மார்கழி மாதம் என்று சொன்னாலே நம் மனதுக்கு இதமான மாதம் என்று தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். குளிர் நிறைந்த காலச்சூழல் நிலவும் மாதம். இது மனதுக்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் குளுமையான மாதம்.…
View More வந்தாச்சு வந்தாச்சு மார்கழி… மறக்காம செய்ய உங்களுக்கு இருக்கு மூணு விஷயம்!திருவெம்பாவை
பக்தனுக்கு அருள்வதில் பாகுபாடு காட்டாத இறைவனை முதலில் எப்படி போற்றி வணங்க வேண்டும்?
இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள உயிர்கள் அனைத்துக்குமே இறைவன் பொதுவானவன். அப்படி இருக்க இந்த உலகில் நாம் எவ்வாறு போற்றிப் பாடி வணங்க வேண்டும் என்பதையும், விலங்குகளுக்கும் இறைவன் காட்டிய…
View More பக்தனுக்கு அருள்வதில் பாகுபாடு காட்டாத இறைவனை முதலில் எப்படி போற்றி வணங்க வேண்டும்?ஒரு இனிய அனுபவத்தை தரும் மார்கழி மாதத்தில் தினமும் இந்த பூஜை செய்யுங்கள்
மாதங்களில் உயர்ந்த மாதம் மார்கழி. கிருஷ்ண பரமாத்மா இந்த மாதத்தில் தான் நான் இருக்கிறேன் என்று சொன்னார். தேவர்களின் விடியற்காலையாக அமையும் மாதம் இது. தேவர்களுக்கு இது பொழுது புலரும் பிரம்ம முகூர்த்த காலம்.…
View More ஒரு இனிய அனுபவத்தை தரும் மார்கழி மாதத்தில் தினமும் இந்த பூஜை செய்யுங்கள்