சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் என்பது இப்போது நடக்க போகிறது.. அடுத்து நடக்க போகிறது.. என ஒவ்வொரு நாளும் செய்திகள் கடந்த ஒரு மாதமாக செய்திகள் வெளிவந்த நிலையில், ஒரு வழியாக உறுதியாகி உள்ளது.…
View More நாளை உதயநிதி துணை முதல்வராகிறார்.. தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்Category: தமிழகம்
அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க புதிய விதிகள்.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் புதிதாக “தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை விதிகள், 2024” ஐ அறிவித்துள்ளது. இந்த விதிகள் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்கவும, அடுக்குமாடியின்…
View More அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க புதிய விதிகள்.. தமிழக அரசு அறிவிப்புபைக் விலை 5,000 ரூபாய்.. ஆனா கண்டுபிடிச்சு கொடுத்தா 10,000 + தீபாவளிக்கு புதுத் துணி.. வைரலாகும் மதுரை போஸ்டர்
மதுரையில் தனது பைக் காணமால் போனது குறித்து கண்டுபிடித்துத் தருமாறு ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக நமக்கு மிகவும் பிடித்த அல்லது யாராவது பரிசளித்த பொருட்கள் உடைந்து போனாலோ…
View More பைக் விலை 5,000 ரூபாய்.. ஆனா கண்டுபிடிச்சு கொடுத்தா 10,000 + தீபாவளிக்கு புதுத் துணி.. வைரலாகும் மதுரை போஸ்டர்9-ம் வகுப்பு மாணவன் வங்கிக் கணக்கிற்கு திடீரென வந்த 2.50 லட்சம் பணம்.. மாணவன் செஞ்ச தரமான காரியம்
சேலம் : டிஜிட்டல் இந்தியா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அரசின் அனைத்து சேவைகளும் கிட்டத்தட்ட இண்டர்நெட் மயமாகி விட்டது. குக்கிராமங்களில் கூட UPI மூலம் வியாபாரம் நடைபெறுகிறது. மேலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் காரணமாக ரூபாய் நோட்டுக்களின்…
View More 9-ம் வகுப்பு மாணவன் வங்கிக் கணக்கிற்கு திடீரென வந்த 2.50 லட்சம் பணம்.. மாணவன் செஞ்ச தரமான காரியம்சென்னை மக்களே குட் நியூஸ்..! இந்திய விமானப் படையின் வான் சாகசத்தை கண்டுகளிக்க தயாரா?
நமது இந்திய ராணுவம் உலக அளவில் மிகப் பலம் பொருந்திய ராணுவப் படையாகத் திகழ்கிறது. தரைப்படை, கப்பல் படை, விமானப் படை மற்றும் இதர கம்பெனி ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படையினர், மத்திய…
View More சென்னை மக்களே குட் நியூஸ்..! இந்திய விமானப் படையின் வான் சாகசத்தை கண்டுகளிக்க தயாரா?சென்னையில் உயரப் போகும் சொத்து வரி.. மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..
சென்னை மாநகராட்சிக் கூட்டம் மேயம் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடைசியாக சொத்து வரி…
View More சென்னையில் உயரப் போகும் சொத்து வரி.. மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..சினிமா பாணியில் நாமக்கலில் நடந்த சேசிங்.. என்கவுண்டர்.. கன்டெய்னரில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென அடுத்தடுத்து பைக், கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது மோதி நிற்காமல் சென்றது. உடனே காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.…
View More சினிமா பாணியில் நாமக்கலில் நடந்த சேசிங்.. என்கவுண்டர்.. கன்டெய்னரில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்ட அடுத்த பொருள்.. கனவில் வந்து கூறியது இதான்..
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் அமைந்திருக்கும் சுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டவர் உத்தரவுப் பெட்டி உள்ளது. இப்பெட்டியில் முருக பக்தர்கள் யாருடைய கனவிலாவது ஆண்டவர் குறிப்பிடும் பொருள் வைத்து…
View More சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்ட அடுத்த பொருள்.. கனவில் வந்து கூறியது இதான்..சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி.. திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
தமிழக மின் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது சட்ட விரோத பணப்பரிமாற்ற செய்ததாக அமலாக்கத் துறையால் வழக்குப் பதிவு…
View More சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி.. திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்புவிடாத லட்டு சர்ச்சை.. வீடியோ வெளியிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்ட பரிதாபங்கள் கோபி-சுதாகர்
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாத லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.…
View More விடாத லட்டு சர்ச்சை.. வீடியோ வெளியிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்ட பரிதாபங்கள் கோபி-சுதாகர்புறம்போக்கு நிலம், நீர்நிலைகளில் பிளாட்டுகள் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: போலி ஆவணங்களை பயன்படுத்தி நீர்நிலைகள், பொது இடங்களில் அரசு நிலத்தை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களையும்,…
View More புறம்போக்கு நிலம், நீர்நிலைகளில் பிளாட்டுகள் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்.. தமிழக அரசு அதிரடிவிஜய் நடத்தும் விக்கிரவாண்டி மாநாடு.. தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27ம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நடைபெறுவது உறுதியாகி உள்ளது. இந்த மாநாட்டை நடத்த, 17 நிபந்தனைகளுடன் நேற்று இரவு…
View More விஜய் நடத்தும் விக்கிரவாண்டி மாநாடு.. தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதி