சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையின் ஸ்பெஷலே இதுதாங்க… மறக்காம இப்படி வழிபடுங்க!

இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை. எப்படி வழிபடுவதுன்னு பார்க்கலாம். நவராத்திரி கொலு வைத்தவர்கள் விஜயதசமியோடு எடுப்பார்கள். சிலர் அதன்பிறகு நாலு நாள்கள் வைத்து இருப்பார்கள். அது அவரவர் வசதியைப் பொருத்தது. அகண்ட…

View More சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையின் ஸ்பெஷலே இதுதாங்க… மறக்காம இப்படி வழிபடுங்க!

வாழ்வில் ஏற்றம் காண வேண்டுமா? சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, வித்யாரம்பத்தில் இதை மறக்காமச் செய்யுங்க..!

இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை… சிறப்பாக வழிபட முதல்ல எல்லாரும் பார்ப்பது நல்ல நேரம் தான். அதிலும் பூஜை செய்ய உகந்த நேரம் பார்க் வேண்டும். இன்று நாம் செய்ய வேண்டிய இன்னொரு…

View More வாழ்வில் ஏற்றம் காண வேண்டுமா? சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, வித்யாரம்பத்தில் இதை மறக்காமச் செய்யுங்க..!

வணிகம் சிறக்க இன்று எப்படி வழிபட வேண்டும்? பெண்கள் செய்யக்கூடாத அந்த 3 விஷயங்கள்!

நவராத்திரி 10ம் நாளான இன்று (24.10.2023) அன்று விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நவராத்திரியின் நிறைவுப்பகுதியாக அதாவது வெற்றித்திருநாள் ஆகக் கொண்டாடப்படுகிறது. அம்பாள் மகிஷாசூரனை வதம் செய்த நாள். இன்று விஜயா என்ற திருநாமத்துடன்…

View More வணிகம் சிறக்க இன்று எப்படி வழிபட வேண்டும்? பெண்கள் செய்யக்கூடாத அந்த 3 விஷயங்கள்!
sivakarthikeyan 4

அழகா ஆயுத பூஜை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!.. ஹேட்டர்களுக்கு சரியான பதிலடி!..

இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டதாகவும் இனிமேல் இந்த ஜென்மத்தில் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்றும் அதிரடியாக கூறிய நிலையில், சிவகார்த்திகேயன் என்ன துரோகம்…

View More அழகா ஆயுத பூஜை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!.. ஹேட்டர்களுக்கு சரியான பதிலடி!..

வித்யாரம்பம் செய்வது எப்படி? சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையைக் கொண்டாடும் முறை இதுதாங்க.!

நவராத்திரியின் 9ம் நாளில் தான் சரஸ்வதி பூஜை வருகிறது. இதை ஆயுத பூஜையாகவும் கொண்டாடுகின் றோம். இந்த 9 நாள்களிலும் அம்பிகையை நவதுர்க்கையாக நாம் வாழ்க்கையில் பார்க்கிறோம். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு ரூபத்தை எடுப்பதைப்…

View More வித்யாரம்பம் செய்வது எப்படி? சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையைக் கொண்டாடும் முறை இதுதாங்க.!
saraswathi pooja

சரஸ்வதியை வழிபடுங்கள் ஆழ்ந்த ஞானம் பெறுங்கள்

ஒரு மனிதனுக்கு செல்வம் மட்டும் போதாது ஆழ்ந்த ஞானமும் வேண்டும் ஞானம்தான் நம் மன இருளை அகற்றும் மந்திர திறவுகோல் அந்த ஞானத்தை தருபவள் தான் சரஸ்வதி தேவி. பொதுவாக கல்வியறிவு மேம்பபட சரஸ்வதியை…

View More சரஸ்வதியை வழிபடுங்கள் ஆழ்ந்த ஞானம் பெறுங்கள்