ஒரு துன்பமும் உன்னை நெருங்காமல் இருக்க வேண்டுமா? இந்தப் பக்குவத்தை அடைந்தால் போதும்..!

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள். ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள். தனித்தனி பிறவிகள். தனித்தனி ஆன்மாக்கள். அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.…

View More ஒரு துன்பமும் உன்னை நெருங்காமல் இருக்க வேண்டுமா? இந்தப் பக்குவத்தை அடைந்தால் போதும்..!

எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாதது எது? அப்படி ஒண்ணு இருக்கா?

கோடி ரூபாய் கொடுத்தாலும் நமக்கு கிடைக்காதாமே… அப்படி ஏதாவது இருக்கான்னு கேள்வி எழுகிறதா? வாங்க பார்க்கலாம். உதவி வாங்கி பழகியவர்களுக்கு, யாருக்கும் உதவி செய்ய மனமிருப்பதில்லை. எங்கோ இருக்கும் கடவுளுக்குப் பயப்படும் நாம், நம்முள்…

View More எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாதது எது? அப்படி ஒண்ணு இருக்கா?

இறைவனிடம் நாம் எதை வேண்டணும்? இதை வேண்டினால் எல்லாம் சாத்தியம்!

கல்வி என்பதன் பொருள், கற்றதை செயலாக்குதல். செல்வம் என்பதன் பொருள், செல்வத்துப் பயனே ஈதல் எனும் கூற்றுப்படி செல்வங்களை கொடுத்து பயன் ஏற்படுத்துதல். திருமணம் என்பது சரியான துணையை தேடிப் பிடிப்பது அல்ல. இறைவன்…

View More இறைவனிடம் நாம் எதை வேண்டணும்? இதை வேண்டினால் எல்லாம் சாத்தியம்!

காலில் கருப்பு கயிறு கட்டுவது என்ன ஃபேஷனா..? இல்ல…திருஷ்டியைப் போக்கவா…? செம ட்ரெண்டா இருக்கே..!?

காலில் கருப்பு கயிறு கட்டுவதைப் பார்த்திருக்கலாம். அதிலும் டீன்ஏஜ் வயதினர் பெரும்பாலானோர் இந்தக் கயிற்றைக் கட்டுகின்றனர். ஆண்களும், பெண்களும் கட்டுவது எதற்காக? சும்மா பேஷனுக்கா அல்லது இதுல ஏதாவது சயின்ஸ் இருக்கா? என்னன்னு பார்க்கலாமா?…

View More காலில் கருப்பு கயிறு கட்டுவது என்ன ஃபேஷனா..? இல்ல…திருஷ்டியைப் போக்கவா…? செம ட்ரெண்டா இருக்கே..!?