ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் ஆனந்த் சொத்தை பிரித்துக் கேட்டு சண்டையிடுகிறான். கார்த்திக் அவனை சமாதானம் படுத்துகிறான். ஆனால் யார் கூறுவதையும் கேக்காத ஆனந்த் எனக்கான சொத்தை…
View More மாயமான அபிராமியை தேடி அலையும் கார்த்திக்… விறுவிறுப்பான கார்த்திகை தீபம் தொடரின் இன்றைய எபிசோட்…கார்த்திகை தீபம்
சொத்தைப் பிரிக்கச் சொல்லும் ஆனந்த்… மனமுடைந்து காணாமல் போகும் அபிராமி… அம்மாவைத் தேடி தவிக்கும் கார்த்திக்… கார்த்திகை தீபம் தொடரின் இன்றைய எபிசோட்…
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் மீனாட்சியை தீபா அவுட்ஹவுஸிற்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு இருக்கும் தீபாவின் அம்மாவிடம் தன் நிலைமையைக் கூறி கதறி அழுகிறாள் மீனாட்சி. தீபாவின்…
View More சொத்தைப் பிரிக்கச் சொல்லும் ஆனந்த்… மனமுடைந்து காணாமல் போகும் அபிராமி… அம்மாவைத் தேடி தவிக்கும் கார்த்திக்… கார்த்திகை தீபம் தொடரின் இன்றைய எபிசோட்…உச்சகட்ட கோபத்தில் அபிராமி… மீனாட்சியின் அதிரடி முடிவு… கார்த்திகை தீபம் தொடரின் இன்றைய எபிசோட்…
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் ஆனந்த்-ரியா திருமணத்தை பார்த்துவிட்டு கார்த்திக்கும் தீபாவும் வீட்டிற்கு வருகின்றனர். வீட்டில் மீனாட்சி திருமண நாளைக் கொண்டாடுவதற்காக கேக் எடுத்து வைத்து ஆனந்திற்காக…
View More உச்சகட்ட கோபத்தில் அபிராமி… மீனாட்சியின் அதிரடி முடிவு… கார்த்திகை தீபம் தொடரின் இன்றைய எபிசோட்…மீனாட்சிக்கு துரோகம் செய்யும் ஆனந்த்… ரியாவைப் பற்றிய உண்மைகளை கூறும் கார்த்திக்… பரபரப்பான கார்த்திகை தீபம் தொடரின் இன்றைய எபிசோட்…
ஜீ தமிழில் தினமும் இரவு ஒளிபரப்பாகும் தொடர் கார்த்திகை தீபம். இந்த தொடரின் நேற்றைய எபிசோடில் ரியாவும் ஆனந்தும் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொள்வதற்காக ரிஜிஸ்டர் ஆபீஸிற்கு செல்கின்றனர். அவர்களை பின்தொடர்ந்து தீபா செல்கிறாள்.…
View More மீனாட்சிக்கு துரோகம் செய்யும் ஆனந்த்… ரியாவைப் பற்றிய உண்மைகளை கூறும் கார்த்திக்… பரபரப்பான கார்த்திகை தீபம் தொடரின் இன்றைய எபிசோட்…அவமானப்படுத்தப்படும் தீபாவின் குடும்பத்தினர்… கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்…
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் தீபாவிற்கு நகை வாங்குவதற்காக தர்மலிங்கம் வீட்டை விற்றதை அறிந்து கொண்ட கார்த்திக் அவர்களை குடும்பத்துடன் தன் வீட்டிற்கு…
View More அவமானப்படுத்தப்படும் தீபாவின் குடும்பத்தினர்… கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்…கார்த்திகை விரதத்தால் 2 அரசர்களின் வாழ்வு மலர்ந்தது…. தேவியின் தோஷமே நீங்கியது!!
கார்த்திகை விரதம் என்றால் அன்றைய தினம் வீட்டில் பச்சரிசி மாவில் கொழுக்கட்டையும், விளக்கும் செய்து வீடுகளில் ஏற்றி வழிபடுவர். கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துவர். திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏறியதும் வீடுதோறும் விளக்கேற்றுவர். அவ்வளவு தான்…
View More கார்த்திகை விரதத்தால் 2 அரசர்களின் வாழ்வு மலர்ந்தது…. தேவியின் தோஷமே நீங்கியது!!தீபாவளிக்கு பின் அடுத்தடுத்து வரும் விசேஷங்கள்
தீபாவளி பண்டிகை நாளை 4ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி முடிந்த உடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி விடும். கந்த சஷ்டிக்கு 6 நாட்களும் விரதம் இருந்து வழிபடுவோர் உண்டு. கடைசி நாளான…
View More தீபாவளிக்கு பின் அடுத்தடுத்து வரும் விசேஷங்கள்