கார்த்திகை மாதம் வரும் மகாதீப திருநாளை எப்படி கொண்டாடுவதுன்னு பார்க்கலாம். இறைவனே ஜோதிசொரூபமாகக் காட்சி தந்த நெருங்க முடியாத அற்புதமான மலை தான் திருவண்ணாமலை. அண்ணுதல் என்றால் நெருங்குதல். அண்ணா என்றால் நெருங்க முடியாத…
View More நாளை வருகிறது மகாதீபத்திருநாள்… இறைவனின் அற்புத தரிசனம்!திருவண்ணாமலை
நசிகேதன் எமனிடம் கேட்ட சூப்பர் கேள்வி… அதற்கு பலன்தான் பரணி தீபம்!
கார்த்திகை தீபத்துக்கு முன் தினம் ஏற்ற வேண்டியது பரணி தீபம். இதை ஏற்றும்போது நாம் தெரியாமல் செய்த பாவங்களை நீக்கி நல்ல பிரகாசமான வாழ்க்கை நலனைத் தரும் என்பது ஐதீகம். நசிகேதன் என்பவரிடம் எமதர்மராஜா…
View More நசிகேதன் எமனிடம் கேட்ட சூப்பர் கேள்வி… அதற்கு பலன்தான் பரணி தீபம்!அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்… அட உடலில் இவ்ளோ விஷயம் இருக்கா?
அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் என்று சொல்வார்கள். பஞ்சபூதங்களால் ஆனதுதான் அண்டம். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பதே பஞ்சபூதங்கள். அதெப்படி நம் உடலில் இருக்கும் என்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.…
View More அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்… அட உடலில் இவ்ளோ விஷயம் இருக்கா?ரஜினி சொன்ன ஒற்றை பதிலால் ஆடிப்போன ரசிகர்கள்.. நாட்டு நடப்பு உண்மையிலேயே தெரியாதா என வேதனை?
சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் ஜெயிலர் அளவிற்கு மெகா ஹிட் கொடுக்கவில்லை. இருப்பினும் தற்போது அடுத்த படத்திற்கான பணிகளில் மூழ்கிவிட்டார் ரஜினிகாந்த். தற்போது லோகேஷ்…
View More ரஜினி சொன்ன ஒற்றை பதிலால் ஆடிப்போன ரசிகர்கள்.. நாட்டு நடப்பு உண்மையிலேயே தெரியாதா என வேதனை?கார்த்திகையில் தீபம் ஏற்றினால் கடவுள் அருள் கூட வரும்.. மகாலட்சுமி அருள் கிடைக்கும்
கார்த்திகையில் தீபம் ஏற்றினால் கடவுள் அருள் கூட வரும்.. மகாலட்சுமி அருள் கிடைக்கும் சென்னை: நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மை படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம்…
View More கார்த்திகையில் தீபம் ஏற்றினால் கடவுள் அருள் கூட வரும்.. மகாலட்சுமி அருள் கிடைக்கும்திருவண்ணாமலை நிலச்சரிவை முன்பே கணித்தாரா சிவன்மலை ஆண்டவர்.. அகல்விளக்கு பூஜை
திருப்பூர்: சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் அகல் விளக்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதற்கும் திருவண்ணாமலை நிலச்சரிவுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிலச்சரிவை முன்பே கணித்தாரா சிவன்மலை…
View More திருவண்ணாமலை நிலச்சரிவை முன்பே கணித்தாரா சிவன்மலை ஆண்டவர்.. அகல்விளக்கு பூஜைதிருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு.. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்..
திருவண்ணாமலை அண்ணமாலையார் மலையில் நேற்று நள்ளிரவு பலத்த மழையால் மண்சரிவு ஏற்பட்டது. அண்ணமாலையார் மலைப்பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ள வ.உ.சி.நகர் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 11வது தெருவில் பாறைகள் உருண்டு விழுந்து வீடுகளைச் சேதப்படுத்தின. இதனால்…
View More திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு.. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்..திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதை அடியோடு மாறப்போகுது.. ஹைகோர்ட் அதிரடி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள…
View More திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதை அடியோடு மாறப்போகுது.. ஹைகோர்ட் அதிரடிகடவுளைக் கூட விட்டு வைக்காத ரேஷன் புடவை.. பட்டுக்குப் பதிலாக பொங்கல் ரேஷன் சேலையை சார்த்திய நிகழ்வு
திருவண்ணாமலை : பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. உலகெங்கிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரைத் தரிசிக்க வருகின்றனர். குறிப்பாக கிரிவலம் வருவது மிகுந்த புண்ணியம் என்பதால்…
View More கடவுளைக் கூட விட்டு வைக்காத ரேஷன் புடவை.. பட்டுக்குப் பதிலாக பொங்கல் ரேஷன் சேலையை சார்த்திய நிகழ்வு1000 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட அற்புத ஆலயம்… மன்னருக்கே மகனாக வந்த அண்ணாமலையார்..!
திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருவது அருணாச்சலேஸ்வரரும், கிரிவலமும் தான். இந்தத் தலத்தின் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்ப்போம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் முழுவதும் கட்டிமுடிக்க 1000 ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதை அங்குள்ள கல்வெட்டுகளே…
View More 1000 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட அற்புத ஆலயம்… மன்னருக்கே மகனாக வந்த அண்ணாமலையார்..!இன்று உங்கள் வீட்டுக்கு அஷ்டலெட்சுமிகளும் வர இதைக் கண்டிப்பாக செய்யுங்க…
கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய முக்கிய ஆன்மிக நிகழ்ச்சி என்றால் அது திருவண்ணாமலையில் நடக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தான். இன்றைய தினம் மிகவும் விசேஷமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. மலையையே சிவபெருமானாக வணங்கக்கூடிய தலம்…
View More இன்று உங்கள் வீட்டுக்கு அஷ்டலெட்சுமிகளும் வர இதைக் கண்டிப்பாக செய்யுங்க…கார்த்திகை திருநாளில் வீடுகளில் ஏற்றும் விளக்குகளின் எண்ணிக்கை முக்கியமா…? அதனால் என்னென்ன பலன்கள்..?
திருவண்ணாமலை என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தீபத்திருநாள் தான். மலை உச்சியில் கொப்பரை கொண்டு தீபம் ஏற்றுவது மிக முக்கியமான நிகழ்ச்சி. அங்கு தீபம் ஏற்றியதும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். திருக்கார்த்திகை…
View More கார்த்திகை திருநாளில் வீடுகளில் ஏற்றும் விளக்குகளின் எண்ணிக்கை முக்கியமா…? அதனால் என்னென்ன பலன்கள்..?





