சென்னை: வழக்கம் போல் ஞாயிறுகளில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் சிறப்புரயில்கள் இயக்கப்படுவதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை…
View More electric train | இதற்கு மேல் தாங்க முடியாது குருநாதா… தெற்கு ரயில்வே செயலால் கொதிக்கும் சென்னை மக்கள்Category: தமிழகம்
சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்.. அமெரிக்கா எடுத்த ஒற்றை முடிவால் அடியோடு மாறும் விலை
சென்னை: தங்கம் விலை மீண்டும் தாருமாறாக ஏற தொடங்கி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பட்ஜெட் தாக்கலின் போது திடீரென சரிந்த தங்கம் விலை, இப்போது யாரும்…
View More சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்.. அமெரிக்கா எடுத்த ஒற்றை முடிவால் அடியோடு மாறும் விலைதீபாவளி நேரத்தில் வைப்பதா.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் மீண்டும் சிக்கல்?
விழுப்புரம்: தீபாவளி பண்டிகைக்கு வெறும் மூன்று நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதாக விஜய் அறிவித்துள்ளார். இதனால் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்…
View More தீபாவளி நேரத்தில் வைப்பதா.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் மீண்டும் சிக்கல்?அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு கோயில்களில் அவமரியாதை.. இதுவா திராவிட மாடல் சமூகநீதி? ராமதாஸ் ஆவேசம்
சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின்படி, ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப் பட்டவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியும், அவமரியாதையும் சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் தொடர்கின்றன. அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சரி செய்ய…
View More அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு கோயில்களில் அவமரியாதை.. இதுவா திராவிட மாடல் சமூகநீதி? ராமதாஸ் ஆவேசம்பாடகர் மனோவின் மகன்கள் ஷாகிர் மற்றும் ரபிக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கடந்த 10 ஆம் தேதி இரவு மனோவின் மகன்கள் ஷாகிர் மற்றும் ரபிக் ஆகிய இருவரும் தங்களது வீட்டின் முன்பு நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த போது சிறுவர்களை தாக்கியாக புகார் எழுந்தது. இந்த…
View More பாடகர் மனோவின் மகன்கள் ஷாகிர் மற்றும் ரபிக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவுதுள்ளி குதிக்கும் சென்னை மெட்ரோ.. அடையாற்றை கடந்த 6 மாத தவம்.. சாதித்த காவேரி
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தின் 3-வது வழித்தடத்தில் பசுமைவழிச்சாலை-அடையாறு இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்து உள்ளது. காவேரி சுரங்கம் தோண்டும் எந்திரம் வெற்றிகரமாக தனது பணியை முடித்து நேற்று…
View More துள்ளி குதிக்கும் சென்னை மெட்ரோ.. அடையாற்றை கடந்த 6 மாத தவம்.. சாதித்த காவேரிவீடு கட்ட போறீங்களா.. பத்திரம் பட்டா ரெடியா.. தமிழக அரசு லட்டு மாதிரி வெளியிட போகும் அறிவிப்பு
சென்னை: 3,500 சதுரடி வரையிலான வீடுகள் கட்டுவதற்கு 2 மாதங்களில் சுயசான்றிதழ் முறையில் 9,009 பேருக்கு உடனடி கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்த சில நொடிகளில் அனுமதி கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…
View More வீடு கட்ட போறீங்களா.. பத்திரம் பட்டா ரெடியா.. தமிழக அரசு லட்டு மாதிரி வெளியிட போகும் அறிவிப்புமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு ஆணை
தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஊனமுற்றோர் என்பதை கலைஞர் கருணாநிதி இனி இவ்வாறு அழைக்கக் கூடாது என தனித்துறையை கடந்த 2010-ல் ஏற்படுத்தி மாற்றுத்…
View More மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு ஆணைகே.பாலச்சந்தர் பற்றி அவதூறு பேச்சு.. பாடகி சுசித்ராவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்..
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் பாடகி சுசித்ரா அவதூறு கருத்துக்களைப் பேசினார். அதில் கே. பாலச்சந்தர் பெண்கள் விஷயத்தில் தவறான எண்ணம் கொண்டவர் என்றும், சாகும் வரை…
View More கே.பாலச்சந்தர் பற்றி அவதூறு பேச்சு.. பாடகி சுசித்ராவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்..தவெக முதல் மாநாட்டினை உறுதி செய்த தலைவர் விஜய்.. அக்டோபர் 27-ல் மாநாடு என அதிகாரப்பூர்வ அறிவிப்பு
TVK Conference: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக…
View More தவெக முதல் மாநாட்டினை உறுதி செய்த தலைவர் விஜய்.. அக்டோபர் 27-ல் மாநாடு என அதிகாரப்பூர்வ அறிவிப்பு“பைத்தியம் போல காட்சியளிப்பர்..” கவிதையால் கவிஞர் வைரமுத்து காரசார டிவீட்..
கவிஞர் வைரமுத்து இன்று எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்ட கவிதை ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பாடகி சுசித்ரா கவிஞர் வைரமுத்து குறித்த கருத்து ஒன்றினைத்…
View More “பைத்தியம் போல காட்சியளிப்பர்..” கவிதையால் கவிஞர் வைரமுத்து காரசார டிவீட்..கல்வராயன் மலை விவகாரத்தில் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம்.. ஐகோர்ட் வார்னிங்
சென்னை: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டுமென்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தமிழக அரசின் தலைமைச் செயலளார் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை…
View More கல்வராயன் மலை விவகாரத்தில் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம்.. ஐகோர்ட் வார்னிங்