உலகில் எண்ணற்ற மோசடிக் குற்றங்கள் நடந்திருக்கின்றன. சிலர் மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச் சென்று உள்ளவர்களும் உண்டு. ஹவாலா பணம் பரிமாற்றம், வருமான வரிக் கணக்குகளை மறைப்பது, மோசடிகளில் ஈடுபடுவது, சீட்டுக் கம்பெனிகள்…
View More வியட்நாமின் ரியல் லக்கி பாஸ்கர்.. வாயைப் பிளக்க வைக்கும் உலகின் மிகப்பெரிய மோசடி.. கணக்கைக் கேட்டா கண்ணே கட்டிடும் போலயே..!மோசடி
கோவையில் மட்டும் எப்படி திமிங்கலம்? 15 ஆயிரம் கட்டினால் தினமும் 540 ரூபாய் சம்பாதிக்கலாமா?
கோவை: கோவையில் மட்டும் எம்எல்எம் மற்றும் நிதி நிறுவனங்களில் முதலீடு என கவர்ச்சி வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றுவது தொடர்கிறது. புதிதாக ஜிஎம்ஆர் குரூப் நிறுவனம் ஆன்லைன் ஆப் மூலம் ஏமாற்றி உள்ளது. ?…
View More கோவையில் மட்டும் எப்படி திமிங்கலம்? 15 ஆயிரம் கட்டினால் தினமும் 540 ரூபாய் சம்பாதிக்கலாமா?ரூ.1.27 கோடிக்கு சொத்தை விற்ற மும்பை நபர்.. சிறிது நேரத்தில் மொத்த பணமும் மோசடி..!
மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் தனது சொத்தை 1.2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் சில மணி நேரத்தில் அந்த மொத்த பணமும் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
View More ரூ.1.27 கோடிக்கு சொத்தை விற்ற மும்பை நபர்.. சிறிது நேரத்தில் மொத்த பணமும் மோசடி..!ஐஏஎஸ் தேர்வில் ChatGPT பயன்படுத்தி மோசடி.. தேர்வர் மீது வழக்குப்பதிவு..!
தெலுங்கானா மாநிலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஏமாற்றுவதற்கு ChatGPT பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பூலா ரமேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநில நார்தர்ன் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட்டின் பிரிவு…
View More ஐஏஎஸ் தேர்வில் ChatGPT பயன்படுத்தி மோசடி.. தேர்வர் மீது வழக்குப்பதிவு..!ஓடிபி இல்லாமல் வங்கி மோசடி.. சைபர் குற்றவாளிகளின் புதிய டெக்னிக்..!
டெக்னாலஜி வசதி அதிகரிக்க அதிகரிக்க சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது என்பதும் சைபர் குற்றவாளிகள் புதுப்புது விதமாக தினந்தோறும் யோசித்து புதுப்புது வகையான குற்றங்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை ஓடிபிஐ நயவஞ்சகமாக வங்கி…
View More ஓடிபி இல்லாமல் வங்கி மோசடி.. சைபர் குற்றவாளிகளின் புதிய டெக்னிக்..!வாட்ஸ் அப் மூலம் மோசடி அழைப்புகள்.. அடையாளம் காண்பது எப்படி?
வாட்ஸ் அப்மூலம் பல்வேறு மோசடி அழைப்புகள் வருகிறது என்பதும் பக்கத்து வீட்டில் இருந்தால் கூட வெளிநாட்டில் இருந்து பேசுவது போன்ற மோசடிகள் தற்போது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த…
View More வாட்ஸ் அப் மூலம் மோசடி அழைப்புகள்.. அடையாளம் காண்பது எப்படி?Two-Factor Authentication இருந்தாலும் பாஸ்வேர்டை திருடும் மால்வேர்.. அதிர்ச்சியில் பயனர்கள்..!
பாஸ்வேர்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக என்ற Two-Factor Authentication ஆப்ஷனை பலர் பயன்படுத்தி வரும் நிலையில் இதை பயன்படுத்தினால் கூட பாஸ்வேர்டை மால்வேர் ஒன்றின் மூலம் திருட முடியும் என்று கூறப்படுவதால் பெரும்…
View More Two-Factor Authentication இருந்தாலும் பாஸ்வேர்டை திருடும் மால்வேர்.. அதிர்ச்சியில் பயனர்கள்..!ஓடிபி வேண்டாம், QR கோட் வேண்டாம்.. ஆதார் கைரேகையில் இருந்து மோசடி.. அதிர்ச்சி தகவல்..!
பொதுவாக மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து அவர்களிடம் ஒடிபி கேட்பார்கள் என்பதும் அல்லது QR கோடு மூலம் பரிவர்த்தனை செய்ய முயற்சிப்பார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஓடிபி…
View More ஓடிபி வேண்டாம், QR கோட் வேண்டாம்.. ஆதார் கைரேகையில் இருந்து மோசடி.. அதிர்ச்சி தகவல்..!