சர்வலோகஜெகன்மாதான்னு நாம அம்பிகையை சொல்கிறோம். உலகத்தில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் அவள் தாய். அந்தத் தாய்க்கு வளைகாப்பிட்டு நலங்கு இடக்கூடிய நாளில் நாமும் அவளிடம் வேண்டும்போது அந்த உள்ளம் இரங்கி இல்லாதவர்க்குக்கூட இருப்பதாக ஆக்கித்…
View More ஆடிப்பூரத்திற்கு அப்படி என்ன சிறப்பு? எப்போது, எப்படி வழிபட வேண்டும்?ஆடிப்பூரம்
திருமணத்தடையா, குழந்தை வரம் வேண்டுமா… அப்படின்னா ஆடிப்பூரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
ஆடி மாதம் அம்பிகையாகிய உமா தேவியார் அவதரித்த நாள். அதே மாதிரி அம்பாளுக்கு வளைகாப்பு இட்டு வணங்கும் நாள். அதே போல ஆண்டாள் நாச்சியாரின் அவதாரத் திருநாள் ஆகவும் சொல்லப்படுவது ஆடி மாதத்தில் வரக்கூடிய…
View More திருமணத்தடையா, குழந்தை வரம் வேண்டுமா… அப்படின்னா ஆடிப்பூரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!குழந்தை வரம் வேண்டுமா? திருமணம் இன்னும் ஆகவில்லையா? வருகிறது ஆடிப்பூரம்… மிஸ் பண்ணாதீங்க..!
ஆடிப்பூரம் என்ற இந்த நாளை பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருப்பார்கள். ஒன்று வேண்டுதலுக்காக. அடுத்து அம்பிகை அந்த வேண்டுதலை நிறைவேற்றியதற்காக நன்றி சொல்ல. கல்யாணம் ஆகணும்னு வேண்டியவர்களும், குழந்தை வேண்டும் என்று வேண்டியவர்களும் அடுத்த…
View More குழந்தை வரம் வேண்டுமா? திருமணம் இன்னும் ஆகவில்லையா? வருகிறது ஆடிப்பூரம்… மிஸ் பண்ணாதீங்க..!நீண்ட நாள்களாக குழந்தை இல்லையா… திருமணம் ஆகவில்லையா? கைமேல் பலன் தருகிறது ஆடிப்பூரம்..!
ஆடிப்பூரம் என்றாலே ஆண்டாளின் அவதாரத் திருநாள். அதனால் ஆண்டாள் எழுந்தருளிய கோவில்களில் எல்லாம் ஆடிப்பூரம் உற்சவம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். அதே போல் அம்மன் கோவில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறும். சைவ ஆலயங்களில் எல்லாம்…
View More நீண்ட நாள்களாக குழந்தை இல்லையா… திருமணம் ஆகவில்லையா? கைமேல் பலன் தருகிறது ஆடிப்பூரம்..!ஆடிப்பூரத்திற்கு பலன் பெற என்ன செய்ய வேண்டும்? எந்த நேரத்தில் பூஜை செய்யலாம்?
எனக்கு சரியா படிக்க முடியல…நல்ல வியாபாரம் பண்ண முடியல, நிர்வாகத்தை சரி செய்ய முடியல…கணவன் மனைவிக்குள்ள ஏகப்பட்ட பிரச்சனை…எனக்குத் தான் வாழ்க்கையில் இப்படியெல்லாம் பிரச்சனை வருதுன்னு சொல்லி சொல்லி நிறைய பேர் புலம்பித் தவிப்பார்கள்.…
View More ஆடிப்பூரத்திற்கு பலன் பெற என்ன செய்ய வேண்டும்? எந்த நேரத்தில் பூஜை செய்யலாம்?வருகிறது…. ஆடிப்பூரம்…! தலைமுறை தலைமுறையாக குடும்பம் தழைத்து ஓங்க இதைச் செய்யுங்க…!
ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த தினம். இது ஒரு சிறப்பான நாள். ஆண்டாள் அவதரித்த நன்னாள். அதனால் இந்த நாள் சைவமும், வைணவமும் கொண்டாடப்படும் நாளாக உள்ளது. மேலும் இந்த நன்னாளில் தான் முனிவர்களும், சித்தர்களும்,…
View More வருகிறது…. ஆடிப்பூரம்…! தலைமுறை தலைமுறையாக குடும்பம் தழைத்து ஓங்க இதைச் செய்யுங்க…!மனம்போல் வாழ்க்கை அமைய ஆடிப்பூரம் வழிபாடு!
ஆடிப்பூரம் என்றதுமே நமது நினைவில் சட்டென்று நினைவுக்கு வருவது ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தான்’! தந்தை பெரியாழ்வார் தினமும் பூமாலை கட்டி பெருமாளுக்கு சூட எடுத்து செல்வதை பார்த்த ஆண்டாள், அதை யாருக்கும் தெரியாமல்…
View More மனம்போல் வாழ்க்கை அமைய ஆடிப்பூரம் வழிபாடு!