இப்போது நாம் தொலைக்காட்சிகளில் ரசித்துக் கொண்டிருக்கும் ரியாலிட்டி காமெடி ஷோக்களுக்கெல்லாம் 15 வருடங்களுக்கு முன்பே பிள்ளையார் சுழி போட்டவர் நடிகர் சிட்டி பாபு. தற்போது ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும் கலக்கப் போவது யாரு, மேலும்…
View More இப்போதுள்ள காமெடி ஷோக்களுக்கெல்லாம் அப்பவே பிள்ளையார் சுழி போட்ட சிட்டி பாபு.. மதுரை முத்து, ஈரோடு மகேஷை அறிமுகப்படுத்திய கலைஞன்Category: பொழுதுபோக்கு
கிருபானந்த வாரியார் வாழ்வில் நடந்த திடீர் அதிசயம்.. தீவிர முருக பக்தராக மாறியது இப்படித்தான்
தனது ஆன்மீகப் பொன்மொழிகளால் மக்களை நல்வழிப்படுத்தி ஆன்மீகப் பாதையில் செல்ல வித்திட்டவர் கிருபானந்த வாரியார். தன்னுடைய 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். 18 வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார் கிருபானந்த…
View More கிருபானந்த வாரியார் வாழ்வில் நடந்த திடீர் அதிசயம்.. தீவிர முருக பக்தராக மாறியது இப்படித்தான்தென் இந்தியால இவங்க சேர்ந்து நடிக்காத நடிகர்களே இல்ல.. ’தில்லானா மோகனாம்பாள்’ படத்தால் பெயர் எடுத்த நடிகை
தென் இந்திய திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளவர் தான் நடிகை உதய சந்திரிகா. இவர் அதிகமாக கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள சூழலில், ஒரு சில மலையாள படங்களிலும், சுமார் பத்துக்கும்…
View More தென் இந்தியால இவங்க சேர்ந்து நடிக்காத நடிகர்களே இல்ல.. ’தில்லானா மோகனாம்பாள்’ படத்தால் பெயர் எடுத்த நடிகைஎஸ்.பி.பியின் நினைவிடத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்திற்கு இப்படி ஒரு அர்த்தமா..!
பாடு நிலா ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர்கள் தான் நாம். காதல், கோபம், சோகம், உணர்ச்சி, வெறுப்பு, சந்தோஷம், பாசம், கண்ணீர் என அனைத்து உணர்ச்சிகளையும் தன் அபாரக் குரல்…
View More எஸ்.பி.பியின் நினைவிடத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்திற்கு இப்படி ஒரு அர்த்தமா..!எம்ஜிஆரின் கத்தி சண்டை வியந்து பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! உண்மையை உடைத்த பிரபலம்!
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்தவர்கள் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர். இருவருமே மேடை நாடகங்களில் நடித்து அதன் மூலம் கிடைத்த புகழின்…
View More எம்ஜிஆரின் கத்தி சண்டை வியந்து பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! உண்மையை உடைத்த பிரபலம்!பொங்கல் ரேஸில் இருந்து விலகிய லால் சலாம் திரைப்படம்! ரிலீஸ் தேதி குறித்து மாஸ் அப்டேட்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மூன்றாவது முறையாக உருவாக்கியுள்ள திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இந்த திரைப்படம் விமர்சன…
View More பொங்கல் ரேஸில் இருந்து விலகிய லால் சலாம் திரைப்படம்! ரிலீஸ் தேதி குறித்து மாஸ் அப்டேட்!ஜெயலலிதா கண்ட கனவு.. கடைசி வரை நிறைவேறாமலே போன சோகம்.. பிரபல நடிகர் சொன்ன ரகசியம்
தமிழ் திரை உலகில் பல படங்களில் குணசத்திர கேரக்டரில் நடித்து அசத்தியவர் தான் ஏஆர்எஸ் என்ற ஏ ஆர் சீனிவாசன். பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகரான சோ அவர்களின் உடன்படித்த வகுப்பு தோழராகவும் இருந்தது…
View More ஜெயலலிதா கண்ட கனவு.. கடைசி வரை நிறைவேறாமலே போன சோகம்.. பிரபல நடிகர் சொன்ன ரகசியம்கங்குவா படப்பிடிப்பு நிறைவு!.. கர்ஜிக்கும் லுக்கில் குதிரை மேல் அமர்ந்து கொண்டு மாஸ் காட்டிய சூர்யா!..
ஏழாம் அறிவு படத்திற்கு பிறகு மீண்டும் பீரியட் கதையைக் கொண்ட படத்தில் நடித்த வருகிறார் சூர்யா. அண்ணாத்த படம் படு தோல்வி அடைந்த நிலையில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற வெறியுடன் சிறுத்தை சிவா…
View More கங்குவா படப்பிடிப்பு நிறைவு!.. கர்ஜிக்கும் லுக்கில் குதிரை மேல் அமர்ந்து கொண்டு மாஸ் காட்டிய சூர்யா!..என்னம்மா கண்ணு சௌக்கியமா.. மிஸ்டர் பாரத் படத்தில் அந்த டயலாக் இடம்பெற காரணம் இதான்..
பொதுவாக சினிமாவில் தோன்றும் நடிகர்கள் யாராவது ஏதாவது ஒரு வசனம் பேசினால் அது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்கள் பேசிய வசனங்கள் இளைஞர்கள்…
View More என்னம்மா கண்ணு சௌக்கியமா.. மிஸ்டர் பாரத் படத்தில் அந்த டயலாக் இடம்பெற காரணம் இதான்..தாறுமாறா இருக்காரே தளபதி!.. யங் நடிகர்கள் எல்லாம் கொஞ்சம் உஷாரா இருங்கப்பா.. விஜய்யின் செம செல்ஃபி!
தி கிரேட் ஆப் ஆல் டைம் படத்தில் தந்தை மற்றும் மகன் என இரு வேறு கதாபாத்திரங்களை நடிகர் விஜய் நடித்து வரும் நிலையில் கிளீன் ஷேவ் செய்து கொண்டு மீசை கூட இல்லாமல்…
View More தாறுமாறா இருக்காரே தளபதி!.. யங் நடிகர்கள் எல்லாம் கொஞ்சம் உஷாரா இருங்கப்பா.. விஜய்யின் செம செல்ஃபி!‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ பாட்டு கேட்டாலே ஞாபகம் வர்ற முகம்.. பல சூப்பர்ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை!
Actress Rathna : எம்ஜிஆர் நடித்த ’எங்கள் வீட்டுப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் கோழை கதாபாத்திரத்தில் நடித்த எம்ஜிஆர் கேரக்டருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ரத்னா. இவர்கள் இருவரும் ’நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ என்ற…
View More ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ பாட்டு கேட்டாலே ஞாபகம் வர்ற முகம்.. பல சூப்பர்ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை!100 படங்கள்.. 500 நாடகங்களில் தடம் பதித்த நடிகர்.. தமிழ் சினிமா மறைஞ்சாலும் இவர் புகழ் நிலைச்சு நிற்கும்!
100க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 500க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்த குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் எம்ஆர்கே என்று கூறப்படும் எம் ஆர் கிருஷ்ணகுமார் அவர்களின் திரையுலக வாழ்க்கையை தான் தற்போது பார்க்கப் போகிறோம். கடந்த…
View More 100 படங்கள்.. 500 நாடகங்களில் தடம் பதித்த நடிகர்.. தமிழ் சினிமா மறைஞ்சாலும் இவர் புகழ் நிலைச்சு நிற்கும்!