தனி மனித மாற்றமே சமுதாயத்தை மாற்றுகிறது. அதனால் சமுதாயமே சரியில்லை என்று நினைக்காதீர்கள். நாம் தான் மாற வேண்டும். மாற்றம் நம்மிடம் இருந்து துவங்கட்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். திருமணத்துக்கு முதல் நாள் நமது…
View More திருமணம் செய்யப் போகிறீர்களா? வேண்டாமே இந்த வீண் தம்பட்டம்..!திருமணம்
கணவன் மனைவிக்குள் சண்டையா? வருமான இழப்பா? நீங்க இப்படி வழிபடுங்க!
பெண் சாபம் பொல்லாததுன்னு சொல்வாங்க. அதுக்கு ஆளாகிடாதீங்க. அப்படி ஆளானவங்க கதி என்ன நிலைமைல இருக்கும்னு பாருங்க. அதுல இருந்து மீளறதுக்கு இந்த வழிபாடு தான் சிறந்தது. வாங்க பார்;;க்கலாம். தர்ம சாஸ்திரத்தில் 13…
View More கணவன் மனைவிக்குள் சண்டையா? வருமான இழப்பா? நீங்க இப்படி வழிபடுங்க!இந்த ரெண்டு தகுதி இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க… இல்லன்னா அவ்ளோதான்!
நல்ல கணவராக இருக்க சில தகுதிகள் உள்ளன. அது தெரியாமல் தான் இன்று பல குடும்பங்கள்ல பிரச்சனை வருது. வாங்க என்னென்னன்னு பார்க்கலாம். பெற்றோருக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் மனைவிக்கு எதிரான தகவல்களை வழங்கினால், நீங்க ஒரு…
View More இந்த ரெண்டு தகுதி இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க… இல்லன்னா அவ்ளோதான்!கோவில் எதுக்காக கட்டுனாங்க? பின்னணியில் இவ்ளோ விஷயங்களா?
சாமி கும்பிடுவதற்கும், அதற்கும் டிக்கெட் கொடுத்து வசூல் வேட்டை நடத்தவும்தான் கோவில்னு சிலர் அங்கலாய்ப்பர். சாமி தான் தூணிலும், துரும்பிலும் இருக்கிறாரே? பிறகு எதற்குக் கோவில்னும் குதர்க்கமாக கேட்பாங்க. கோவில் எதற்காகக் கட்டினாங்க? பின்னணியில…
View More கோவில் எதுக்காக கட்டுனாங்க? பின்னணியில் இவ்ளோ விஷயங்களா?திருமணம் செய்யப் போறீங்களா? அப்படின்னா இதை முதல்ல படிங்க..!
‘திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’. இதைக் காலாகாலத்தில் செய்தால் தான் நமது வாழ்க்கை சிறக்கும். உரிய நேரத்தில் பயிரிட்டால்தான் அதை அறுவடை செய்யும்போது நல்ல லாபத்தைப் பார்க்க முடியும். அதுபோலத் தான் திருமணம்.…
View More திருமணம் செய்யப் போறீங்களா? அப்படின்னா இதை முதல்ல படிங்க..!உசிலம்பட்டிக்கு வந்து இப்படி பண்ண முடியுமா.. மணப்பெண் மூலம் கொள்ளையடிக்கும் கும்பல் சிக்கியது எப்படி?
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வரன் தேடும் இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்து, மணப்பெண் மூலம் கொள்ளையடிக்கும் கும்பல் கையும் களவுமாக சிக்கியுள்ளது. இதில் ஜெயா, அருணா தேவி, காளீசுவரி ஆகிய மூன்று…
View More உசிலம்பட்டிக்கு வந்து இப்படி பண்ண முடியுமா.. மணப்பெண் மூலம் கொள்ளையடிக்கும் கும்பல் சிக்கியது எப்படி?நாடோடிகள் பட பாணியில் நடந்த நிஜ சம்பவம்.. அரசு வேலை இல்லாததால் திருமணத்தினை நிறுத்திய மணமகள்
ஒவ்வொரு இளைஞனுக்கும் கனவு வேலையாக அரசுப் பணி என்பது உள்ளது. அரசுப்பணியில் சேர்ந்து விட்டால் வாழ்க்கை முழுக்க நிம்மதியாகக் கழிக்கலாம். மேலும் நிறைந்த வருமானம், சலுகைகள் என அனைத்தும் கிடைப்பதால் அரசுப்பணிக்கு தயாராகிக் கொண்டிருப்போர்…
View More நாடோடிகள் பட பாணியில் நடந்த நிஜ சம்பவம்.. அரசு வேலை இல்லாததால் திருமணத்தினை நிறுத்திய மணமகள்ஆண்களே இத்தனை வயசுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டா ரொம்ப நல்லது..! அதிர்ச்சி கொடுக்கும் ரிப்போர்ட்
இந்தியாவில் ஆண்களுக்குத் திருமண வயது 21-ம், பெண்களுக்குத் திருமண வயது 18-ம் என சட்டம் சொல்கிறது. ஆனால் பெரும்பாலும் இன்றைய தலைமுறையினரில் ஆண்கள் 25 வயதுக்கு மேலும் பெண்கள் 21 வயதுக்கு மேலும் திருமணம்…
View More ஆண்களே இத்தனை வயசுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டா ரொம்ப நல்லது..! அதிர்ச்சி கொடுக்கும் ரிப்போர்ட்சப் இன்ஸ்பெக்டர் முதல் சர்வேயர் வரை.. 50 ஆண்கள்.. திருப்பூர் சந்தியா வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: தனியார் மேட்ரிமோனியல் ஆப் மூலம் ஆன்லைனில் பெண் தேடும் 30 பிளஸ் மற்றும் 40 பிளஸ் ஆண்களை ஏமாற்றி திருமண மோசடி செய்ததாக புகாரில் கைதான திருப்பூர் சந்தியா என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம்…
View More சப் இன்ஸ்பெக்டர் முதல் சர்வேயர் வரை.. 50 ஆண்கள்.. திருப்பூர் சந்தியா வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவுரூ.5000 கோடி செலவு செய்து திருமணம்.. 42,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய ரிலையன்ஸ்..!
சமீபத்தில் 5000 கோடி ரூபாய் செலவு செய்து முகேஷ் அம்பானி தனது மகனுக்கு திருமணம் நடத்திய நிலையில் திடீரென 42,000 ஊழியர்களை தனது நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி…
View More ரூ.5000 கோடி செலவு செய்து திருமணம்.. 42,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய ரிலையன்ஸ்..!சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம்.. இரவில் காதலனை கல்யாணம் செய்த மாணவி
சென்னை: சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம் செய்த கல்லுரி மாணவி இரவில் காதலனை வீட்டிற்கே அழைத்து கல்யாணம் செய்துள்ளார். அதன்பின்னர காவல் நிலையத்தில் பெற்றோர் மற்றும் போலீசிடமே மிக தைரியமாக பேசி…
View More சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம்.. இரவில் காதலனை கல்யாணம் செய்த மாணவிஅர்ஜுன் பொண்ணு கல்யாணம்!.. அழைப்பிதழ் வைக்க ஆரம்பிச்சிட்டாரு!.. எப்போ கல்யாணம் தெரியுமா?
அக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதிக்கும் சென்ற ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்த நிலையில் தற்போது நிச்சயம் நடந்த அதே அர்ஜூனின் ஹனுமான் கோவிலில் திருமணமும் நடக்க உள்ளதாக…
View More அர்ஜுன் பொண்ணு கல்யாணம்!.. அழைப்பிதழ் வைக்க ஆரம்பிச்சிட்டாரு!.. எப்போ கல்யாணம் தெரியுமா?