மலாலா யூசுப் சாய் என்ற பெண்ணை பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பார்கள். பெண் கல்வி உரிமைக்காக போராடி தன் உயிரை துச்சம் என்று எண்ணி பனையம் வைத்து மரணத்தின் வாசல் வரை பார்த்துவிட்டு வந்தவர். இளம்…
View More மலாலா யூசுப்சாய்: பெண் கல்விக்கான போராட்டத்தில் தன் உயிரை பணயம் வைத்த பெண்ணின் சாதனைகள் என்னென்ன தெரியுமா…?Category: உலகம்
உலகையே பதற வைத்த விமான விபத்து.. கடைசியாக காதலிக்கு விமானி எழுதிய கடிதம்.. படிச்சதும் கண்ணீரே வந்துருச்சு..
என்னதான் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடன் இருந்தாலும் சில விபத்துகள் நிகழ்வதை நிச்சயம் நம்மால் தடுத்துவிட முடியாது. அதிலும் குறிப்பாக பல முன்னேற்பாடுகள் செய்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து நிகழ்ந்து வரும் சூழலில் சில…
View More உலகையே பதற வைத்த விமான விபத்து.. கடைசியாக காதலிக்கு விமானி எழுதிய கடிதம்.. படிச்சதும் கண்ணீரே வந்துருச்சு..சர்வதேச இளைஞர் தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்…
சர்வதேச இளைஞர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது. இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்வதோடு சமூகத்தின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பைக் குறிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள இளைஞர்கள்…
View More சர்வதேச இளைஞர் தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்…அதே சட்டை தான்.. 30 வருசமா காணாம போய் அப்படியே திரும்பி வந்த நபர்.. ஊரையே நடுங்க வைத்த பின்னணி..
பொதுவாக ஒரு நபர் திடீரென காணாமல் போனால் அவர்களை தேடி குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் நிறைய இடங்களுக்கு சென்று தேடி வருவார்கள். அப்போதும் கிடைக்காத பட்சத்தில், உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து காணாமல்…
View More அதே சட்டை தான்.. 30 வருசமா காணாம போய் அப்படியே திரும்பி வந்த நபர்.. ஊரையே நடுங்க வைத்த பின்னணி..ஆற்றில் மூழ்கிய மகள்கள்.. உயிரை கொடுத்து காப்பாற்றி விட்டு.. தந்தை சொன்ன கடைசி வார்த்தை..
என்ன தான் தாய் ஒரு சேயை கஷ்டப்பட்டு பெற்றெடுத்து, உறக்கம் தொலைத்து வளர்த்தாலும் ஒரு தந்தையின் அர்ப்பணிப்பு என்ன என்பது பற்றி பலரும் தெரிவிக்காமல் தான் இருக்கிறார்கள். எப்போதுமே ஒரு குழந்தையை வளர்க்க தாய்…
View More ஆற்றில் மூழ்கிய மகள்கள்.. உயிரை கொடுத்து காப்பாற்றி விட்டு.. தந்தை சொன்ன கடைசி வார்த்தை..வெள்ளையா மாறிய கருப்பு நாய்.. அதுவும் ரெண்டே வருசத்துல.. பலரையும் வியப்பில் ஆழ்த்திய பின்னணி..
மனிதர்கள் பிறந்த பிறகு கூட வெயில் அல்லது வெப்பநிலை காரணமாக நிறம் மாறுவது வழக்கமான ஒன்றாகும். கருப்பாக இருக்கும் சிலர் பின்னாளில் நிறைய இயற்கை பொருட்களை பயன்படுத்தி நிறம் மாறுவதும், வெள்ளையாக இருப்பவர்கள் ஏதாவது…
View More வெள்ளையா மாறிய கருப்பு நாய்.. அதுவும் ரெண்டே வருசத்துல.. பலரையும் வியப்பில் ஆழ்த்திய பின்னணி..Samsung நிறுவனத்தின் புதிய திட்டம்: உலகளவில் ஸ்மார்ட் போனை பழுதுபார்க்கும் செயல்முறையை இலகுவாக்க முயற்சி…
Samsung தனது மேம்பட்ட ஸ்மார்ட்போன் பழுதுபார்க்கும் திறன்களை உலகளவில் அமைந்துள்ள அதன் சேவை மையங்களுக்கு பகிர்வதில் கவனம் செலுத்தும் புதிய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமானது…
View More Samsung நிறுவனத்தின் புதிய திட்டம்: உலகளவில் ஸ்மார்ட் போனை பழுதுபார்க்கும் செயல்முறையை இலகுவாக்க முயற்சி…22 வருடத்திற்கு முன் காணாமல் போன நபர்.. போலீசாரால் முடியாததை கூகுள் எர்த் மூலம் நிறைவேற்றிய இளைஞர்..
ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் டிஎன்ஏ சோதனை உள்ளிட்டவற்றின் வளர்ச்சி குறைவாக இருந்ததால் நிறைய குற்ற வழக்குகள் தீர்வு கிடைக்காமல் அப்படியே இருந்து வந்தது. இதன் பின்னர், டிஎன்ஏ மூலம் நிறைய வழக்குகளின் முடிவுகள்…
View More 22 வருடத்திற்கு முன் காணாமல் போன நபர்.. போலீசாரால் முடியாததை கூகுள் எர்த் மூலம் நிறைவேற்றிய இளைஞர்..3 வருசமா நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த டிவி.. பெண்ணின் அபார்ட்மெண்டிற்குள் காத்திருந்த மர்மம்.. உலகையே உலுக்கிய செய்தி..
இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும் சூழலில், ஒரு நபர் இரண்டு நாட்கள் தொடர்ந்து ஆன்லைனில் வராமல் போனாலே அவருக்கு என்ன ஆனது என உடனடியாக விசாரிக்கத் தொடங்கி விடுவார்கள். இதனால்,…
View More 3 வருசமா நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த டிவி.. பெண்ணின் அபார்ட்மெண்டிற்குள் காத்திருந்த மர்மம்.. உலகையே உலுக்கிய செய்தி..விமான நிலைய புதிய விதிகள்: இனி இந்தப் பொருட்களை பயணத்தின் போது விமானத்தில் கொண்டு செல்ல முடியாது… மீறினால் அபராதம்…
பாதுகாப்பான விமான பயணத்தை மனதில் வைத்து விமான நிலையம் அதன் விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த சிறப்பு மாற்றங்கள் துபாய் விமான பயணிகளுக்கானது. பொதுவாக மக்கள் கேபின் பையில் மருந்துகள் போன்ற அத்தியாவசிய…
View More விமான நிலைய புதிய விதிகள்: இனி இந்தப் பொருட்களை பயணத்தின் போது விமானத்தில் கொண்டு செல்ல முடியாது… மீறினால் அபராதம்…அட.. இப்படியும் ஒரு பூனையா.. 100 பேரின் முடிவை முன்பே கணித்த செல்லபிராணி.. எப்படி சாத்தியமாச்சு தெரியுமா?..
என்ன தான் மனிதனுக்கு ஆறறிவு உள்ளது என கூறினாலும், அவர்களை விட ஐந்தறிவு உள்ள மிருகங்களிடம் இருக்கும் குணங்கள் பலரையும் வியப்பில் தான் ஆழ்த்தி வரும். மனிதனுக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம் உள்ள ஒரு அறிவின்…
View More அட.. இப்படியும் ஒரு பூனையா.. 100 பேரின் முடிவை முன்பே கணித்த செல்லபிராணி.. எப்படி சாத்தியமாச்சு தெரியுமா?..டைட்டானிக் கப்பலில் உயிரிழந்த நபர்.. 40 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு கிடைத்த எச்சரிக்கை.. மர்ம பின்னணி..
வரலாற்றில் எதிர்பாராமல் நடந்த சில விபத்துகள் எத்தனை நூறாண்டுகள் கடந்தாலும் நிச்சயம் மறந்து போகாத அளவுக்கு ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அப்படி வரலாற்றில் இருந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழிக்கப்படாத ஒரு…
View More டைட்டானிக் கப்பலில் உயிரிழந்த நபர்.. 40 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு கிடைத்த எச்சரிக்கை.. மர்ம பின்னணி..