிலா போய் சாமி கும்பிட்டுக்கிட்டுத் தான் இருக்கிறேன். எந்த முன்னேற்றமும் இல்லை என சிலர் சொல்வார்கள். சிலர் குழந்தைக்காக சஷ்டி விரதம் இருப்பார்கள். திருமணத்திற்காக பல சுலோகங்கள் படிக்கின்றனர். ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை…

View More எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!