சென்னை: சேலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்தவருக்கு உடந்தையாக இருந்ததாக சேலம் சார் பதிவாளர் செந்தாமரை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்…
View More சேலம் கோவில் சொத்தை உறவினருக்கு பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளருக்கு பெரிய சிக்கல்.. ஹைகோர்ட் அதிரடிசேலம்
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி.. நீராவி குளியல்.. சேலம் ஜிம் உரிமையாளர் உயிரிழந்தது எப்படி?
சேலம்: அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் சேட்டு என்பவர் குளியல் அறையில் பரிதாபமாக உயிரிழந்தார். அப்படி எப்படி உயிரிழந்தார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு…
View More அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி.. நீராவி குளியல்.. சேலம் ஜிம் உரிமையாளர் உயிரிழந்தது எப்படி?9-ம் வகுப்பு மாணவன் வங்கிக் கணக்கிற்கு திடீரென வந்த 2.50 லட்சம் பணம்.. மாணவன் செஞ்ச தரமான காரியம்
சேலம் : டிஜிட்டல் இந்தியா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அரசின் அனைத்து சேவைகளும் கிட்டத்தட்ட இண்டர்நெட் மயமாகி விட்டது. குக்கிராமங்களில் கூட UPI மூலம் வியாபாரம் நடைபெறுகிறது. மேலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் காரணமாக ரூபாய் நோட்டுக்களின்…
View More 9-ம் வகுப்பு மாணவன் வங்கிக் கணக்கிற்கு திடீரென வந்த 2.50 லட்சம் பணம்.. மாணவன் செஞ்ச தரமான காரியம்அயலான் பட ஸ்டைலில் ஏலியனுக்கு கோயில்.. சேலத்தில் வைரலாகும் ஏலியன் கடவுள்..
உலகில் மனித சக்திக்கு மீறிய கண்ணுக்குத் தெரியாத, நம்ப முடியாத பல விஷயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஒருபக்கம் ஆத்திகர்கள், ஜோதிடம், நாள், நட்சத்திரம் என்று பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம் இதெல்லாம்…
View More அயலான் பட ஸ்டைலில் ஏலியனுக்கு கோயில்.. சேலத்தில் வைரலாகும் ஏலியன் கடவுள்..ஒரு ஒரு ரூபாயாக 2,00,000 ரூபாய் உண்டியல் காசு.. கனவு பைக்கை வாங்கிய இளைஞன்!
பைக் வாங்கி அதில் மாஸாக செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு நடுத்தர வர்க்க இளைஞனின் கனவாக இருக்கும். அந்தவகையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக சேமித்து வைத்து அந்தப் பணத்தில் ஒரு இளைஞன் பைக் வாங்கியுள்ள…
View More ஒரு ஒரு ரூபாயாக 2,00,000 ரூபாய் உண்டியல் காசு.. கனவு பைக்கை வாங்கிய இளைஞன்!சேலம் நகரை காவல் காக்கும் வெண்ணங்கொடி முனீஸ்வரர்
அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர். அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். அவர்கள் அந்தகாசுரனை அடக்கினர்.…
View More சேலம் நகரை காவல் காக்கும் வெண்ணங்கொடி முனீஸ்வரர்