Important order of the Government regarding the resolution to be passed in the Gram Sabha meeting

சுயசான்றிதழ் கட்டிட அனுமதி.. இணைய வழி வரி செலுத்துதல்.. கிராம சபை கூட்டம் குறித்து அரசு அதிரடி

சென்னை: சுதந்திர தினமான 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் சுயசான்றிதழ் கட்டிட அனுமதி, இணையதள வரி செலுத்துதல் குறித்து மக்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக…

View More சுயசான்றிதழ் கட்டிட அனுமதி.. இணைய வழி வரி செலுத்துதல்.. கிராம சபை கூட்டம் குறித்து அரசு அதிரடி
What are the questions raised by the madas high Court in savukku Shankar case?

சென்னை கமிஷனர் அருண் சொன்ன ரவுடிகளின் மொழி.. சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் எழுப்பி கேள்வி

சென்னை: சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், யூடியூப் வீடியோக்கள் தொடர்பாகவும், தொலைக்காட்சி மற்றும் சினிமாக்கள் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும் யூடியூபர்கள் தொர்பாகவும்…

View More சென்னை கமிஷனர் அருண் சொன்ன ரவுடிகளின் மொழி.. சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் எழுப்பி கேள்வி
savukku Shankar case and goondas Act to be repealed by madras high Court

குண்டர் சட்டம் ரத்து.. ‘சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யலாம்.. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?

சென்னை: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்படி போதிய காரணங்கள்…

View More குண்டர் சட்டம் ரத்து.. ‘சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யலாம்.. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
From Chennai to Nilgiris, 24 IPS officers have been transferred across Tamil Nadu in one day today

சென்னை முதல் நீலகிரி வரை யார் யார்.. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: சென்னை முதல் நீலகிரி வரை தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 24 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். உள்துறை செயலர் தீரஜ்…

View More சென்னை முதல் நீலகிரி வரை யார் யார்.. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
Tamil Nadu government important announcement regarding government employees salary, departmental action

அரசு ஊழியர்கள் சம்பளம், துறை ரீதியான நடவடிக்கை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

சென்னை: துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளின் மீதான நடவடிக்கையின் போது, வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசுத் துறை தலைவர்களுக்கு மனித வள மேலாண்மைத் துறை செயலர்…

View More அரசு ஊழியர்கள் சம்பளம், துறை ரீதியான நடவடிக்கை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
savukku Shankar case and goondas Act to be repealed or not: high Court verdict tomorrow

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்தாகுமா இல்லையா.. உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. தனியார் யூடியூப் சேனலில்…

View More சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்தாகுமா இல்லையா.. உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு
Senthil Balaji told that ED has filed a case against him as a measure of political revenge

நீதிபதி கேட்ட அந்த கேள்வி.. உடனே அமலாக்கத்துறைக்கு எதிராக செந்தில் பாலாஜி வைத்த சூடான வாதம்

சென்னை: எந்த குற்றமும் செய்யாத நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தனக்கு எதிராக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்தார். சட்டவிரோத பணபரிமாற்றத்…

View More நீதிபதி கேட்ட அந்த கேள்வி.. உடனே அமலாக்கத்துறைக்கு எதிராக செந்தில் பாலாஜி வைத்த சூடான வாதம்
How many cases of disciplinary proceedings against government employees are not completed within one year?

லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆகும் அரசு ஊழியர்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

சென்னை: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு எதிரான ஒழுங்கு விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்காத வழக்குகள் எத்தனை உள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருக்கழுங்குன்றம் பத்திரப்பதிவுத்துறை சார் பதிவாளர் பி.பொன்…

View More லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆகும் அரசு ஊழியர்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு
nagercoil cyber crime police arrested 5 people including a female sub-registrar and office staff

நாகர்கோவிலில் ஓவர் நைட்டில் சம்பவம்.. பத்திர ஆபிஸில் வேலை செய்த அத்தனை பேரும் இப்ப ஜெயிலில்

  நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த ஐந்து மாத கர்ப்பிணி பெண் சார் பதிவாளர் உள்பட 5 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.…

View More நாகர்கோவிலில் ஓவர் நைட்டில் சம்பவம்.. பத்திர ஆபிஸில் வேலை செய்த அத்தனை பேரும் இப்ப ஜெயிலில்
Inheritors are not required to pay unsecured loans like personal loan, credit card etc

தனிநபர் கடன், கிரெடிட் கார்டு போன்ற அன்-செக்யூரிட் லோன்களை வாரிசுகள் கட்ட தேவை இல்லை

சென்னை: பர்சனல் லோன், கிரெடிட் கார்டு போன்ற அன்-செக்யூரிட் லோன்களை வாரிசுகள் கட்ட தேவை இல்லை என பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். தனிநபர் கடன் மற்ற கடன்களை விட அதிக வட்டிவிகிதம்…

View More தனிநபர் கடன், கிரெடிட் கார்டு போன்ற அன்-செக்யூரிட் லோன்களை வாரிசுகள் கட்ட தேவை இல்லை
North Chennai district BJP leader Kabilan arrested in a case of defaming mk Stalin

கானா பாடகர் பாலாவின் அண்ணன் கைது.. போலீஸ் ஸ்டேசனை அதிர வைத்த பாஜக நிர்வாகிகள்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் வடசென்னை மாவட்ட பா.ஜனதா தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டார். பிரபல கானா பாடகர் பாலாவின் அண்ணன் ஆகிய இவர் கைது செய்யப்பட்ட தகவலை…

View More கானா பாடகர் பாலாவின் அண்ணன் கைது.. போலீஸ் ஸ்டேசனை அதிர வைத்த பாஜக நிர்வாகிகள்
those who are eligible to benefit from the Chief Minister's Girl Child Protection Scheme can apply

ரூ.50000 தரும் தமிழ்நாடு அரசு.. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்.. சூப்பர் அறிவிப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் படி 2…

View More ரூ.50000 தரும் தமிழ்நாடு அரசு.. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்.. சூப்பர் அறிவிப்பு